ஈரான் கடற்படை முற்றாக அழிப்பு!
ஈரானில் அமெரிக்கா மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளை "மிகப்பெரிய வெற்றி" என்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்க்கோ ரூபியோ நியாயப்படுத்தியுள்ளார்.
"ஆபரேஷன் எபிக் பியூரி (Operation Epic Fury) – உங்களில் சிலருக்கு இது பிடிக்காமல்...
நிலைகுலையும் நிலையில் ஈரான் ஆட்சி!
இஸ்ரேலுக்கு எதிராக சதி செய்யும் எதிரிகள் அதற்காக மிகப்பெரிய விலையை கொடுக்க நேரிடும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட் பிரிவின் தலைவராக பணியாற்றிய David Barnea...
ஆஸ்திரேலியாவில் பிறப்பு வீதம் வீழ்ச்சி!
ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 2.8 கோடியை எட்டியுள்ளதாக ஆஸ்திரேலிய புள்ளிவிவரப் பணியகம் மதிப்பிட்டுள்ளது.
population clock கணிப்பின்படி, 2025 ஜூலை 1 ஆம் திகதி நிர்ணயிக்கப்பட்ட வளர்ச்சி விகிதத்தின் அடிப்படையில், செவ்வாய்க்கிழமை காலை 6:00...
தமிழக அரசியலில் 04 ஆம் திகதி நடக்கப்போவது என்ன?
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, டெல்லியில் பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷாவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
இதன்போது பாஜகவில் இருந்து தான் விலகுவதற்கான காரணம் குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்...
“தரணி ஆள வா தலைவா”: புதிய கட்சி துவங்குகிறார் அண்ணாமலை!
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, கட்சியில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அவர் நேற்று அவசரமாக டெல்லி புறப்பட்டுச் சென்றமை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும்...
ஹார்முஸ் நீரிணையில் களமிறங்க தயாராகும் பிரான்ஸ்?
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்தத்தை எட்ட ஜனாதிபதி ட்ரம்ப் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macron தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டவுடன், ஹார்முஸ்...
அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய விரும்புகிறது ஈரான்!
அமைதி ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கு ஈரான் உண்மையாகவே விரும்புகின்றது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது ட்ரூத் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.
“ஈரான் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ள...
இந்தியாவின் முப்படை தலைமை தளபதியாக ஜெனரல் ராஜா சுப்பிரமணி பதவியேற்பு!
இந்தியாவின் 3ஆவது முப்படை தலைமை தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் ராஜா சுப்பிரமணி நேற்று பதவியேற்றுள்ளார்.
முப்படை தலைமை தளபதியாக பதவி வகித்த ஜெனரல் அனில் சவுகானின் பதவிக்காலம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இந்நிலையிலேயே...
ஈரானில் அமெரிக்காவின் எப்-15 விமானத்தை சுட்டு வீழ்த்திய சீன ஏவுகணை?
ஈரானின் தென்மேற்குப் பகுதியில் கடந்த மாதம் விபத்துக்குள்ளான அமெரிக்காவின் எஃப்-15 ரக போர் விமானம், சீனத் தயாரிப்பான தோளில் வைத்து இயக்கும் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்று புலனாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து...
தெற்கு லெபனானில் பாரிய தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்!
தெற்கு லெபனானில் இஸ்ரேல் ராணுவம் பாரிய அளவிலான தரைவழித் தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
எல்லையோரக் குடியிருப்புகளுக்கு நிலவும் நேரடி அச்சுறுத்தல்களை நீக்குவதையும், ஹிஸ்புல்லா அமைப்பின் கட்டமைப்புகளை அழிப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை...













