இஸ்ரேல் – பலஸ்தீன் மோதல் : பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்
மத்திய கிழக்கு பகுதியில் உள்ள இலங்கையர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மத்திய கிழக்கில் நிலவும் மோதல் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு இலங்கை வெளிவிவாகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
ஏதேனும் அவசர...
தமிழ்நாட்டு முகாம்களில் “நாடற்றவர்களாக” இருப்பவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப் பரிந்துரை
இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு சென்று, அங்கு அகதிகள் முகாம்களில் “நாடற்றவர்களாக” இருக்கும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு, தமிழக அரசின் உயர்நிலைக் குழுவின் பரிந்துரையை இந்திய மத்திய அரசு சாதகமாகப் பரிசீலித்தால், இந்திய குடியுரிமைக் கிடைக்க வாய்ப்புகள் இருப்பதாக...
அடங்க மறுக்கும் இஸ்ரேல்! சிரியா மீதும் தாக்குதல்!!
காசாவில் கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், அடுத்து லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், மற்றொரு அண்டை நாடான சிரியா மீதும்...
அமெரிக்காவில் 22 பேர் சுட்டுக்கொலை! துப்பாக்கிதாரி வெறியாட்டம்!!
அமெரிக்கா, லூயிஸ்டனில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன் பலர் காயம் அடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் மெய்னே மாகாணத்தில் உள்ள லூயிஸ்டன் நகரில் இனந்தெரியாத மர்ம நபர் ஒருவர் திடீரென...
இஸ்ரேல் கொலைவெறி தாக்குதல் – காஸாவில் ஒரே நாளில் 704 பேர் பலி! ஐ.நா. கண்டனம்
இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் 704 பேர் பலியாகியுள்ளனர்.
காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடங்கியதில் இருந்து ஒரே நாளில் அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் வான்வழி...
இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தாவிட்டால் நிலைமை மோசமாகும் – இறுதி எச்சரிக்கையை விடுத்தது ஈரான்
காஸாமீது இஸ்ரேல் தனது தாக்குதல்களை நிறுத்தவில்லை என்றால் மத்திய கிழக்கில் நிலைமைகள் கட்டுக்குள் அடங்காமல் போய்விடும் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமிர்-அப்துல்லாஹியன் எச்சரித்துள்ளார்.
இஸ்ரேலுக்கு இராணுவ உதவி வழங்கியதற்காக அமெரிக்காவையும் பழிகூற...
நோர்வேயில் சாதனை படைத்துள்ள இலங்கையின் முதலாவது தமிழ் பெண் விமானி
யாழ். குருநகரிலிருந்து புலம்பெயர்ந்து சென்ற சந்துரு செபஸ்ரியாம்பிள்ளை, றுபினா செபஸ்ரியாம்பிள்ளை ஆகியோரின் மகளான ஷெர்லி செபஸ்தியாம்பிள்ளை நோர்வேயின் முதல் தமிழ் பெண் விமானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்மூலம் அவரது தந்தையின் கனவு நனவாகியுள்ளது என குடும்ப...
பிணைக்கைதிகளை முழுவதுமாக விடுவித்த பின்னரே ‘போர் நிறுத்தம்’ குறித்து பேச்சு
ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இரு நாடுகள் தீர்வை அமெரிக்க அதிபர் பைடன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “அமைதியை ஏற்படுத்துவது...
லெபனானுக்கும் மரண பயத்தை காட்டுகிறது இஸ்ரேல்!
தாங்கள் போரை விரும்பவில்லை, ஆனால் ஹிஸ்புல்லா விரும்பினால் விளைவுகள் மோசமானதாக இருக்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஒருபுறம் இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நடந்து வரும் நிலையில்,...
தரைவழி தாக்குதலை இஸ்ரேல் தாமதப்படுத்துவது ஏன்?
அமெரிக்க மேலதிக துருப்புகள் பிராந்தியத்திற்கு வரும் வரை காசா மீதான தரைவழி தாக்குதலை தாமதப்படுத்தும் அமெரிக்காவின் கோரிக்கைக்கு இஸ்ரேல் இணங்கியுள்ளது.
இஸ்ரேல் மற்றும் காசா மோதல் வெடித்த விரைவில் இஸ்ரேலுக்கு ஆதரவாக மத்திய கிழக்கில்...



