உயிர் பிழைக்க போராடுகிறது ஈரான்!
அமெரிக்கா - ஈரான் பேச்சு தோல்வியடைந்த நிலையில், “நம்மை முற்றிலுமாக அழித்துவிடுவோம் என்று ஈரான் அச்சுறுத்தியது. ஆனால், இப்போது அவர்களே உயிர் பிழைக்கப் போராடுகிறார்கள்” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து...
அமைதி முயற்சி தோல்வி! தாயகம் புறப்பட்டன பேச்சு குழுக்கள்!
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பாகிஸ்தானில் இருந்து தாயகம் நோக்கி புறப்பட்டுள்ளனர்.
இஸ்லாமாபாத்தில் நேற்று நடைபெற்ற அமைதி பேச்சு தோல்வி அடைந்த நிலையிலேயே அவர்கள் சென்றுள்ளனர்.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும்...
அமெரிக்க பயணத்தை ஒத்திவைத்தார் லெபனான் பிரதமர்!
லெபனான் நாட்டில் நிலவி வரும் சிக்கலான உள்நாட்டுச் சூழல் காரணமாக, அந்நாட்டின் பிரதமர் நவாஃப் சலாம் தனது அமெரிக்கப் பயணத்தை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளார்.
அடுத்த வாரம் அமெரிக்காவில் இஸ்ரேலிய மற்றும் லெபனான் அதிகாரிகளுக்கு இடையே...
தோல்வியை சந்தித்து வருகிறது ஈரான்: அமைதி பேச்சு ஆரம்பமான கையோடு ட்ரம்ப் வீசிய அறிக்கை குண்டு!
ஈரானின் ராணுவ பலம் முற்றிலுமாக சிதைந்துவிட்டதாகவும், அந்நாடு போரில் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்து வருவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானின் கடற்படை, விமானப்படை மற்றும் ஏவுகணை உற்பத்தி நிலையங்கள் போன்றவை முற்றிலும்...
ஹார்முஸ் நீரிணையில் ஈரான் கட்டணம் அறவிட அனுமதிக்கமாட்டோம்!
ஹார்முஸ் நீரிணை ஒரு சர்வதேச நீர்வழிப் பாதை. எனவே, அதன் வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு ஈரான் கட்டணம் விதிக்க அமெரிக்கா அனுமதிக்காது” என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் திட்டவட்டமாகக் கூறினார்.
ஜாயின்ட் பேஸ் ஆண்ட்ரூஸில்...
2028 ஜனாதிபதி தேர்தல்: கமலா ஹாரிஸ் விடுத்துள்ள அறிவிப்பு!
2028 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது தொடர்பில் கமலா ஹாரிஸ் தீவிரமாக ஆலோசித்துவருகின்றார்.
தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியொன்றின்போதே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார்.
2024 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது டொனால்ட்...
அமைதி பேச்சில் நேர்மை வேண்டும்: ஐ.நா. வலியுறுத்து!
நம்பிக்கையுடனும், நேர்மையுடனும் கலந்துரையாடலில் ஈடுபடுமாறு ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிடம் ஐ.நா. பொதுச்செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான அமைதி முயற்சியை அவர் வரவேற்றுள்ளார்.
மேற்படி இராஜதந்திர வாய்ப்பைப் பயன்படுத்தி ஒரு நிலையான...
71 பேரடங்கிய உயர்மட்ட குழுவை களமிறக்கியது ஈரான்!
ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் காலிபாப் தலைமையில் 71 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவினர் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்திற்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான அமைதி பேச்சுவார்த்தை இன்று (11) இஸ்லாமாபாத்தில் நடைபெறுகின்றது.
இதில் பங்கேற்கவுள்ள ஈரான்...
முடிவுக்கு வருமா போர்? இஸ்லாமாபாத்தில் இன்று அமைதி பேச்சு!
ஈரான் மற்றும் அமெரிக்கவுக்கு இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று நடைபெறுகிறது.
இதில் பங்கேற்க அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் தலைமையிலான குழுவினர் பாகிஸ்தான் விரைந்துள்ளனர்.
ஈரான் தரப்பில் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது...
ரஷ்யாமீதான தடையை மீள அமுல்படுத்துமாறு உக்ரைன் வலியுறுத்து!
அமெரிக்கா - ஈரான் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்ததை தொடர்ந்து ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட்டதை தொடர்ந்து, ரஷ்யா எண்ணெய்க்கு மீண்டும் தடைகளை விதிக்க வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து...












