‘சாபக்கேடான அரசால் அதளபாதாளத்தை நோக்கி நாடு’ – ராதா குற்றச்சாட்டு
இலங்கை தற்போது அதளபாதாளத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. மக்கள் வைத்த நம்பிக்கையும் தவிடுபொடியாகி விட்டது. இந்த அரசாங்கம் நாட்டிற்கே சாபக்கேடான அரசாங்கமாகும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஸ்ணன்...
‘நிவாரணம் கோரி வெளிஓயா பகுதி மக்கள் போராட்டம்’
பயணக்கட்டுப்பாட்டால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ஹட்டன், வெளிஓயா பகுதி மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தோட்ட...
” நாடகம் வேண்டாம் – விலை அதிகரிப்பை மீள பெறு” – உதயா சீற்றம்!
உள்வீட்டு நாடக சண்டையை முடிவுக்கு கொண்டு வந்து, உடனடியாக எரிபொருள் விலை அதிகரிப்பை மீளப் பெற அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா...
” பெண் தொழிலாளர்கள் மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் தோட்டக் கம்பனிகள்”
தேயிலை, இறப்பர் தோட்டங்களில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்கள் ஆண் தொழிலாளர்களைப் போலவே சம சம்பளம் பெற்று வந்தாலும் தோட்ட நிர்வாகங்கள் அவர்களது வேலைப்பளுவை அதிகரித்து உளவியல் ரீதியான அழுத்தங்களை பெண் தொழிலாளர்கள்...
ஹட்டனில் அனுமதியின்றி திறக்கப்பட்ட கடைகளுக்கு பூட்டு!
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நகரில் அனுமதிப்பத்திரமின்றி திறக்கப்பட்டிருந்த கடைகளை மூடுமாறு பொலிஸார் இன்று உத்தரவிட்டனர்.
பயணத்தடை அமுலில் இருந்தாலும் உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்வதற்காக கடைகளை திறப்பதற்கு அனுமதி...
வட்டகொடையில் கறுப்பு பட்டியணிந்து போராட்டம்
வட்டகொடை தோட்டத்தில் பணிபுரியும் வெளிகள உத்தியோத்தர் ஒருவரை குறித்த தோட்டத்தில் உள்ள தொழிலாளி ஒருவர் தாக்கியதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தோட்டத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர்களும், தோட்ட சேவையாளர் சங்கத்தின் உறுப்பினர்களும் இன்று போராட்டமொன்றை...
‘மலையக கட்சிகளின் கொள்கை மாறினால் இணைந்து செயற்படலாம்’ – கஜேந்திரகுமார்
'மலையக கட்சிகளின் கொள்கை மாறினால் இணைந்து செயற்படலாம்' - கஜேந்திரகுமார்
“உலக மகா நடிப்புடா” என அரசின் நாடகத்தை பார்த்து மக்கள் வாயடைத்து போயுள்ளனர்
“உலக மகா நடிப்புடா” என அரசின் நாடகத்தை பார்த்து மக்கள் வாயடைத்து போயுள்ளனர்
பூண்டுலோயா சுகாதார பிரிவில் மேலும் 25 பேருக்கு கொரோனா
பூண்டுலோயா சுகாதார பிரிவில் மேலும் 25 பேருக்கு கொரோனா
ஓல்டன் தோட்டத்தில் காவலரண் அமைக்கும் நடவடிக்கை ஜீவனின் தலையீட்டால் நிறுத்தம்
ஓல்டன் தோட்டத்தில் காவலரண் அமைக்கும் நடவடிக்கை ஜீவனின் தலையீட்டால் நிறுத்தம்










