சீனாவின் சிறுபான்மை குழுக்கள் ஜனநாயகத்திற்கு அழைப்பு விடுக்கின்றன, தர்மசாலாவில் தலாய் லாமாவை சந்தித்தன
சீனா, தைவான், ஹாங்காங், மங்கோலியா உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து துன்புறுத்தப்பட்ட சிறுபான்மை குழுக்களின் சுமார் 70 பிரதிநிதிகள் தர்மசாலாவில் “சீனாவும் மாறும் உலகளாவிய ஒழுங்கும்: வாய்ப்புகளும் சவால்களும்” என்ற தலைப்பில்...
டில்லியால் வாழும் – வளரும் கொழும்பு!
தவழும் குழந்தையின் கைகளை பிடித்துக்கொண்டு அதற்கு ஒரு உந்து சக்தி கொடுத்தால்தான் அக்குழந்தையால் எழுந்து நின்று - இலகுவில் நடை பழக முடிகின்றது. இதுபோல மனித வாழ்வில் நாம் ஒவ்வொரு பருவத்தில் இருந்து...
நைஜிரியாவில் படகு கவிழ்ந்து 103 பேர் பலி!
நைஜிரியாவின் வடக்கு நைஜர் மாகாணத்தில் உள்ள எக்போடி கிராமத்தில் ஏற்பட்ட படகு விபத்தில் சிறார்கள் உட்பட 103 பேர் உயிரிழந்துள்ளனர்.
நைஜீரியாவின் வடக்கே நைஜர் மாகாணத்தில் உள்ள எக்போடி கிராமத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று...
நேட்டோ படைகள் மிகப்பெரிய விமான பயிற்சி! கொதிப்பில் ரஷ்யா!!
மேற்குலக நாடுகளின் மிகப்பெரிய இராணுவ கூட்டணியான 'நேட்டோவி'ல் அங்கம் வகிக்கும் நாடுகள் வரலாற்றில் முதன்முறையாக மிகப்பெரிய விமானப்படை பயிற்சியை ஐரோப்பாவில் ஆரம்பித்துள்ளன.
ஜேர்மன் விமானப்படையின் வழிநடத்தலில் Air Defender 23 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த...
ரஷ்யா மேலும் ஒரு அணையை தகர்த்துள்ளது – உக்ரைன் குற்றச்சாட்டு
தமது நாட்டிலுள்ள மேலும் ஓா் அணையை ரஷ்யா குண்டுவீசி தகா்த்துள்ளதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது.
உக்ரைன் -ரஷியா இடையிலான போர் ஒரு வருடத்தை கடந்து நீடித்து வருகிறது.
ரஷியாவின் தாக்குதல்களை உக்ரைன், தனது நட்பு நாடுகளின் உதவிகளோடு...
திருமண நிகழ்வுக்கு சென்ற பஸ் விபத்து – 10 பேர் பலி! ஆஸ்திரேலியாவில் சோகம்!!
New South Wales மாநிலத்தில் Hunter Valley பகுதியில் நேற்றிரவு பஸ் விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன், 25 பேர் காயமடைந்துள்ளனர்.
Wandin Estate winery பகுதியில் நடைபெற்ற திருமண வைபத்துக்கு சென்று...
கணவனின் பேச்சை கேட்டு டயட் இருந்த மனைவி -அதிர்ச்சியை ஏற்படுத்திய தோற்றம்
ரஷ்யாவில் கணவர் பேச்சை கேட்டு டயட் இருந்த மனைவியின் எலும்பும், தோலுமான தோற்றம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியை சேர்ந்த யானா போப்ரோவா என்பவரே இவ்வாறு கவலைக்கிடமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
திருமணமான பெண்ணான யானா...
வடகொரியாவில் தற்கொலை தேச துரோக குற்றமாக அறிவிப்பு
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது நாட்டில் தற்கொலைக்கு தடை விதித்துள்ளார். தற்கொலையை தேசத்துரோகக் குற்றமாகக் கருதி கிம் ரகசிய உத்தரவை பிறப்பித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிம் அரசு அதிகாரிகள் தங்கள்...
சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழர் போட்டி!
சிங்கப்பூரில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில். யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட சிங்கப்பூரின் சிரேஷ்ட அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் களமிறங்கவுள்ளார்.
யாழ்ப்பாணம் - ஊரெழு மற்றும் உரும்பிராய்ப் பகுதியை பிறப்பிடமாகக் கொண்ட தர்மன்...
விமான விபத்து இடம்பெற்று 40 நாட்களுக்கு பிறகு 4 சிறார்கள் உயிருடன் மீட்பு
கொலம்பியாவில் விமான விபத்து ஏற்பட்ட 40 நாட்களுக்கு பின் 4 குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
கொலம்பியா நாட்டில் கடந்த மே மாதம் முதலாம் திகதி ஒற்றை என்ஜின் கொண்ட சிறிய ரக விமானம் ஒன்று...




