இலங்கை, பூட்டான், குரோஷியா, மாலத்தீவு மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் டெல்லிக்கு விஜயம்
ரைசினா உரையாடலின் எட்டாவது பதிப்பில் பங்கேற்கும் பூட்டான், குரோஷியா, மாலத்தீவு, இலங்கை மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை இந்தியா இன்று வியாழன் (2) புது டெல்லிக்கு அழைத்தது.
#RaisinaDialogue2023க்கு உலகம் முழுவதிலுமிருந்து...
‘ட்ரோன்’ தாக்குதலையடுத்து எல்லை பாதுகாப்பை பலப்படுத்த புடின் உத்தரவு!
‘டிரோன்’ தாக்குதல்களுக்கு பிறகு உக்ரைனுடன் பகிர்ந்து கொள்ளப்படும் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார்.
உக்ரைன் மீதான ரஷியா போர் ஓர் ஆண்டை கடந்தும் தீவிரமாக நடந்து வருகிறது. இதனிடையே உக்ரைன்...
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில் இருந்து தென்கிழக்கே 82 கிமீ தொலைவில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் நேற்று (28) ஏற்பட்டுள்ளதாகவும் 23:47 நிமிடத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகவும் தேசிய நிலநடுக்கவியல் மையம் (NCS) தெரிவித்துள்ளது
இது...
ஜி 20 தலைமைத்துவம் : பசுமை ஆற்றல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சி
பசுமை ஆற்றல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சி உள்ளிட்ட பல விlயங்களுக்கு இந்தியாவின் ஜி20 தலைமையானது உலகிற்கு நன்மை பயக்கும் என உறுப்பு நாடுகள் பலவும் தெரிவித்துள்ளன. ஜி-20...
கின்னஸில் இடம்பிடித்த ஜப்பானின் மகளிர் இரட்டையர்கள்!
உலகிலேயே அதிக உயர வித்தியாசம் கொண்ட இரட்டையர்களாக ஜப்பானைச் சேர்ந்த சகோதரிகள் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்து உள்ளனர்.
பொதுவாக, இரட்டையர்கள் ஒரேமாதிரியான உடல் அமைப்பு, அடையாளங்களைக் கொண்டிருப்பர். ஆனால், யோஷி மற்றும் மிச்சி கிகுச்சி...
கடலில் மூழ்கியது படகு – 12 சிறார்கள் உட்பட 60 அகதிகள் பலி!
இத்தாலியின் தெற்கு கடற்பரப்பில் அகதிகள் படகு மூழ்கியதில் 12 சிறார்கள் உட்பட 60 பேர் பலியாகியுள்ளனர்.
வறுமை மற்றும் உள்நாட்டு போர் ஆகியவற்றால் ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இத்தாலி...
துருக்கியில் கட்டுமான ஊழல் – 184 பேர் கைது – பலரிடம் விசாரணை!
துருக்கியில் கட்டுமான ஊழல் தொடர்பாக 184 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 600 பேரிடம் விசாரணை நடைபெற்றது.
துருக்கியின் காசியான்டெப் நகரில் கடந்த 6 ஆம் திகதி ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகள் அளவில்...
”இறுதிச் சடங்கில் என் சிதையை சாப்பிட்டால் போதும்”
நம்மில் பலருக்கும் கடைசி ஆசை என்ற ஒன்று எப்படியும் இருக்கும். குறிப்பாக இறுதி சடங்குகள் எப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்ற விருப்பத்தை குடும்பத்தினரிடம் பகிர்பவர்களும் இருப்பார்கள். அதில் சிலர் தத்தம் உடல் உறுப்புகளை...
திபெத் சுதந்திரம் கோரி, சீனாவுக்கு எதிராக டாக்காவில் மக்கள் போராட்டம்
சீனாவிடம் இருந்து திபெத்திய சுதந்திரம் குறித்த பிரச்சனையை வலியுறுத்தி டாக்காவில் மக்கள் பெய்ஜிங்கிற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். திபெத்துக்கு சுதந்திரம் வழங்குவதற்கு உலக சமூகம் சீனாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும்...
ஒவ்வொரு 2 நிமிடங்களுக்கும் ஒரு தாய்மார் உயிரிழப்பு!
ஒவ்வொரு 2 நிமிடங்களுக்கும் ஒரு பெண் கர்ப்பக் காலத்தின் போதே அல்லது பிரசவத்தின் போதோ இறக்கிறார் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஐநா அமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, கடந்த 20 ஆண்டுகளில்...










