விஜய்யுடனான சந்திப்பை இடைநிறுத்தினார் கர்நாடக முதல்வர்
கர்நாடகாவில் பதற்றமான சூழல் நிலவும் நிலையில் தமிழக முதல்வர் விஜய் பெங்களூருவுக்கு வந்தால் நன்றாக இருக்காது என்பதால், அவருடனான சந்திப்பை ஒத்திவைப்பதாக கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.
காவிரி நதி நீர் பங்கீடு, மேகேதாட்டு...
ஸ்பெயின் எல்லை விபரீதம்: 50க்கும் மேற்பட்டோர் பலி; தாய்நாடு திரும்பும் புலம்பெயர்ந்தோர்
வட ஆப்பிரிக்காவில் உள்ள தனது 'செவுடா' (Ceuta) பகுதிக்குள் நுழைந்த பெருந்திரளான புலம்பெயர்ந்தோரின் படையெடுப்பை ஸ்பெயின் அரசு வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியுள்ளது. தரை மற்றும் கடல் வழியாக எல்லையைக் கடந்த 50,000-க்கும் மேற்பட்ட மக்களில்...
ஸ்பெயின் எல்லைக்குள் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் ஊடுருவல்: ராணுவம் களமிறக்கம்
வட ஆப்பிரிக்காவில் உள்ள ஸ்பெயினின் யூனியன் பகுதியான செவுட்டாவின் (Ceuta) எல்லையை, அண்டை நாடான மொராக்கோவிலிருந்து ஏராளமான புலம்பெயர்ந்தோர் கடக்க முயன்றதில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 10 நாட்களில்...
ஆகஸ்ட் 12 முழு சூரிய கிரகணம்: நேரலையில் ஒளிபரப்புகிறது நாசா
எதிர்வரும் ஆகஸ்ட் 12, புதன்கிழமை அன்று கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, வடக்கு ரஷ்யா, அட்லாண்டிக் பெருங்கடல், ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலின் சில பகுதிகளில் அரிய 'முழு சூரிய கிரகணம்' (Total Solar Eclipse) தோன்றவுள்ளது.
இந்த...
அமெரிக்க குடிநீர் கட்டமைப்புமீது ஈரான் சைபர் தாக்குதல்?
அமெரிக்காவின் மின்னிசோட்டா (Minnesota) மாநிலத்தில் உள்ள பல உள்ளூர் குடிநீர் விநியோக அமைப்புகள் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்கள், ஈரானுடன் தொடர்புடைய ஒரு ஹேக்கர் குழுவின் வேலை என்பதற்கான அறிகுறிகளைக் கொண்டுள்ளதாக அமெரிக்க...
காசாவில் ஆயுதக் களைவு? ‘அமைதிக்கான சபை’ ஒப்பந்தம் செய்துள்ளதாக டிரம்ப் அறிவிப்பு
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் மற்றும் காசாவிலுள்ள பிற ஆயுதமேந்திய குழுக்களை முழுமையாக ஆயுதக் களைவு (disarmament) செய்வதற்கான ஒப்பந்தத்தை தனது 'அமைதிக்கான சபை' (Board of Peace) எட்டியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...
போலந்து எல்லைக்குள் பாய்ந்த ரஷ்ய ஏவுகணை: உஷார் நிலையில் நேட்டோ
உக்ரைன் மீது ரஷ்யா இரவு நேரத்தில் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட குறைந்தது 8 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
இதில் ஒரு...
ஜெர்மனியை வாட்டும் வெப்ப அலையால் 10,000 பேர் உயிரிழப்பு
இந்த ஆண்டில் ஜெர்மனியில் அதிக வெப்பநிலை காரணமாகப் ஏறத்தாழ 10,000 பேர் உயிரிழந்துள்ளனர். இது 2016 இற்கு பிந்தைய எந்தவொரு ஆண்டை விடவும் அதிகமாகும் என ஜேர்மனியின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டிற்கான...
ஈரான், அமெரிக்காவை அமைதி வழிக்கு கொண்டுவர பாகிஸ்தான் மீண்டும் முயற்சி
இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், ஈரான் மற்றும் அமெரிக்காவை மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டுவரத் தங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் செய்து வருவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
“இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குள் அனைத்துப் தரப்பினரையும் மீண்டும்...
ஈரான்மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்: விரிவடையும் போர்
ஈரான் மீது அமெரிக்கா புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) தெரிவித்துள்ளது. இது ஏற்கனவே பிராந்தியத்தில் உள்ள கூடுதல் நாடுகளை உள்ளடக்கி விரிவடைந்து வரும் 5 மாத கால...













