மத நிந்தனைக் குற்றத்தில் ஈரானில் இருவருக்கு தூக்கு
அல் குர்ஆனுக்கு தீவைத்தது, இஸ்லாத்தின் இறைத்துதரை அவமதித்த குற்றச்சாட்டில் ஈரானில் இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட யூசப் மஹரத் மற்றும் சத்ருல்லா பசாலி சாரா என்ற இருவரும் நாத்திக பிரசாரம்...
‘சே’குவேராவை பிடித்த பொலிவிய ஜெனரல் காலமானார்
கியூபப் புரட்சியாளர் எர்னஸ்டோ சேகுவேராவை பிடித்த பொலிவிய ஜெனரல் கரி பிராடோ சல்மொன் 84 வயதில் மரணித்துள்ளார்.
அமெரிக்க இரகசிய சேவையின் ஆதரவுடன், 1967இல் சல்மொன் தலைமையிலான இராணுவ நடவடிக்கை ஒன்றிலேயே செகுவேராவின் ஏற்பாட்டில்...
அரபு லீக்கில் சிரியாவை மீண்டும் இணைக்க முடிவு
அரபு லீக் அமைப்பில் பத்து ஆண்டுகளுக்கு முன் இடைநிறுத்தப்பட்ட சிரியாவை மீண்டும் அந்த அமைப்பில் இணைப்பதற்கு அதன் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இடையே இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
கெய்ரோவில் உள்ள தலைமையகத்தில் கடந்த ஞாயிறன்று...
கால்வாயில் கட்டுக்கட்டாக மிதந்து வந்த பணம்
கால்வாயில் இருந்து மக்கள் கட்டு கட்டாக பணத்தை அள்ளி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்தியா - பீகார் மாநிலம் ரோக்தாஸ் மாவட்டத்தில் உள்ள மொராதாபாத் கிராமத்தில் கழிவுநீர் கால்வாயில்...
கேரளாவில் உல்லாசப் படகு கவிழ்ந்து 22 பேர் பலி
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் உல்லாசப் படகு கவிழ்ந்ததில் 22 பேர் பலியானார்கள். 20 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். , அதில் 6 பேருக்கு பெரியளவில் பாதிப்பு இல்லை. மற்றவர்கள் தீவிர சிகிச்சை...
ஆஸ்திரேலியா வெளியிட்டுள்ள நாணயத்துக்கு வியட்நாம் கடும் எதிர்ப்பு
ஆஸ்திரேலிய அரசு வெளியிட்டுள்ள போர் நினைவு நாணயத்துக்கு
வியட்நாம் கம்யூனிஸ்ட் அரசு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
தெற்கு வியட்நாமில் இருந்து ஆஸ்திரேலிய படைகள் வெளியேறியதன் 50ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கடந்த ஏப்ரல் மாதம்...
இங்கிலாந்து மன்னராக முடிசூடினார் சார்லஸ்
இங்கிலாந்து மன்னர் சார்லசுக்கு முடிசூட்டும் நிகழ்வு இன்று கோலாகலமாமுறையில் நடைபெற்றது.
இங்கிலாந்து ராணி 2 ஆம் எலிசபெத் (96), கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி காலமானார். அவரது மறைவுக்கு பிறகு...
வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு அறுவை சிகிச்சை
அமெரிக்க மருத்துவ குழுவினர் கருவில் இருக்கும் ஒரு குழந்தைக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர்.
கர்ப்பமான பெண்ணின் வயிற்றில் கரு உருவாகி 34 வாரங்கள் ஆன நிலையில் அந்த பெண் பாஸ்டன்...
செர்பியாவில் துப்பாக்கிச்சூடு – 8 பேர் உயிரிழப்பு, 13 பேர் படுகாயம்
செர்பியாவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலியாகியுள்ளனர்.
செர்பியா நாட்டின் தலைநகர் பெல்கிரேடில் இருந்து தெற்கே 60 கிலோமீட்டர் (37 மைல்) தொலைவில் உள்ள செர்பியா நகரத்திற்கு அருகே நேற்று பிற்பகலில்...
சூடானில் இருந்து 8 லட்சம்பேர் வெளியேறும் அச்சம்!
சூடானில் உக்கிர மோதல் தொடரும் நிலையில் 800,000 பேர் வரை அங்கிருந்து வெளியேறலாம் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
போர் நிறுத்தத்தை மீறி தலைநகர் கார்டூமில் மீண்டும் குண்டுச் சத்தம் கேட்ட வண்ணம்...



