வெனிசுலா நிலநடுக்கம் – உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: மீட்பு பணி தீவிரம்
வெனிசுலாவில் ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு, ஆயிரக்கணக்கானோர் காயமடைந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்க சர்வதேச மீட்புக் குழுவினர் மற்றும் அண்டை நாடுகள் தீவிரமாக உதவி...
வெனிசுலாவில் 47,000 பேர் மாயம் – நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் சேதம்
வெனிசுலாவை அடுத்தடுத்து தாக்கிய நிலநடுக்கங்களால் பேரழிவு ஏற்பட்டுள்ளது. உயிரிழப்புகள் ஒருபுறம், பொருளாதார பாதிப்பு மறுபுறம் என வெனிசுலா நிலைகுலைந்துள்ளது.
சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் நூற்றுக்கணக்கான மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். மேலும் பலர் மாயமாகியுள்ளனர்.
வெனிசுலாவில் 1900 ஆம்...
சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாடு: கட்டுப்பாடுகளை தீவிரமாக்கும் ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை சட்டம் அமுல்படுத்தப்பட்டு ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில்,சிறார்களின் சமூக ஊடகப் பயன்பாட்டில் பெரிய அளவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்று புதிய ஆய்வு...
235 பேர் உயிரிழப்பு: 4,300 பேர் காயம்
வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 235 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை சுமார் 235 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 4,300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் வெனிசுலா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறிப்பாக லா குவைரா என்ற வடக்குக்...
வெனிசுலா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை மேலும் உயர்வு – 1000 பேர் காயம்
வெனிசுலாவில் ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
இதுவரை குறைந்தபட்சம் 164 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 971 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி...
வெனிசுலா நிலநடுக்கம்: பேரழிவை தரும் மரண எண்ணிக்கை
Update -
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், இதுவரை 32 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 700 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று வெனிசுலாவின் இடைக்கால...
வெனிசுலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: அவசரநிலை பிரகடனம்
வெனிசுலாவின் வடக்குக் கடற்கரைப் பகுதிக்கு அருகே ரிக்டர் அளவில் 7.5 ஆகப் பதிவான மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது.
இதன் காரணமாகத் தலைநகர் காரகாசில் (Caracas) ஏராளமான வீடுகளும் கட்டிடங்களும் இடிந்து விழுந்துள்ளன.
இந்த முதன்மை...
முன்னாள் உச்ச தலைவரின் இறுதிச்சடங்கு: பிரதமர் மோடிக்கு ஈரான் அழைப்பு
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி கமேனிக்குரிய அரசு முறை இறுதிச்சடங்கில் பங்கேற்குமாறு , இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் ஜனாதிபதி...
போர் நிறுத்த ஒப்பந்தம் அமெரிக்காவின் தோல்விப் பிரகடனம்
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே எட்டப்பட்ட ஒப்பந்தம் "அமெரிக்காவின் தோல்விப் பிரகடனம்" என்று ஈரானிய பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர் முகமது பாகர் காலிபாஃப் (Mohammad Bagher Ghalibaf) தெரிவித்துள்ளார்.
ஈரானிய தொலைக்காட்சியில்...
ஈரான் போர்: ஜனாதிபதி ட்ரம்பிற்கு அமெரிக்க நாடாளுமன்றம் கட்டுப்பாடு
ஈரானுக்கு எதிரான போரை தொடர்வதற்கு முன்பாக நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு அறிவுறுத்தும் தீர்மானத்திற்கு, குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில்...












