குவைத்தில் ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி! வலுக்கிறது கண்டனம்!
குவைத் சர்வதேச விமான நிலையம் மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளார். 60 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மேற்படி தாக்குதலை “ஈரானின் குற்றவியல் ஆக்கிரமிப்பு" என குவைத் பாதுகாப்பு அமைச்சு கண்டித்துள்ளது.
ஈரானிய...
இஸ்ரேலின் பாதுகாப்புதுறை ஏற்றுமதி இரட்டிப்பாக அதிகரிப்பு!
இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை ஏற்றுமதி 2025 ஆம் ஆண்டில் $19.2 பில்லியன் என்ற முன்னெப்போதும் இல்லாத புதிய சாதனையை எட்டியுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த விற்பனை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என தரவுகள்...
டெல்லி உணவகத்தில் பயங்கர தீ விபத்து: 20 பேர் பலி
தெற்கு டெல்லி மாள்வியா நகரில் உள்ள ஓர் உணவகத்தில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 20 பேர் பலியாகினர். பலர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் பலர் வெளிநாட்டவர் என்று தெரியவந்துள்ளது.
இன்று காலை...
அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தை மீளாய்வு செய்கிறது ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு ஒப்பந்தமான ஆக்கஸ் (Aukus) அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தை மறுஆய்வு செய்ய ஒரு புதிய சுயாதீன விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் முன்னாள் அமைச்சர் பீட்டர் காரெட் தலைமையிலான இக்குழு, இந்த...
அலி கமேனிக்கு 3 மாதங்களின் பின் இறுதிச் சடங்கு!
ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்காக, மூன்று நாட்கள் பொது இறுதிச்சடங்கு நடத்தப்படவுள்ளது.
ஈரான் அரச ஊடகங்கள் மேற்படி தகவலை உறுதிப்படுத்தியுள்ளன.
இறுதிச்சடங்கு நிகழ்வுகள் தலைநகர் தெஹ்ரான், கொம் மற்றும் மஷாத் ஆகிய...
ஈரான் கடற்படை முற்றாக அழிப்பு!
ஈரானில் அமெரிக்கா மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளை "மிகப்பெரிய வெற்றி" என்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்க்கோ ரூபியோ நியாயப்படுத்தியுள்ளார்.
"ஆபரேஷன் எபிக் பியூரி (Operation Epic Fury) – உங்களில் சிலருக்கு இது பிடிக்காமல்...
நிலைகுலையும் நிலையில் ஈரான் ஆட்சி!
இஸ்ரேலுக்கு எதிராக சதி செய்யும் எதிரிகள் அதற்காக மிகப்பெரிய விலையை கொடுக்க நேரிடும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட் பிரிவின் தலைவராக பணியாற்றிய David Barnea...
ஆஸ்திரேலியாவில் பிறப்பு வீதம் வீழ்ச்சி!
ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 2.8 கோடியை எட்டியுள்ளதாக ஆஸ்திரேலிய புள்ளிவிவரப் பணியகம் மதிப்பிட்டுள்ளது.
population clock கணிப்பின்படி, 2025 ஜூலை 1 ஆம் திகதி நிர்ணயிக்கப்பட்ட வளர்ச்சி விகிதத்தின் அடிப்படையில், செவ்வாய்க்கிழமை காலை 6:00...
தமிழக அரசியலில் 04 ஆம் திகதி நடக்கப்போவது என்ன?
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, டெல்லியில் பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷாவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
இதன்போது பாஜகவில் இருந்து தான் விலகுவதற்கான காரணம் குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்...
“தரணி ஆள வா தலைவா”: புதிய கட்சி துவங்குகிறார் அண்ணாமலை!
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, கட்சியில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அவர் நேற்று அவசரமாக டெல்லி புறப்பட்டுச் சென்றமை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும்...













