கடலில் மூழ்கி பலியான பொகவந்தலாவ இளைஞர்களின் சடலங்கள் மீட்பு!
வென்னப்புவ பகுதியில் உள்ள கடலில் நீராட சென்ற நான்கு இளைஞர்கள் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
நான்கு இளைஞர்களும் நீராடிக் கொண்டிருந்தபோது கடலலையில்...
தலவாக்கலையில் விபத்து….!
தலவாக்கலை, ஹொலிரூட் பகுதியில் காரொன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று அதிகாலை வேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
காரில் பயணித்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. கார் சேதமடைந்துள்ளது.
இந்திய தூதுவரை சந்தித்தார் ஜீவன்!
இந்திய தூதுவரை சந்தித்தார் ஜீவன்!
இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜாவை, இ.தொ.காவின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடினார்.
கொழும்பில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் நேற்று மாலை(12)...
அண்ணனை கொலை செய்த தம்பி: லிந்துலை பகுதியில் பயங்கரம்!
நுவரெலியா, லிந்துலை பிரதேசத்தில் தம்பியொருவர், தனது அண்ணனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்துள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் கடந்த சனிக்கிழமை (10) இடம்பெற்றுள்ளது.
லிந்துலை பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடையவரே இவ்வாறு...
பதுளை மாவட்டத்தில் மரக்கறி விலை அதிகரிப்பு: நுகர்வோர் பாதிப்பு!
பதுளை மாவட்டத்தில் உள்ள நகரங்களின் பிரதான சந்தைகளிலும், மொத்த விற்பனை நிலையங்களிலும் காய்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் கவலை தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு காய்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளமைக்கு காரணம் கடந்த சில மாதங்களாக பதுளை...
விபத்து: பலி எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு
கொத்மலை ரம்பொடை கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துக் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று, நுவரெலியா - கம்பளை...
விபத்து: பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு
கொத்மலை ரம்பொட கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துக் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று, நுவரெலியா - கம்பளை...
விபத்து: பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு
கொத்மலை ரம்பொட கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துக் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று, நுவரெலியா - கம்பளை...
விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு
கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, இறம்பொடை கெரண்டி எல்ல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
கொத்மலையில் கோர விபத்து: 8 பேர் பலி!
புஸல்லாவை, கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இறம்பொடை, கெரண்டி எல்ல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற கோர வாகன விபத்தில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30 பேர்வரை காயமடைந்துள்ளனர்.
பொலிஸ் மற்றும் வைத்தியசாலை வட்டாரங்கள்...