ஹார்முஸ் நீரிணையில் களமிறங்க தயாராகும் பிரான்ஸ்?
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்தத்தை எட்ட ஜனாதிபதி ட்ரம்ப் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macron தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டவுடன், ஹார்முஸ்...
அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய விரும்புகிறது ஈரான்!
அமைதி ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கு ஈரான் உண்மையாகவே விரும்புகின்றது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது ட்ரூத் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.
“ஈரான் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ள...
இந்தியாவின் முப்படை தலைமை தளபதியாக ஜெனரல் ராஜா சுப்பிரமணி பதவியேற்பு!
இந்தியாவின் 3ஆவது முப்படை தலைமை தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் ராஜா சுப்பிரமணி நேற்று பதவியேற்றுள்ளார்.
முப்படை தலைமை தளபதியாக பதவி வகித்த ஜெனரல் அனில் சவுகானின் பதவிக்காலம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இந்நிலையிலேயே...
ஈரானில் அமெரிக்காவின் எப்-15 விமானத்தை சுட்டு வீழ்த்திய சீன ஏவுகணை?
ஈரானின் தென்மேற்குப் பகுதியில் கடந்த மாதம் விபத்துக்குள்ளான அமெரிக்காவின் எஃப்-15 ரக போர் விமானம், சீனத் தயாரிப்பான தோளில் வைத்து இயக்கும் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்று புலனாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து...
தெற்கு லெபனானில் பாரிய தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்!
தெற்கு லெபனானில் இஸ்ரேல் ராணுவம் பாரிய அளவிலான தரைவழித் தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
எல்லையோரக் குடியிருப்புகளுக்கு நிலவும் நேரடி அச்சுறுத்தல்களை நீக்குவதையும், ஹிஸ்புல்லா அமைப்பின் கட்டமைப்புகளை அழிப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை...
கடல்சார் பாதுகாப்பில் புதிய மைல்கல்: ஆக்கஸ் நாடுகளின் நீர்மூழ்கி டிரோன் திட்டம்!
அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தங்களின் ஆக்கஸ் (AUKUS) பாதுகாப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மேம்பட்ட நீர்மூழ்கி டிரோன் தொழில்நுட்பத்தை கூட்டாக உருவாக்கத் திட்டமிட்டுள்ளன.
கடல்சார் உள்கட்டமைப்புகளைப் பாதுகாப்பதற்கும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில்...
கென்யா பாடசாலை தீ விபத்தில் 16 மாணவிகள் உயிரிழப்பு!
மத்திய கென்யாவில் உள்ள பெண்கள் உறைவிடப் பாடசாலை (Boarding School) ஒன்றின் விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 16 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மத்திய கென்யாவின் கில்கில் (Gilgil) பகுதியில் 'உதுமிஷி பெண்கள்...
காசாவில் இஸ்ரேல் ஊழித்தாண்டவம்!
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 72,803 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 172,885 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
பாலஸ்தீன சுகாதார அமைச்சின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டே மேற்படி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
2023 ஒக்டோர் 7 ஆம் திகதி...
போர் நிறுத்தம் மேலும் 60 நாட்களுக்கு நீட்டிப்பு?
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவி வரும் தற்காலிக போர்நிறுத்தத்தை மேலும் நீடிப்பதற்கு இரு நாடுகளும் இணங்கியுள்ளன.
ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியிலான கப்பல் போக்குவரத்து மீதான கட்டுப்பாடுகளை...
சமரச முயற்சி: நாளை அமெரிக்கா செல்கிறார் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர்!
பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இஷாக் தார் (Ishaq Dar) நாளை (29) வெள்ளிக்கிழமை வாஷிங்டனுக்குப் பயணம் மேற்கொள்கின்றார்.
இதன்போது அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் என பாகிஸ்தான் வெளிவிவகார...













