தமிழ் பாடத்திட்டத்தில் மலையக இலக்கியம் புறக்கணிப்பு! இன அழிப்புக்கான அடித்தளமா?
இலக்கியம் என்பது ஒரு சமூக அடையாளம் . எந்த ஒரு இலக்கியமும் மக்களையும் வாழ்வியலையும் அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச்செல்லும் ஆவணம் . பாடசாலை கல்வி முறைக்குள் இலக்கியம் மாணவர்களுக்காக பாடநெறியாக இருப்பதற்கான காரணமும்...
குருவிட்ட கீரகல தமிழ் வித்தியாலயத்தில் O/L பரீட்சையில் மீண்டும் ஒரு வெற்றி!
குருவிட்ட கீரகல தமிழ் வித்தியாலயத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் மீண்டும் ஒரு சாதனையை எட்டியுள்ளதாக அந்தப் பாடசாலையின் அதிபர் Joseph Damiyan தெரிவித்துள்ளார்.
பாடசாலையில் இடவசதி, ஆசிரியர்கள் பற்றாக்குறை காணப்பட்ட...
ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரி சாதனை! 96 வீதமானோர் உயர்தரம் கற்க தகுதி!!
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியிலிருந்து சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றிய 188 மாணவர்களில் 182 பேர் உயர்தரம் கற்பதற்கு தகுதிபெற்றுள்ளனர் என்று கல்லூரியின் அதிபர் ஆர். ஸ்ரீதர் தெரிவித்தார்.
தமிழ் மற்றும் ஆங்கில...
கரோலினா தோட்ட மக்களின் வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்தது
தோட்ட அதிகாரியின் உத்தரவாதத்தின் பேரில் வட்டவளை கரோலினா தோட்ட வேலை நிறுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது என மலையக மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் சுவர்ணலதா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும்...
‘நாளாந்தம் 10 கிலோ கொழுந்து மோசடி’ – தொழிலாளர்கள் போராட்டம்!
தோட்ட முகாமையாளரின் சர்வாதிகார போக்கை கண்டித்தும் டிஜிட்டல் தராசு வேண்டாம் என வலியுறுத்தியும் பொகவந்தலவை கீழ் பிரிவு தொழிலாளர்கள் கவனயீர்ப்பு ஆர்பாட்டமொன்றை நேற்று முன்னெடுத்தனர்.
பொகவந்தலாவை பெருந்தோட்ட கம்பனிக்குட்பட்ட பொகவந்தலாவை கீழ் பிரிவு சின்டாகட்டி...
ரணிலுக்கு எதிராக போர் பிரடகனத்தை வெளியிட்டார் வடிவேல் சுரேஷ்!
மலையக மக்களின் சொத்தாகிய இராஜகிரியவில் உள்ள இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க தலைமையகத்தை ஸ்ரீகொத்தவுக்கோ அல்லது ரணில் விக்கிரமசிங்கவுக்கோ தாரை வார்க்க ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என அந்த சங்கத்தின் பொதுச் செயலாளரும்...
தோட்ட தொழிலாளர்களின் விவசாய காணி பறிப்பு! 21 நாட்கள் கெடு!! தடுத்து நிறுத்துவதில் ரவி குழந்தைவேல் தீவிரம்!!
களனிவெல பிளாண்டேன் நிர்வாகத்தின் கீழான டிக்கோயா - பட்டல்கல மேற்பிரிவு தோட்டத்தில், வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கைக்காக விவசாயம் செய்து வரும் 10 குடும்பங்களின் காணிகளை மீள கையளிக்குமாறு தோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது....
லுணுகலை சுகாதார பிரிவில் வசிப்பவர்களுக்கான விசேட அறிவித்தல்
லுணுகலை சுகாதார பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 20 -30 வயது பிரிவினருக்கு தடுப்பூசி ஏற்றும் பணி நாளையும் 24/09/2021 தொடர்கின்றது.
தடுப்பூசி ஏற்றப்படும் இடங்கள்....
01.லு ணுகலை வைத்தியசாலை ( கிராம சேவகர் பிரிவு 04) ...
கொட்டகலையில் கோர விபத்து – மூவர் காயம் (photos)
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை நகர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுங்காயமடைந்து கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்விபத்து 21.09.2021 அன்று மாலை இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள பத்தனை...
தலவாக்கலை நகரில் ஊரடங்கு சட்டத்தை காணோம்! கடைகள் திறப்பு – மக்கள் நடமாட்டம் அதிகரிப்பு!!(photos)
நாட்டில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தாலும், அது பெயரளவில் மட்டுமே நடைமுறையில் உள்ளது என பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக பெரும்பாலான நகரங்கள் பகுதியளவும், ஏனைய சில நகரங்கள் முழுமையாக...



