பிலிப்பைன்ஸ் மீதான ஆயுத தாக்குதலானது அமெரிக்காவின் பாதுகாப்பு கடமையை தூண்டும்: வெளியுறவுத்துறை
தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் மேற்கொண்ட பயிற்சி நடவடிக்கைகளை சீனா நீர்ப்பீரங்கி கொண்டு தடுத்தமைக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆக.6) கண்டனம் தெரிவித்தது,
"தென் சீனக் கடலில் உள்ள அதன் கடலோரக் காவல்படை...
“பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைப்பு”
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவதைத் தொடர்ந்து, தேர்தலுக்கு வழி வகுக்கும் வகையில் பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் எதிர்வரும் 12 ஆம் திகதி நிறைவடைகிறது....
உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் – 8 பேர் பலி!
உக்ரைன்மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் குறைந்தபட்சம் 8 பேர் பலியாகியுள்ளனர். 31 பேர் காயமடைந்துள்ளனர்.
கிழக்கு உக்ரைன் நகரமான போக்ரோவ்ஸ்க் மீது ரஷ்யாவின் இரு ஏவுகணைகள் தாக்கியதில் குடியிருப்பு கட்டடம் சேதமடைந்தது. இந்த...
ஜி -20 மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க ஜனாதிபதி இந்தியா வருகை!
இந்தியாவில் நடைபெறும் ஜி - 20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி, ஆஸ்திரேலிய உள்ளிட்ட தலைவர்கள் அங்கு செல்லவுள்ளனர்.
2023 இல் ஜி-20 தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. அதன்படி, நாட்டின் பல்வேறு இடங்களில்...
சீனாவுக்காக உளவுபார்த்த குற்றச்சாட்டில் இரண்டு அமெரிக்க கடற்படை மாலுமிகள் கைது!
சீன உளவுத்துறை அதிகாரிகளுக்கு இராணுவ ரகசியங்கள் மற்றும் முக்கியமான தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டில் தெற்கு கலிபோர்னியாவில் இரண்டு கடற்படை மாலுமிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பேட்ரிக் வெய் (22) என அழைக்கப்படும்...
பாகிஸ்தான்: தாக்குதலில் 2 இராணுவத்தினர் பலி, 3 பேர் காயம்
பாகிஸ்தானின் கைபர் மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் குறைந்தது இரண்டு இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் மூன்று பேர் காயமடைந்ததாக Dawn செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
இது குறித்து இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை. எனினும், பள்ளத்தாக்கின்...
பாகிஸ்தானில் ரயில் தடம்புரண்டது : 19 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தான், தெற்கு சிந்து மாகாணத்தில் உள்ள நவாப்ஷா நகரில் சஹாரா ரயில் நிலையம் அருகே ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
கராச்சியில் இருந்து அபோதாபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில் தடம் புரண்டதில் எட்டு...
புதியவகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு
Eris என்ற குறியீட்டுப் பெயருடன் EG.5.1 என அழைக்கப்படும் புதியவகை கொரோனா இங்கிலாந்து முழுவதும் வேகமாக பரவி வருகின்ற நிலையில் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் மோசமான காலநிலை காரணமாக அங்கு...
தொலைபேசி பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு விதித்த சீனா
கையடக்க தொலைபேசியால் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு சீனா 18 வயதுக்குட்பட்டவர்கள் தொலைபேசியை பயன்படுத்துவது தொடர்பில் சீனா கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது.
அதற்கமைய, சீனாவில் 8 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் நாளொன்றில் 40 நிமிடங்களும்,...
அடிபணிய தயாரில்லை – நைஜர் இராணுவ ஆட்சி தலைவர் திட்டவட்டம்
" பதவி நீக்கப்பட்ட ஜனாதிபதி Mohamed Bazoum ஐ மீண்டும் அப்பதவியில் அமர்த்துவதற்காக விடுக்கப்பட்டுவரும் அழுத்தங்களுக்கு அடிபணியபோவதில்லை." - என்று நைஜர் இராணுவ ஆட்சி தலைவர் அறிவித்துள்ளார்.
அத்துடன், நைஜருக்கு எதிராக மேற்கு ஆபிரிக்க...





