13 ஆவது நாளாக தொடரும் போர்: 16 ஈரான் கப்பல்களை மூழ்கடித்த அமெரிக்கா
அமெரிக்க, இஸ்ரேலிய கூட்டுப்படை மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் இன்று 13 ஆவது நாளாக தொடர்கின்றது.
ஈரான் தனது எல்லையை ஒட்டிய ஹார்முஸ் நீரிணையை
ஏற்கெனவே முடக்கியுள்ளது. அவ்வழியாக செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும்...
ஏவுகணைச் சோதனையை மகளுடன் பாா்வையிட்டாா் வடகொரியா ஜனாதிபதி!
அமெரிக்கா-தென்கொரியாவின் கூட்டுப் போா்ப் பயிற்சிக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் தனது இளம் மகளுடன் இணைந்து ஏவுகணைச் சோதனையை நேரில் ஆய்வு செய்தாா்.
கடந்த ஓராண்டுக்கு முன்பு வடகொரிய...
ஈரானின் புதிய உச்ச தலைவரை நாங்கள் மதிக்கிறோம்: வட கொரியா
ஈரானின் புதிய உச்ச தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதை வட கொரியா மதிக்கிறது என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின்...
போரை முடிவுக்கு கொண்டுவர புடின் முயற்சி: ட்ரம்ப் எதிர்ப்பு!
மத்திய கிழக்கு போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக மத்தியஸ்தம் வகிக்க ரஷ்ய ஜனாதிபதி புடின் முன்வந்துள்ளார். இதற்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எதிர்வினையாற்றியுள்ளார்.
ஈரானின் எண்ணெய்க் கிணறுகள் மீது இஸ்ரேல் விமானப் படைகள் தொடர்ந்து தாக்குதல்...
12 ஆவது நாளாக தொடரும் போர்: ஐ.நா. பாதுகாப்பு சபை இன்று கூடுகிறது!
மத்திய கிழக்கு போர்ச்சூழல் தொடர்பில் ஐ.நா. பாதுகாப்பு சபையில் இன்று (11) முக்கிய இரு தீர்மானங்கள் தொடர்பில் விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளன.
ஈரானின் தாக்குதல்கள் மற்றும் கடல்சார் வழித்தடங்களுக்கான அச்சுறுத்தல் என்பவற்றைக் கண்டித்து...
‘‘ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு மக்களுடன் இணையுங்கள்’’
“ஈரானின் தற்போதைய ராணுவம் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு மக்களுடன் இணைய வேண்டும். அவ்வாறு செய்தால், சுதந்திரமான ஈரானில் அவர்களுக்கு ஒரு இடம் கிடைக்கும்” என்று ஈரானின் நாடுகடத்தப்பட்ட பட்டத்து இளவரசர் ரெஸா...
போரின் முடிவை நாமே தீர்மானிப்போம்: ட்ரம்பின் கருத்துக்கு ஈரான் பதிலடி!
ஈரானுடனான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
“ விரைவில் போர் முடிவுக்கு வரும் என நினைக்கிறேன், அவர்களது தலைமை உள்பட அவர்களிடம் உள்ள அனைத்தும் போய்விட்டது.
ஹார்முஸ்...
சவுதி அரேபியா, குவைத் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
மத்திய கிழக்கில் உக்கிர போர் நடந்துவரும் நிலையில், சவுதி அரேபியா மற்றும் குவைத்தை இலக்கு வைத்து ஈரான் இன்று (10) ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது.
டுபாய் மற்றும் பஹ்ரைனில் இன்று...
ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு சீனா, ரஷ்யா முழு ஆதரவு!
ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் வாழ்த்து தெரிவித்துள்ளன.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த 28ஆம் திகதிநடத்திய தாக்குதலில் ஈரான் உச்ச தலைவராக இருந்த அயத்துல்லா அலி...
ஈரான் வீராங்கனைகளுக்கு தஞ்சம் வழங்கியது ஆஸ்திரேலியா!
ஈரானின் மகளிர் கால்பந்தாட்ட அணி வீராங்கனைகளுக்கு ஆஸ்திரேலியா புகலிடம் வழங்கியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சரை, வீராங்கணைகள் நேற்றிரவு சந்தித்துள்ளனர்.
இதன்போது உரிய ஆவணங்களில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்துள்ள ஈரானின் மகளிர் கால்பந்தாட்ட அணி வீராங்கனைகளுக்கு அடைக்கலம் வழங்க...













