தலவாக்கலையில் புதிய உப பிரதேச செயலகம் திறந்து வைப்பு (படங்கள்)
தலவாக்கலையில் புதிய உப பிரதேச செயலகம் இன்று (23) மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகேவால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சேதன பசளை தயாரிப்பு நிலையத்தையும் ஆளுநர் திறந்து வைத்துள்ளார்.
தலவாக்கலை நகரம்...
நுவரெலியாவில் கோரத்து விபத்து – ஒருவர் பலி!
நுவரெலியா, உடப்புஸ்ஸல்லாவ பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.
நுவரெலியா ருவான்எலிய பகுதியைச் சேர்ந்த 50 வயது மதிக்கத் தக்க ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.
மோட்டார் சைக்கிளை செலுத்திச்சென்றவர் வீதியில் விழுந்து...
‘தொழிலாளர்கள் முறைப்பாடு’ – தோட்ட நிர்வாகத்திற்கு செந்தில் தொண்டமான் எச்சரிக்கை (படங்கள்)
ஹப்புத்தலை தோட்ட தொழிலாளர்கள் இ.தொ.காவின் உப தலைவரும், பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமானை சந்திப்பதற்கு நேரம் கோரியதோடு, தொழிலாளர்களின் ஒப்புதல் இன்றி நிர்வாகத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய உற்பத்தி விதிமுறைளுக்கு...
மரத்திலிருந்து விழுந்து இளம் குடும்பஸ்தர் பலி! தெல்தோட்டையில் சோகம்!!
கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்தோட்டை - நாராங்ஹின்ன பகுதியில் மரத்திலிருந்து கீழே விழுந்து இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.
இரு பிள்ளைகளின் தந்தையான ராமையா சித்ரவேல் (வயது - 37) என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.
கித்துள்...
யுகோலெண்ட் தோட்டத்திலுள்ள பாடசாலை வகுப்பறை புனரமைப்பு! செந்தில் தொண்டமான் நடவடிக்கை
யுகோலெண்ட் தோட்டத்திலுள்ள பாடசாலை வகுப்பறை புனரமைத்துக்கொடுக்க பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார்.
யுகோலெண்ட் தோட்டத்திலுள்ள பாடசாலை கூரை சேதமடைந்து அதிக மழை காலப்பகுதியில் மாணவர்கள் வகுப்பறையில் அமர முடியாத நிலைமை...
‘பசறை தமிழ் தேசிய பாடசாலையின் வளர்ச்சி மகிழ்ச்சியளிக்கின்றது’
பசறை பிரதேசத்தின் தாய்ப் பாடசாலையாக விளங்கும் பசறை தமிழ் தேசிய பாடசாலை உயர்தர மாணவர்களின் பல்கலைகழக கல்வி வாய்ப்பை உறுதி செய்வதில் சிறந்த அடித்தளத்துடன் செயற்பட ஆரம்பித்துள்ளமை மகிழ்ச்சியளிப்பதோடு, பசறை பிரதேசத்தின் கல்வி...
எரிபொருள் விலை உயர்வால் மக்கள் பெரிதும் பாதிப்பு (படங்கள்)
மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையேற்றத்தால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக மலையகத் தோட்டங்களில் உள்ள தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
சமையலுக்கு மண்ணெண்ணெய் அடுப்புகளை பயன்படுத்திய போதிலும், ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்...
சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு – கடைகளுக்கு பூட்டு!
மலையக தோட்டங்களில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக தாம் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக மக்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மலையக பெருந்தோட்ட நகரங்கள் மற்றும் தோட்டப்புற பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில்...
வைத்தியர்கள் பணி புறக்கணிப்பு – நோயாளிகளுக்கு பாதிப்பு! (படங்கள்)
வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (21) நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளுக்கு சிகிச்சை பெற சென்ற நோயாளிகள் கடும் சிரமங்களுக்கும் பல்வேறு அசௌகரியங்களுக்கும் உள்ளாகினர்.
தோட்டத் தொழிலாளர்கள் உட்பட பலர் வைத்தியர்களின் வேலை நிறுத்தம்...
காணாமல்போன பதுளை மாணவி சடலமாக மீட்பு!
பதுளையில் நேற்று முன்தினம் 19 ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்த உயர்தர வகுப்பு மாணவியொருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தில் தரம் 12 இல் கல்வி பயிலும்...













