கென்யா பாடசாலை தீ விபத்தில் 16 மாணவிகள் உயிரிழப்பு!
மத்திய கென்யாவில் உள்ள பெண்கள் உறைவிடப் பாடசாலை (Boarding School) ஒன்றின் விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 16 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மத்திய கென்யாவின் கில்கில் (Gilgil) பகுதியில் 'உதுமிஷி பெண்கள்...
காசாவில் இஸ்ரேல் ஊழித்தாண்டவம்!
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 72,803 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 172,885 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
பாலஸ்தீன சுகாதார அமைச்சின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டே மேற்படி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
2023 ஒக்டோர் 7 ஆம் திகதி...
போர் நிறுத்தம் மேலும் 60 நாட்களுக்கு நீட்டிப்பு?
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவி வரும் தற்காலிக போர்நிறுத்தத்தை மேலும் நீடிப்பதற்கு இரு நாடுகளும் இணங்கியுள்ளன.
ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியிலான கப்பல் போக்குவரத்து மீதான கட்டுப்பாடுகளை...
சமரச முயற்சி: நாளை அமெரிக்கா செல்கிறார் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர்!
பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இஷாக் தார் (Ishaq Dar) நாளை (29) வெள்ளிக்கிழமை வாஷிங்டனுக்குப் பயணம் மேற்கொள்கின்றார்.
இதன்போது அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் என பாகிஸ்தான் வெளிவிவகார...
மீண்டும் போர் வேண்டாம்: ஈரான், அமெரிக்காவிடம் ரஷ்யா வலியுறுத்து!
அமெரிக்காவிற்கும் , ஈரானுக்கும் இடையே மீண்டும் போர் மூளாமல் இருக்க இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்துகிறது.
ஈரானிடம் இருக்கும் சுமார் 440 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அகற்றும் நடவடிக்கையில்...
அமெரிக்க வான்டை தளம்மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!
தெற்கு ஈரான் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க வான்படைத் தளம் ஒன்றை இலக்கு வைத்து தாங்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை...
3M நிறுவனத்துக்கு எதிராக ஆஸ்திரேலியா சட்டப் போராட்டம்!
ஆஸ்திரேலிய அரசாங்கம் ,அமெரிக்காவின் பிரபல '3M' ரசாயன உற்பத்தி நிறுவனத்திற்கு எதிராக சுமார் 2 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் இழப்பீடு கோரி பாரிய சட்டப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளது.
3M நிறுவனம் வழங்கிய தீயணைப்பு நுரையில்...
3 நாட்களுக்குள் ஈரான்மீது 2ஆவது முறையும் அமெரிக்கா தாக்குதல்!
ஈரானின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரான பண்டார் அப்பாஸில் (Bandar Abbas) உள்ள ராணுவ தளமொன்றை இலக்கு வைத்து அமெரிக்க ராணுவம் புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
ஹார்முஸ் நீரிணை பகுதியில் சர்வதேச...
லாவோஸில் நிலச்சரிவு: குகைக்குள் சிக்கிய 7 பேரில் 5 பேர் மீட்பு!
லாவோஸில் (Laos) பெய்த கன மழையால் ஏற்பட்ட நிலச்சரிவையடுத்து குகையொன்றுக்குள் கடந்த ஒரு வாரமாகச் சிக்கியிருந்த 7 பேரில் ஐவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
லாவோஸின் மத்திய பகுதியில் Xaisomboun மாகாணத்தில்...
டிசம்பரில் ஆஸ்திரேலியா செல்கிறார் பிரதமர் மோடி!
சுதந்திரமான மற்றும் பாதுகாப்பான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்காக இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இணைந்து தொடர்ந்து பாடுபடும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்திருந்த ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் Penny Wong...












