நீரில் மூழ்கி தந்தை, மகன், மகள் பலி! வெல்லவாய பகுதியில் சோகம்!!

0
வெல்லவாய- எல்லவெல அருவியில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் ( தந்தை (38) , மகன் (15), மகள் (11) பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் இன்று (20) பகல் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் சடலம்...

‘பசறை சுகதார பிரிவில் 23 பேருக்கு கொரோனா தொற்று’

0
பசறை பொது சுகாதாரப் பரிசோதகர் பிரிவில் 23 பேருக்கு 20-10-2021 கோவிட் 19 தொற்று உறுதியாகியிருப்பதாக பசறை பொது சுகாதாரப் பரிசோதகர் எஸ். ஜெயக்குமார் தெரிவித்தார். பசறைப் பிரதேசத்தில் 65 பேருக்கு 'ரெபிட் என்டிஜன்'...

பாற்சோறு சமைத்து, பட்டாசு கொளுத்திய காங்கிரஸ் தலைவர்கள் எங்கே? திகா முழக்கம்!

0
" தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா கிடைத்துவிட்டது என பாற்சோறு சமைத்து, பட்டாசு கொளுத்தி   சில தொழிற்சங்க பிரமுகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் இன்று என்ன நடக்கின்றது? ஆயிரம் ரூபா...

‘நாட்டு மக்களை நடுவீதிக்கு கொண்டுவந்துவிட்டது அரசாங்கம்’ – மனோ சீற்றம்

0
" ராஜபக்ச அரசாங்கம் நாட்டு மக்களை நடுவீதிக்கு கொண்டுவந்துவிட்டுள்ளது. இயலாமையுடன் செயற்படும் இந்த அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்கு மக்கள் தயாராகிவிட்டனர்." - என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். பொருட்களின் விலை...

மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தி தலவாக்கலையில் போராட்டம்!

0
பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் இன்று (16) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தலவாக்கலை நகரில் இடம்பெற்ற இப்போராட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்...

மலையகத் தமிழர்களின் போராட்டங்களை எடுத்துக்கூறும் ”வெந்து தணியாத பூமி”

0
-அ.நிக்ஸன்- இலங்கைத்தீவின் மலையகத்தில் புஸ்ஸல்லாவ பிரதேசத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் பிறந்து வளர்ந்த வரதன் கிருஸ்ணா என்ற மூத்த ஊடகவியலாளர், வெந்து தணியாத பூமி என்ற தலைப்பில் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது கனடாவில்...

மலையக மக்களுக்கு பட்ஜட்டில் நிவாரணம் வேண்டும்

0
நாட்டில் வரலாறு காணாத வகையில் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. இதனால் பெருந்தோட்ட சமூகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 1000 ரூபா சம்பளம் கூட முறையாக கிடைப்பதில்லை. எனவே, வரவு - செலவுத் திட்டத்தில் எமது...

‘ கைவிடப்பட்ட கலாச்சார மண்டபத்தை கற்றலுக்காக வழங்கவும்’

0
நுவரெலியா நானுஓயா கிரிமிட்ய 476A கிராம சேவகர் பிரிவில்  கிரிமிட்ய நகரை அண்மித்த பகுதியில், மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பன்முகடுத்தப்பட்ட நிதியில்10 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் 2015ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட...

மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு மதியுகராஜா வலியுறுத்து

0
தேர்தல் என்பது நாட்டு மக்களின் ஜனநாயக உரிமை. வருடக்கணக்கில் தடைப்பட்டு வருகின்ற மாகாண சபைத் தேர்தல்களை மென்மேலும் தாமதப்படுத்திக் கொண்டிருப்பது ஜனநாயக செயற்பாடுகளின் அடிப்படையை வேறுப்பதாகும் . அபிவிருத்தி மற்றும் பொதுமக்கள் நலன் என்பவற்றின்...

தோட்ட மக்களுக்கு நிர்வாகம் அநீதி இழைக்க இடமளியோம்!

0
"பட்டல்கல தோட்ட மக்களுக்கு, தோட்ட நிர்வாகத்தால் அநீதி இழைக்கப்படுவதற்கு நோர்வூட் பிரதேசசபை ஒருபோதும் இடமளிக்காது." - என்று நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் கே.ரவி குழந்தைவேல் தெரிவித்தார். பட்டல்கல தோட்டத்தில், தேயிலை மலையிலுள்ள மரங்களை...

ஹாலிவுட் நடிகை Hayden Panettiere 36-வது வயதில் காலமானார்

0
ஹாலிவுட் நடிகை ஹைடன் பேனெட்டியர் (Hayden Panettiere) தனது 36-வது வயதில் காலமானதை அவரது செய்தித் தொடர்பாளர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் ஏபிசி (ABC) நியூஸ் ஊடகத்திற்குப் பேட்டியளித்த அவரது பிரதிநிதி, "எங்களது...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...