தோட்ட தொழிலாளியை பங்காளியா மாற்றும் சிஸ்டம் சேஞ்ச் அவசியம்!
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு,
“சம்பள உயர்வு வழங்கிய" பிரசிடெண்ட் AKD, மலை மேல ஏறி, உழைக்கும் பெண்ணின் கரங்கள பிடிச்சு நம்பிக்கை தருகிறார். நல்ல விஷயம்!!!
மேலதிக...
தோட்டத் தொழிலாளர்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு!
பொகவந்தலாவை பெருந்தோட்ட நிறுவனத்திற்குட்பட்ட லெதண்டி தோட்ட தொழிலாளர்கள், தங்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்த சம்பள உயர்வு எவ்வித போராட்டமோ வேலைநிறுத்தமோ இன்றி வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு, ஜனாதிபதிக்கு தங்களது நன்றியை தெரிவித்தனர்.
இதனை முன்னிட்டு, சிறி...
ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை நிபந்தனைகளுடன் மலையகக் காணி உரிமையையும் இணைக்கவும்!
இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் ‘ஜி.எஸ்.பி. பிளஸ்’ வரிச்சலுகையைத் தனது கட்சி ஆதரிக்கின்றது என்றும், எனினும் இந்த முன்னுரிமைச் சலுகையானது மலையகத் தமிழர்களின் காணி உரிமை மற்றும் கண்ணியமான குடியுரிமை உரிமைகளை உறுதிப்படுத்தும் நிபந்தனைகளுடன்...
முடிவுக்கு வந்தது கவரவில தோட்ட தொழிலாளர்களின் போராட்டம்!
கவரவில தோட்டத் தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்டுவந்த போராட்டம் இன்று (12) முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
தொழிலாளர்கள் நாளை முதல் வேலைக்கு செல்வார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்படி தோட்டத்திலுள்ள 8 தொழிலாளர்கள்...
ஐரோப்பிய தூதுக்குழுவுடன் தமிழரசுக் கட்சி சந்திப்பு!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரமுகர்களுடன், ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவினர் கலந்துரையாடியுள்ளனர்.
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவினர் பல தரப்பினரையும் சந்தித்து பேச்சு நடத்தி வருகின்றனர்.
இதன் ஓர் அங்கமாகவே தமிழரசுக் கட்சியினருடன் சந்திப்பு...
1750 ரூபா சம்பளம்: தோட்டப்புறங்களில் மகிழ்ச்சி கொண்டாட்டம்!
ஜனாதிபதியின் வரவு–செலவு திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட 1750 ரூபா நாளாந்த சம்பளம் கிடைத்ததை தொடர்ந்து, தோட்டப்புறங்களில் தொழிலாளர்கள் பாற்சோறு சமைத்து, பட்டாசு கொளுத்தி, பூஜை வழிபாடுகள் செய்து மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில்,...
‘மலையக காந்தி’ கே. இராஜலிங்கம் ஐயாவின் 63 ஆவது நினைவு தினம் நாளை அனுஷ்டிப்பு!
'மலையக காந்தி' என போற்றப்படும் கண்டி மண்ணின் முதலாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான அமரர். கே. இராஜலிங்கம் ஐயாவின் 60 ஆவது சிரார்த்த தினம் நாளை 11 ஆம் திகதி (11.02.2023) நினைவுகூரப்படுகின்றது.
இதனை...
“மலையக தமிழர் தொடர்பில் பிரித்தானியாவுக்கு தார்மீக, சட்ட பொறுப்பு இருக்கிறது”
பிரித்தானிய வர்த்தக நோக்கங்களுக்காக, இலங்கையில் பெருந்தோட்டங்களை அமைக்க, தென் இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களின் வம்சாவளிகளான இன்றைய மலையக தமிழர்கள் தொடர்பில், பிரித்தானியாவுக்கு உள்ள தார்மீக மற்றும் சட்ட கடப்பாடுகளை...
இலங்கைக்கு மேலும் 10 பெய்லி பாலங்களை வழங்கியது இந்தியா!
விசாகப்பட்டினத்தில் இருந்து இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் காரியல் கப்பலில் எடுத்து வரப்பட்ட, 10 பெய்லி பாலங்கள், நேற்று இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் சத்யஞ்சல் பாண்டே, துறைமுகங்கள் மற்றும் சிவில்...
சம்பள உயர்வு உடன்படிக்கை வர்த்தமானியில் வெளியிட்டு பகிரங்கப்படுத்துங்கள்!
தோட்டத் தொழிலாளர்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பள அதிகாரிப்புக்கு அரசாங்கமும் பெருந்தோட்டக் கம்பனிகளும் செய்து கொண்ட புரிந்துனர்வு உடன்படிக்கையை வர்த்தமானியில் வெளியிடப்பட்டு பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ்...













