ஈரான் பாடசாலை மீதான தாக்குதல் போர்க்குற்றத்திற்குச் சமம்: ஐ.நா. உண்மை கண்டறியும் குழு அறிக்கை
2026 பெப்ரவரி மாதம் அமெரிக்காவினால் ஈரானில் நடத்தப்பட்ட இரு ராணுவத் தாக்குதல்கள் போர்க்குற்றங்களுக்கு வழிவகுத்துள்ளன என்றும், அதேவேளை அரசுக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்க ஈரானிய அதிகாரிகள் 'மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை' இழைத்துள்ளனர் என்றும்...
கனடாவுக்கு கதவை திறந்தது ஐரோப்பிய ஒன்றியம்: ட்ரம்ப் கடும் எதிர்ப்பு
ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) "இணை உறுப்பினராக" மாறுவதற்கு முன்வைக்கப்பட்ட முன்மொழிவைக் கனடாவின் பிரதமர் மார்க் காரினி வரவேற்றுள்ளார்.
ஐரோப்பாவும் கனடாவும் இணைந்து செயல்படும் போது மேலும் வலிமை பெறும் என்றும், மக்களின் செழிப்பைப் பாதுகாக்க...
பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்கு வர மறுத்த மனைவியின் மூக்கை கடித்த கணவன்!
இந்தியா தெலங்கானா மாநிலம் மஞ்சேரியால் மாவட்டத்தில் உள்ள கோட்டபல்லி மண்டலத்தில், குடும்பத் தகராறு காரணமாக மனைவியின் மூக்கைக் கணவன் கடித்துக் குதறிய அதிர்ச்சிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குடும்ப வாழ்க்கைக்குத் திரும்ப மறுத்த மனைவியின் பெற்றோர்...
ஆஸ்திரேலியாவில் விசா கட்டுப்பாடுகள் தீவிரம்: சட்டவிரோதமாக தங்குபவர்களை வெளியேற்ற அரசு அதிரடி
ஆஸ்திரேலியாவில் செல்லுபடியாகும் விசா இன்றி தங்கியிருக்கும் வெளிநாட்டுப் பிரஜைகளை நாட்டிலிருந்து கட்டாயமாக வெளியேற்றுவதற்காக புதிய அமுலாக்க நடவடிக்கைகளை லேபர் அரசு அறிவித்துள்ளது.
அத்துடன், சர்வதேச மாணவர்கள் காலவரையறையின்றி தங்குவதை தடுக்கும் வகையிலும் விசா விதிகளில்...
ஈரான் போரால் அமெரிக்காவிற்கு 3,800 கோடி டாலர் இழப்பு : பொருளாதார நெருக்கடியில் டிரம்ப் அரசு?
ஈரான் போர் அமெரிக்காவிற்கு $38 பில்லியன் செலவை ஏற்படுத்தியுள்ளது: இது அமெரிக்க பொருளாதாரம் மற்றும் அரசியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது?
எரிபொருள் விலை உயர்வு மற்றும் ஈரான் போரில் அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ள மூலோபாய பின்னடைவுகள்,...
போர்க் குற்றச்சாட்டு: கொசோவோ முன்னாள் ஜனாதிபதிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை
தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கொசோவோவின் முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு (Hashim Thaci), போர்க் குற்றங்களுக்காக குற்றவாளியாகக் காணப்பட்டதை அடுத்து 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
1990களில் செர்பியாவுக்கு எதிராக கொசோவோ மேற்கொண்ட...
மகனின் வெற்றிக்காகவே துடித்த இதயம்: வாக்களித்த மறுநாளே தாய் மரணம்; ஒரு வாக்கு வித்தியாசத்தில் வென்ற மகன்!
இந்தியா ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த பின்னர் தாய் இறந்த மறுநாளில் மகன் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத் தில் 2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான...
அரபிக் கடல் சம்பவம்: பாகிஸ்தான் தூதுவரை அழைத்து இந்தியா கடும் கண்டனம்
அரபிக் கடலில் இந்தியப் போர்க்கப்பல் மீது பாகிஸ்தானிய கடற்படைக் கப்பல் மோதிய சம்பவத்தைத் தொடர்ந்து, “ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் தொழில்முறைக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைக்காக” தனது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்ய பாகிஸ்தானின் தூதரக...
மெக்காவை குறிவைத்து தாக்குதலா? ஹவுதிகள் மறுப்பு
மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், மெக்காவின் புனித வான்வெளிக்குள் நுழையும் முன்னரே, ஹவுதி அமைப்பினரின் ஆளில்லா விமானத்தை (Drone) சவூதி அரேபியாவின் வான் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியதாக சவூதி...
கழுதையின் நினைவாக நிதியம்: குவிந்த டொலர்கள்
கடந்த ஆகஸ்ட் மாதம் தனது நிலத்தில் தேடுதல் வேட்டை நடத்தியபோது, தனது வளர்ப்பு கழுதையைச் சுட்டுக் கொன்ற பொலிஸ் அதிகாரி மீது ஜோர்ஜியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
ஆகஸ்ட் 29 அன்று...













