நேட்டோ உச்சிமாநாடு 11 ஆம் திகதி ஆரம்பம்
எதிர்வரும் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் லிதுவேனியா தலைநகர் வில்னியசில் நேட்டோ உச்சிமாநாடு நடைபெற உள்ளது.
உலகின் மிகப்பெரிய இராணுவ கூட்டமைப்பான நேட்டோ 1949 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் கொள்கையை...
புனித கங்காராமை விகாரையில் எசல போயா தினத்தன்று இந்தியாவின் சிறந்த பௌத்த மரபை பிரதிபலிக்கும் கண்காட்சி
இந்தியாவின் உயர்வான பௌத்த மரபைக் குறிக்கும் முகமாக கொழும்பு, கங்காராமை விகாரையில் 2023 ஜூலை 03 ஆம் திகதி புனித எசல போயா தினத்தன்று இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் விசேட கண்காட்சி ஒன்று...
திடீரென சிவப்பு நிறமாக மாறிய ஆற்று நீர்
ஜப்பான் நாட்டின் ஒக்கினாவா ஆற்று நீர் திடீரென சிவப்பு நிறமாக மாறியதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஒக்கினாவா தீவுப்பகுதியில் உள்ள நாகோ நகரில் துறைமுகப் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள ஆற்று நீரானது திடீரென செந்நிறமாக...
தென்கொரிய மக்களின் வயது குறைப்பு
தென் கொரியா இயற்றியுள்ள புதிய சட்டத்தால், அந்நாட்டில் உள்ள அனைவருக்குமே ஒன்று அல்லது இரண்டு வயது குறையவுள்ளது.
தென் கொரியாவில் தற்போது வழக்கத்தில் உள்ள 2 பாரம்பரிய வயது கணக்கிடும் நடைமுறைகளையும் கைவிட்டு, சர்வதேச...
நியூயார்க்கில் தீபாவளி தினத்தில் பாடசாலைகளுக்கு விடுமுறை
அமெரிக்காவின் நியூயாா்க் நகரம் தீபாவளி பண்டிகை தினத்தை பாடசாலை விடுமுறை நாளாக அறிவித்துள்ளது.
தீபாவளியன்று நியூயாா்க் நகர பாடசாலைகளுக்கு விடுமுறை அளிப்பதற்கான சட்டமூலம், மாகாண சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அந்த சட்டமூலத்தில் ஆளுநா் நிச்சயம் கையொப்பமிடுவாா்...
மணமகனுக்கு பிரதமரின் பெயர் தெரியவில்லை – திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!
இந்தியாவின் உத்தர பிரதேசத்தின் காஜிபுர் மாவட்டம், சைத்பூர் நகர் அருகே நசீர்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராம் அவதார். இவரது மகன் சிவசங்கருக்கும் (27), பசந்த் பட்டி கிராமத்தை சேர்ந்த ரஞ்சனா என்பவருக்கும் அண்மையில்...
போர் முடியும்வரை உக்ரைனில் தேர்தல் இல்லை
போர் முடிவுக்கு வரும் வரை நாட்டில் அதிபருக்கான தேர்தல் நடத்தப்படாது என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில் இவ்வாறு...
13 ஐ முழுமையாக அமுலாக்குமாறு பாஜக வலியுறுத்து
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை இலங்கை முழுமையாக அமுல்படுத்த வேண்டும். இனப் பிரச்சினைக்கு இதுவே நிரந்தர தீர்வாக அமையும் - என்று பாஜகவின் தமிழக தலைவரான அண்ணாமலை தெரிவித்தார்.
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உள்ள 'ஹவுஸ்...
உள்நாட்டு கிளர்ச்சி தோல்வியிலேயே முடியும் – புடின்
உள்நாட்டு கிளர்ச்சி தோல்வியில்தான் முடியும் என்று அறிவித்துள்ளார் ரஷ்ய ஜனாதிபதி புடின்.
உக்ரைன் மீதான ரஷியாவின் போரில் வாக்னர் குழு என்ற தனியார் கூலிப்படையும் இணைந்து செயல்பட்டது. ரஷியாவுக்கு எதிரான தனியார் படையின் கிளர்ச்சி...
பாகிஸ்தான்: கைபர் பக்துன்க்வாவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கிரிட் நிலையத்தை முற்றுகையிடப் போவதாக மக்கள் மிரட்டல்
பாகிஸ்தானின் டோரு பகுதியில் வசிப்பவர்கள், தங்கள் பகுதியில் திட்டமிடப்படாத மற்றும் நீடித்த மின்வெட்டுக்கு எதிராக உள்ளூர் கிரிட் நிலையத்தை முற்றுகையிடப்போவதாக மிரட்டல் விடுத்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
நாளுக்கு நாள் மின்வெட்டு அதிகரித்து வருவதாக அப்பகுதி...



