பிலிப்பைன்ஸில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவு
பிலிப்பைன்ஸின் மிண்டானாவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் 6.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதுடன், சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.
இருப்பினும் கட்டிடங்கள் குலுங்கியதுடன், இதுவரையில் எந்தவித உயிர் சேதமும் மற்றும் பாதிப்பும்...
போர் இடைநிறுத்தம் முடிவடைந்த 2 நாட்களில் 200 பேர் உயிரிழப்பு!
காசா மீதான தாக்குதல் போர்நிறுத்த உடன்படிக்கையால் நிறுத்தப்பட்டது. இருதரப்பில் இருந்தும் பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
ஆனால் போர்நிறுத்தம் முடிவடைந்த பின்னர் இஸ்ரேல் மீண்டும் தனது தாக்குதலை தொடங்கியுள்ளது.
இரண்டு நாட்களாக காசாவில் உள்ள நூற்றுக்கணக்கான இலக்குகள்...
30 பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுவித்ததை அடுத்து 12 பணயக்கைதிகளை விடுவித்தது ஹமாஸ்
இஸ்ரேல் சிறைச்சாலைகளில் இருந்து மேலும் 30 பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், ஹமாஸ் அமைப்பும் மேலும் 12 பணயக் கைதிகளை விடுவித்துள்ளது என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
'இஸ்ரேல்- ஹமாஸ் போர்' கடந்த மாதம் 7 ஆம்...
முடிவுக்கு வந்தது மரணப்போராட்டம் – சுரங்கப்பாதையில் சிக்கிய 41 பேரும் உயிருடன் மீட்பு!
17 நாட்களாக நடைபெற்றுவந்த மரணப்போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் சுரங்கப் பாதைக்குள் சிக்கிய 41 தொழிலாளர்களும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட அனைவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
செங்குத்தாக துளையிடும் பணி...
புதிய வைரஸ் பாதிப்பு தொடர்பில் உலக சுகாதார அமைப்புக்கு சீன அரசு விளக்கம்!
சீனாவில் பரவும் மூச்சுத்திணறல் சம்பவங்களில் வழக்கத்துக்கு மாறான அல்லது புதுவகையான நோய்க் கிருமிகள் எதுவும் காணப்படவில்லை என்று சீனா கூறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்நாட்டின் வடக்கில் அதிகரிக்கும் நியூமோனியா சம்பவங்கள் குறித்து...
பணயக் கைதியாக பிடிக்கப்பட்ட 4 வயது சிறுமியை விடுவித்தது ஹமாஸ்!
ஹமாஸ் – இஸ்ரேல் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக ஹமாஸ் அமைப்பினர் தாங்கள் பிடித்து வைத்திருந்த பிணைக்கைதிகளை விடுத்து வருகிறார்கள்.
நான்கு நாள் போர் நிறுத்தத்தின்போது, ஒவ்வொரு நாளும் 13 இஸ்ரேலியர்கள்...
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்துமாறு கோரி இத்தாலியில் போராட்டம்
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்துமாறு கோரி இத்தாலி முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பல்கலைக்கழக மாணவி ஒருவர் இந்த மாதம் முதற்பகுதியில் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த மாணவி முன்னாள்...
39 பாலஸ்தீனர்களுக்கு பதிலாக 24 பிணை கைதிகளை விடுவித்த ஹமாஸ்!
இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக 39 பாலஸ்தீனிய கைதிகளுக்கு ஈடாக 24 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது.
கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி தெற்கு...
போர் நிறுத்தத்துக்கு பச்சைக்கொடி காட்டியது இஸ்ரேல்!
பணயக் கைதிகளை மீட்பதற்காக நான்கு நாட்கள் போர் நிறுத்தம் செய்வதற்கு இஸ்ரேல் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே 46 நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. நீண்ட நாட்களாக போர்...
இந்திய அணி தோல்வி அடைந்த அதிர்ச்சியில் மென்பொருள் பொறியியலாளர் உயிரிழப்பு!
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில், இந்திய அணி தோல்வியடைந்த அதிர்ச்சியில், மென்பொருள் பொறியியலாளர் உயிரிழந்துள்ளார்.
இந்தியாவின் ஆந்திர மாநிலம், திருப்பதி அடுத்த துர்கா சமுத்திரத்தை சேர்ந்தவர் ஜோதி குமார் (வயது 25). மென்பொருள்...



