‘சிறார், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்போம்’ – கொட்டகலையில் போராட்டம்

0
சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வன்முறைகளுக்கு எதிராக கொட்டகலை பிரதேச சபைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (25.07.2021) முன்னெடுக்கப்பட்டது. மலையக பெண்கள் குழுக்களின் ஒன்றிணைவுடன் ப்ரொடெக்ட் சங்கம் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி...

மலையக சிறார்களை பாதுகாக்க இ.தொ.கா. விசேட வேலைத்திட்டம்

0
மலையகத்தைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்கள் மற்றும் சிறுவர் தொழிலாளர்கள் குறித்து ஆராய இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளரும், பிரஜா...

இஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்

0
யாழ்ப்பாணத்தில் டயகம சிறுமியான கிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இவ்வாறு மத்திய பேருந்து நிலையம் முன்பாக ஆரம்பமான...

தலவாக்கலை, லிந்துலை பகுதிகளில் 4 இளைஞர்கள் கைது!

0
தலவாக்கலை மற்றும் லிந்துலை பொலிஸ் பிரிவுகளில் போதை பொருட்கள் சகிதம் நான்கு இளைஞர்கள் இன்று மதியம் கைது செய்யப்பட்டுள்ளனர். லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெராயா பகுதியில் 500 கிராம் கஞ்சா போதைப்பொருள் மற்றும் 2...

மலையக சிறார்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதை தடுக்க விசேட வேலைத்திட்டம்

0
நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியிலுள்ள சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் செயப்பாட்டினை தடுப்பதற்கான விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும். சிறுவர்  பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் ,  பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மகளிர் பிரிவினர் ,  கிராம சேவகர்கள்...

என்.சி. போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது

0
பாடசாலை மாணவர்கள்,  தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் ஆட்டோ சாரதிகளை இலக்கு வைத்து நீண்ட காலமாக என்.சி. போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த மூவரை நோர்வூட் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைதானவர்கள் ஹட்டன்...

ரிஷாட்டின் வீட்டில் விசேட சோதனை – மனைவியிடமும் வாக்குமூலம்

0
டயகம சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட மூவரிடம் பொரளை பொலிஸார் தற்போது வாக்குமூலம் பெற்றுவருகின்றனர். அத்துடன், ரிஷாட் பதியுதீனின் வீடும் இன்று பொலிஸாரால் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. சிறுமி தங்கியிருந்த...

‘டயகம சிறுமியின் மரணம்’ – சட்டமா அதிபராலும் குழு நியமனம்

0
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் உயிரிழந்த சிறுமி தொடர்பிலான விசாரணைகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்க சட்டமா அதிபரினால் அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் சஞ்சய ராஜரத்தினம் இன்று (22) மேல் மாகாணத்திற்கு...

நீர்வீழ்ச்சியில் விழுந்த யுவதியை தேடும் பணி 4ஆவது நாளாகவும் தொடர்கிறது

0
தலவாக்கலை – பத்தனை, டெவோன் நீர்வீழ்ச்சியில் தவறி வீழ்ந்து காணாமல் போன யுவதியை தேடும் பணிகள் இன்று (22) நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. எனினும் இதுவரை குறித்த யுவதி தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கவில்லை...

முடக்கத்திலிருந்து கொட்டியாகலை கீழ்பிரிவு தோட்டம் விடுவிப்பு

0
நுவரெலியா மாவட்டத்தில் மேலுமொரு பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து இன்று காலை 6 மணிக்கு விடுவிக்கப்பட்டுள்ளது - என்று கொவிட் - 19 ஒழிப்புக்கான செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டியாகலை தோட்டத்தின்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...