உக்ரைனுக்கான ஆதரவு தொடரும்: ஆஸ்திரேலியா, ஜேர்மன் உறுதி!
ஆஸ்திரேலியா மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளின் வெளிவிவகார மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களுக்கிடையிலான 3 ஆவது பாதுகாப்பு கொள்கை ஆலோசனை கூட்டம் பெர்லின் நகரில் நேற்று நடைபெற்றது.
இரு நாடுகளினதும் பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சர்கள்...
ட்ரம்பின் கோரிக்கை ஏற்பு: தாக்குதலை நிறுத்தியது இஸ்ரேல்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வேண்டுகோளுக்கு இணங்க, ஈரான் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தி வைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலிய ஊடகமான சேனல் 12 வெளியிட்டுள்ள இந்தத் தகவலின்படி, இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான...
தாக்குதலை உடன் நிறுத்துமாறு ட்ரம்ப் வலியுறுத்து!
ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் உடனடியாக தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல் தனது பதிலடித் தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்பே, அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின்...
மீண்டும் போர் பதற்றம்: சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை அதிகரிப்பு!
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த ஏப்ரல் மாதம் எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, இருநாடுகளும் முதல்முறையாக பரஸ்பரம் ஏவுகணைகளை வீசித் தாக்கியதைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா...
ஊசலாடுகிறது போர் நிறுத்த ஒப்பந்தம்: மீண்டும் பரஸ்பர தாக்குதல்!
இஸ்ரேல், ஈரானுக்கிடையில் மீண்டும் ஏற்பட்டுள்ள தீவிரமான போர் பதற்றமானது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தைமீறி இரு நாடுகளும் பரஸ்பரம் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதால், அமைதி முயற்சி தோல்வியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
லெபனானில்...
மீண்டும் பதற்றம்! ஈரான்மீது இஸ்ரேல் தாக்குதல்!!
ஈரான்மீது இன்று அதிகாலை இஸ்ரேல் விமானப் படை வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
நேற்று வடக்கு இஸ்ரேலில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி இஸ்ரேல், அமெரிக்கா...
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மூவர் பலி!
Update
பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 15 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 129 பேர் காயமடைந்துள்ளனர்.
குறிப்பாக Soccsksargen பகுதியில் மட்டும் 12 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் சிவில் பாதுகாப்பு அலுவலகம்...
பாலஸ்தீன வீரர்களின் மரணத்திற்கு விளையாட்டு சீருடைகளை வைத்து அஞ்சலி!
இஸ்ரேல் தாக்குதல்களில் உயிரிழந்த பாலஸ்தீன கால்பந்து வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்வு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் கால்பந்து மைதானத்திற்கு வெளியே நடைபெற்றது.
Red Card Glasgow என்ற அமைப்பால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த...
ஈரான் உச்ச தலைவரை சந்திக்க ட்ரம்ப் திட்டமா?
ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியை சந்திக்க தயாராக இருப்பதாக டொனால்ட் ட்ரம்ப் கூறியதற்கு, அவர் யதார்த்த உலகில் வாழ வேண்டும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக...
நேரடிப் பேச்சுக்கான உக்ரைன் ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்தார் புடின்!
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி போரை முடிவுக்குக் கொண்டுவர விடுத்த நேரடி பேச்சுவார்த்தைக்கான அழைப்பை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.
செலென்ஸ்கியின் கடிதம் மரியாதையற்ற முறையில் இருந்ததாகக் குறிப்பிட்ட புடின், உக்ரைன்...













