ஈரானின் 140 இலக்குகள்மீது அமெரிக்கா தாக்குதல்
ஹோர்முஸ் நீரிணைப்பில் சைப்ரஸ் நாட்டின் கொடியுடன் சென்ற வணிகக் கப்பல் மீது ஈரான் படைகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரானில் உள்ள சுமார் 140 இராணுவ இலக்குகள் மீது அமெரிக்க இராணுவம் புதிய...
ஹேர்முஸ் நீரிணையை மூடியது ஈரான்
அங்கீகரிக்கப்படாத பாதையைப் பயன்படுத்தி நீர்வழியைக் கடக்க முயன்ற கப்பல் ஒன்றின் மீது எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து, ஹோர்மூஸ் நீரிணை (Strait of Hormuz) மூடப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை...
“பழி தீர்க்க வேண்டும் என்பது தேசத்தின் கோரிக்கை” – ஈரானின் புதிய உச்ச தலைவர் அறிக்கை!
தனது தந்தையின் மரணத்திற்குப் பழிவாங்குவது என்பது தேசத்தின் கோரிக்கை என்றும், அது நிச்சயமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் ஈரானின் புதிய உச்ச தலைவர் ஆயதுல்லா மொஜ்தபா கமேனி தெரிவித்துள்ளார்.
56 வயதான மொஜ்தபா கமேனியின்...
எனக்கு ஏதாவது நடந்தால் ஈரானை சும்மா விட்டுவிடாதீர்: ட்ரம்ப் உத்தரவு
தான் படுகொலை செய்யப்படும் பட்சத்தில், ஈரான் மீதான குண்டுவீச்சுத் தாக்குதல்களைப் பல மடங்கு தீவிரப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்களைத் தான் விட்டுச் சென்றுள்ளதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தன்னைக் கொலை செய்ய ஈரான் சதித் திட்டம் தீட்டி...
ஈரானின் கோரிக்கை ஏற்பு: பேச்சுக்கு தயார் என்கிறார் ட்ரம்ப்
ஈரான் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து, அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
எனினும், இரு நாடுகளுக்கும் இடையிலான போர்நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் மற்றும்...
தெய்வீக தலைவரை கோழைத்தனமாக கொன்றுவிட்டீர்கள்: பழி தீர்ப்போம் – ஈரான் ராணுவ தளபதி சபதம்
ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மரணத்துக்கு பழிவாங்கும் வகையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படைத் தளபதி பிரிகேடியர்...
அணு ஆயுதப் படையை பலப்படுத்துகிறது வடகொரியா
வடகொரியா தனது அணு ஆயுதப் படையை தரம் மற்றும் எண்ணிக்கையின் அடிப்படையில் வலுப்படுத்தவும், நாட்டின் உளவு அமைப்பின் பங்கை விரிவுபடுத்தவும் சபதம் ஏற்றுள்ளதாக வடகொரிய அரசு ஊடகம் வெள்ளிக்கிழமை (10) தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை நடைபெற்ற...
தீ விபத்தில் 28 பேர் பலி: சீனாவில் சோகம்
சீனாவின் தென்கிழக்கு நகரமான ஜின்ஜியாங்கில் உள்ள காலணி தயாரிப்புத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொழிற்சாலக் கட்டடத்திலிருந்து பிரம்மாண்டமாக கரும்புகை வெளியேறுவதும், தொழிலாளர்கள் பலர் தப்பிக்க வழியில்றி...
பல லட்சம் மக்கள் திரண்டு அஞ்சலி: உச்ச தலைவரின் உடல் நல்லடக்கம்!
ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அலி கமேனியின் உடல், நான்கு மாதங்களுக்குப் பிறகு, அந்நாட்டின் மிகவும் புனிதமான ஷியா தர்காவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி 28 அன்று மத்திய டெஹ்ரானில் உள்ள இல்லத்தின்...
யுரேனியம் ஏற்றுமதி: இந்தியா, ஆஸ்திரேலியா ஒப்பந்தம் கைச்சாத்து
ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையே யுரேனியம் ஏற்றுமதிக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தானதை அடுத்து, ஆஸ்திரேலியாவின் சுரங்கத் தொழில் பெரும் ஊக்கத்தைப் பெற்றுள்ளது.
இரு நாடுகளும் அணுசக்தி ஒத்துழைப்புக்கு ஒப்புக்கொண்ட சுமார் 12 ஆண்டுகளுக்குப்...













