ஏமன் அருகே செங்கடலில் சரக்கு கப்பல் மீது தாக்குதல்
ஏமன் அருகே செங்கடலில் கப்பல் மீது துப்பாக்கிச்சூடு மற்றும் கையெறி குண்டுகளை வீசி ஹவுதி படையினர் திடீர் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனர்கள் வசிக்கும் காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள...
செம்மணியில் அடுத்தடுத்து அதிர்ச்சி!
செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் இனங் காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழியில் அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், அதற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்புரவாக்கல் பணியின்போது மேலும் சில மனித என்புகள் இனங்காணப்பட்டுள்ளன. மனித என்பு...
வரலாறு காணாத மழையால் பெருவெள்ளம்: அமெரிக்காவில் 52 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. கனமழை வெள்ளத்தால் இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் தென் மத்திய பகுதியில் டெக்சாஸ் மாகாணம் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக இந்த மாகாணத்தில்...
போருக்கு பின் முதன்முறையாக மக்கள் முன் தோன்றிய ஈரானின் அதியுயர் தலைவர்!
ஈரான்-இஸ்ரேல் போருக்கு பின் முதன்முறையாக ஈரானின் அதியுயர் தலைவர் பொதுமக்கள் மத்தியில் தோன்றியுள்ளார். போரின்போது அவரை இஸ்ரேல் குறிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஈரான்மீது இஸ்ரேல் கடந்த ஜூன் 13-ஆம் திகதி திடீரென தாக்குதலில் ஈடுபட்டது.
ஈரானுக்கு எதிரான...
அரசியல் கட்சி ஆரம்பித்தார் எலான் மஸ்க்!
“அமெரிக்கா பார்ட்டி” என்ற புதிய அரசியல் கட்சியை எலான் மஸ்க் ஆரம்பித்துள்ளார். இதனால் ஜனாதிபதி டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையேயான மோதல் மேலும் உக்கிரமடைந்துள்ளது.
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைமை...
12 நாடுகளுக்கான வரி ஆவணத்தில் ட்ரம்ப் கைச்சாத்து!
வரி விகிதம் தொடர்பாக 12 நாடுகளுக்கான கடிதத்தில் தான் கையெழுத்து இட்டுவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரியில் அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், பல்வேறு நாடுகளுக்கான இறக்குமதி...
கச்சத்தீவு விவகாரத்தில் கை வைக்கும் விஜய்!
தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண கச்சத்தீவை குத்தகை அடிப்படையில் இந்தியா அரசாங்கம் பெறவேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று...
உக்ரைன்மீது மிகப்பெரிய வான்வழி தாக்குதலை நடத்திய ரஷ்யா!
உக்ரைன் மீது ஒரே இரவில் 550 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.
போர் தொடங்கியதில் இருந்து உக்ரைன் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய வான்வெளித் தாக்குதல் இதுவாகும். இத்தாக்குதலில் கீவ் நகரில்...
வான் வெளியை திறந்தது ஈரான்!
இஸ்ரேலுடனான போர் காரணமாக மூடப்பட்ட வான்வெளியை மீண்டும் திறந்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஈரானின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் ஐஆர்என்ஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தெஹ்ரானில் உள்ள மெஹ்ராபாத் மற்றும் இமாம் கொமேனி சர்வதேச விமான...
ஐரோப்பாவில் வெப்ப அலை: மக்கள் பரிதவிப்பு!
ஐரோப்பாவில் உள்ள ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்ப அலை வீசுவதால் பொதுமக்களை எச்சரிக்கையுடன் இருக்கும்படி அந்நாடுகளின் அரசுகள் அறிவுறுத்தி உள்ளன.
ஐரோப்பிய நாடுகளில் ஜூன் முதல்...