கணவனை பொல்லால் அடித்து கொலை செய்த மனைவி! அவிசாவளையில் பயங்கரம்!!
மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி, கணவர் உயிரிழந்த சம்பவமொன்று அவிசாவளை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
அவிசாவளை – தைகல – கபுவெல்லவத்த பகுதியிலேயே இக்கொடூரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மதுபோதையில் வருகைத் தந்த கணவர், நேற்றிரவு மனைவியை தாக்கியுள்ளமை...
‘திறப்பு விழாவுக்கு அழைப்பு இல்லை – நானுஓயா வைத்தியசாலைக்கான நீரை துண்டித்த தவிசாளர்’
நானுஓயா பகுதியில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட பிரதேச வைத்திய சாலையை தொடர்ந்து கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்களுக்கு சேவையை பெற்றுக் கொடுப்பதில் பாரிய சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் புகார்...
தோட்டக்காணிகளை பறிப்பதுதான் இ.தொ.காவின் யுக்தியா? சிவநேசன் கேள்வி
தோட்டக்காணிகளை பாற் பண்ணைகளுக்கு என சுவீகரிப்பது, தோட்ட தொழிலாளர்களை சிறு தோட்ட உடமையாளர்களாக மாற்றுவதற்கான யுக்தி என்பது இ.தொ.கா வின் நிலைப்பாடா? தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் சிவநேசன் கேள்வி...
இஷாலினி விவகாரம் – ரிஷாடின் மனைவி, மாமா ஆகியோருக்கும் பிணை
இஷாலினி மரணம் குறித்த வழக்கு விசாரணைகளில் சந்தேக நபர்களாக கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் மனைவி மற்றும் மாமா ஆகியோருக்கு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின்...
ஊரடங்கைமீறி பதுளை நகரில் சுற்றித்திரிந்த 40 பேருக்கு கொரோனா
தனிமைப்படுத்தல் ஊரடங்குக் சட்டத்தை மீறி, பதுளை மாநகரில் சுற்றித் திரிந்த 40 பேர் கோவிட் 19 தொற்றுக்கிழக்காகியிருப்பதாகவும் , அவர்கள் அனைவரும் (இன்று) 17.9.2021 ல் உரிய சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டடுள்ளதாகவும் பதுளை...
இரத்தினபுரியில் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த நகைகள் கொள்ளை!
இரத்தினபுரி, அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் நேற்றிரவு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் கருவறைக்குள் வீற்றிருக்கும் அம்மன் சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த சுமார் 10 பவுனுக்கு மேற்பட்ட பிரமாணத்தை உடைய தங்க ஆபரணங்கள் களவாடப்பட்டுள்ளன.
இது தொடர்பில் ஆலய...
கொட்டில்களில் வாழும் குயின்ஸ்லேண்ட் மக்களுக்கு எப்போது வீடுகள் கிடைக்கும்?
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆர்.பி.கே பிளாண்டேஷனின் பிரவுன் ஷீக் தோட்ட குயின்ஸ்லேண்ட் பிரிவு மக்கள் தமக்கு நிரந்தர வீடுகளை அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி 20...
இறகுவானை மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள்!
கொவிட் - 19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேரடியாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளடங்கிய நிவாரண பொதிகளை வழங்கும் நிகழ்வு இறகுவானை டெல்வின், ஒரேஞ்பீல்ட், கொட்டல, அழுத்பார, மெதகங்கொட, மற்றும் நெதுன்கெடிய...
பத்தனை ஆற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு – பலகோணங்களில் விசாரணை
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தனை ஆற்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொட்டகலை வூட்டன் பகுதியை சேர்ந்த 60 வயதுடைய ஏ.தங்கவேல் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 9ம் திகதி...
பதுளையில் இதுவரை 24,169 பேருக்கு கொரோனா – 360 பேர் உயிரிழப்பு
பதுளை மாவட்டத்தில் 16-09-2021 இடம்பெற்ற ஆறு கோவிட்-19 உயிரிழப்புக்களுடன் 16-09-2021 வரையிலான மொத்த மரணங்கள் 360 பேராக அதிகரித்துள்ளதாக, பதுளை மாவட்ட கோவிட்-19 தடுப்பு செயலணியினர் தெரிவித்தனர்.
இவ்வகையில், வெலிமடை-50 பேர், பதுளை –...



