விவாகரத்து மனுவை திரும்பப் பெற்றார் முதலமைச்சர் மனைவி சங்கீதா!
தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு எதிராக அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை திரும்பப் பெற்றுள்ளார்.
மனு திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு முடித்து வைக்கப்படுவதாக...
இலங்கை சிறைகளிலுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு விஜய் வலியுறுத்து
இலங்கை சிறையில் உள்ள அனைத்து மீனவர்கள், படகுகளை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் விஜய் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து மத்திய அமைச்சருக்கு...
தாய்லாந்து பாடசாலையில் துப்பாக்கிச்சூடு: அறுவர் பலி – 15 பேர் காயம்
தாய்லாந்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளதுடன், 15 பேர் காயமடைந்துள்ளதாக தாய்லாந்து தேசிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் திராய்ரோங் பியவ்பன் (Trairong...
உள்ளக பாதுகாப்பை வலுப்படுத்துகிறது ஈரான்: 56 பேருக்கு மரண தண்டனை
அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் நிலைமைகள் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ஈரானிய அரசாங்கம் தனது நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியுள்ளது.
இதற்கமைய தலைநகர் தெஹ்ரானில் பாதுகாப்புப் படையினரும்...
சிறுவர் பாதுகாப்பில் அலட்சியம்: மெட்டா நிறுவனத்திற்கு 567 மில்லியன் டொலர்கள் அபராதம்
சிறுவர்களுக்குத் தமது தளங்களால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கத் தவறியதற்காக, மெட்டா (Meta) நிறுவனத்திற்கு மேலதிகமாக 567 மில்லியன் அமெரிக்க டொலர்களை (சுமார் 421 மில்லியன் பவுண்டுகள்) செலுத்துமாறு அமெரிக்காவின் நியூ...
இஸ்ரேல் உளவாளிகளை குறிவைத்து ஈரான் கைது வேட்டை: 21 பேர் சிக்கினர்
ஈரானின் உளவுத்துறை அமைச்சகம் இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாத்துடன் தொடர்புடைய 21 நபர்களைக் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஈரானின் தென்கிழக்கு கெர்மான் மாகாணத்தில் பிடிபட்ட இந்த நபர்கள், அந்நாட்டு இராணுவம் குறித்த ரகசியத் தகவல்களைச்...
ஈரான் தேசிய கீதத்தை பாடமறுத்த வீராங்கனைகளுக்கு குடியுரிமை வழங்கியது ஆஸ்திரேலியா
மகளிர் ஆசியக் கோப்பை (AFC Women’s Asian Cup) தொடரின் போது போராட்டத்தில் ஈடுபட்டதற்காகத் தங்கள் சொந்த அரசாங்கத்தால் "தேசத்துரோகிகள்" என முத்திரை குத்தப்பட்ட ஈரான் வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு கால்பந்து வீராங்கனைகள்...
அமெரிக்க தாக்குதலுக்கு வளைகுடாவில் பதிலடி: ஈரான் எச்சரிக்கை
அமெரிக்கா தங்கள் நாட்டின் மீது புதிய தாக்குதல் ஏதேனும் நடத்தும் பட்சத்தில், அது வளைகுடா பிராந்தியம் முழுவதிலும் உள்ள முக்கிய எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது கடுமையான பதிலடித் தாக்குதலுக்கு வழிவகுக்கும் என்று வளைகுடா...
ஹமாஸ் ஆயுதங்களைத் துறக்கும் வரை காசாவிலிருந்து வெளியேறமாட்டோம்: இஸ்ரேல் திட்டவட்டம்
ஹமாஸ் அமைப்பு முற்றிலுமாக ஆயுதங்களை ஒப்படைக்கும்வரை காசாவில் தற்போதுள்ள எல்லைக் கோடுகளிலிருந்து இஸ்ரேலிய ராணுவம் பின்வாங்காது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
நெதன்யாகுவின் இந்தக் கருத்து, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சாத்தியமான...
பாலிஸ்டிக் ஏவுகணைகளுடன் ரஷ்யாவில் களமிறக்கும் வடகொரியாவின் விசேட படைப்பிரிவு
உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்காக, 120 பாலிஸ்டிக் ஏவுகணைகள் (Ballistic Missiles) மற்றும் ஆறு ஏவுகணை ஏவுதளங்களுடன் கூடிய வடகொரிய ஏவுகணைப் படைப்பிரிவு ஒன்று மேற்கு ரஷ்யாவில் களமிறக்கப்பட்டு வருவதாக உக்ரைன் ராணுவ...












