ஏவுகணை தளங்கள் குறித்து உளவுத் தகவல் வழங்கியவருக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்
12 நாட்கள் நடைபெற்ற போரின் போது ஏவுகணைத் தளங்கள் தொடர்பான உளவுத் தகவல்களை இஸ்ரேலுக்கு
வழங்கிய குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்ட நபர் ஒருவருக்கு ஈரான் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக அந்நாட்டு நீதித்துறை தெரிவித்துள்ளது.
உளவு பார்த்தல்...
வடக்கு மாகாண விளையாட்டு விழா யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பம்!
"உடல் மற்றும் உள மேம்பாட்டுக்கு விளையாட்டுக்கள் அவசியமானவை. அதேவேளை, தலைமைத்துவப் பண்பு மற்றும் சகோதரத்துவ உணர்வை வளர்த்தெடுப்பதற்கும் விளையாட்டுத்துறை முக்கிய பங்காற்றுகின்றது." - என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண...
தமது நாட்டு ஜனாதிபதியை சிறைபிடித்த ட்ரம்பை சந்திக்க வருகிறார் வெனிசுலா தற்காலிக ஜனாதிபதி
வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதியை கைது செய்து, தற்காலிக ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிகஸை (Delcy Rodriguez) அமெரிக்க நிர்வாகம் அதிகாரத்தில் அமர்த்தியதை அடுத்து, இரு தலைவர்களுக்கும் இடையிலான முதலாவது சந்திப்பு அடுத்த வாரம் (23)...
விநாயகர் சிலைக்கு அணிவித்த பண மாலை கொள்ளை: 6 பேர் கைது
தமிழகத்தின் தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 3-வது தெருவைச் சேர்ந்த விக்னேஷ்வரன் (33) என்பவர் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தி வருகிறார். அதன்படி, கடந்த 13-ம் திகதி...
ட்ரம்பின் கனவு நனவானது: கிரீன்லாந்தில் அமெரிக்காவுக்கு முழு அதிகாரம் – டென்மார்க்குடன் ஒப்பந்தம் கைச்சாத்து
கிரீன்லாந்தில் அமெரிக்கா தனது இராணுவப் பிரசன்னத்தை குறிப்பிடத்தக்க வகையில் விரிவுபடுத்துவதற்கும், அமெரிக்காவின் எதிரி நாடுகள் அந்தத் தீவில் சொந்தமாக இராணுவத் தளங்களைக் அமைப்பதை தடுப்பதற்கும் வழிவகுக்கும் ஒப்பந்தம் ஒன்றில் அமெரிக்கா, டென்மார்க் மற்றும்...
100 ஆண்டுகளுக்கு பிறகு புதிய காட்டுப் பூனை இனம் கண்டுபிடிப்பு
தென் அமெரிக்க நாடான பொலிவியாவில், ஆதரவற்ற பூனைக்குட்டி ஒன்று தற்செயலாகக் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட 10 ஆண்டுகாலத் தீவிர ஆய்வின் முடிவில், முற்றிலும் புதிய காட்டுப்பூனை இனம் ஒன்றை விஞ்ஞானிகள் முறைப்படி அடையாளப்படுத்தியுள்ளனர்.
'லியோபார்ட்ஸ்...
ஈரான் அரசாங்கத்துக்கு ஆதரவாக அந்நாட்டு மக்கள் பேரணி
ஈரானில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி அரசுக்கு ஆதரவாகவும் எதிரிகளுக்கு எதிராகவும் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நடவடிக்கை, கடந்த பெப்ரவரி மாதத் தாக்குதலுக்குப் பிறகு நடைபெற்ற மிகப்பெரிய பேரணியாகப் பார்க்கப்படுகிறது.
ஈரானியத் துறைமுகங்கள் மீதான...
ஐ.நா. கூட்டத்தொடர்: ஈரான் ஜனாதிபதிக்கு விசா வழங்க ட்ரம்ப் நிர்வாகம் பச்சைக்கொடி!
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் நீடித்து வரும் சூழலிலும், மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இடைவிடாத பேச்சுவார்த்தைகள் தொடரும் நிலையிலும், நியூயார்க்கில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஈரானிய...
ஈரான் பாடசாலை மீதான தாக்குதல் போர்க்குற்றத்திற்குச் சமம்: ஐ.நா. உண்மை கண்டறியும் குழு அறிக்கை
2026 பெப்ரவரி மாதம் அமெரிக்காவினால் ஈரானில் நடத்தப்பட்ட இரு ராணுவத் தாக்குதல்கள் போர்க்குற்றங்களுக்கு வழிவகுத்துள்ளன என்றும், அதேவேளை அரசுக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்க ஈரானிய அதிகாரிகள் 'மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை' இழைத்துள்ளனர் என்றும்...
கனடாவுக்கு கதவை திறந்தது ஐரோப்பிய ஒன்றியம்: ட்ரம்ப் கடும் எதிர்ப்பு
ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) "இணை உறுப்பினராக" மாறுவதற்கு முன்வைக்கப்பட்ட முன்மொழிவைக் கனடாவின் பிரதமர் மார்க் காரினி வரவேற்றுள்ளார்.
ஐரோப்பாவும் கனடாவும் இணைந்து செயல்படும் போது மேலும் வலிமை பெறும் என்றும், மக்களின் செழிப்பைப் பாதுகாக்க...













