கென்யாவில் வரலாறுகாணாத வறட்சி – ஊருக்குள் புகுந்த 11 சிங்கங்களை சுட்டுக்கொன்ற மக்கள்…!
கென்யாவில் வறட்சியை முன்னிட்டு ஊருக்குள் புகுந்த சிங்கங்கள் மற்றும் மனிதர்கள் இடையேயான மோதல் சமீப காலத்தில் அதிகரித்து உள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் கிளிமஞ்சாரோ என்ற மலை பிரசித்தி பெற்றது. இதன் அருகே...
நியூஸி. விடுதியில் தீ விபத்து – அறுவர் பலி! 11 பேர் மாயம்!!
நியூஸிலாந்தின் வெலிங்டன் நகரிலுள்ள விடுதியொன்றில் ஏற்பட்ட தீயில் சிக்கி குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
குறித்த 4 மாடி கட்டடத்திலிருந்து பலர் மீட்கப்பட்ட போதிலும்,...
டில்லியின் வளர்ச்சி கொழும்பையும் மீண்டெழ வைக்கும்
அயலவன் வளர்ச்சிடையும்போது அதன்மூலம் சூழவுள்ளவர்களும் ஏதேனுமொரு விதத்தில் பயனடைவார்கள் என்பது வாழ்க்கை சக்கரத்தின் இயல்பு. அதேபோல ஒரு குடும்பத்தில் அண்ணன் சிறந்த நிலையில் இருப்பாராயின் தம்பி, தங்கைகளையும் அரவணைத்துக்கொண்டே அவர் மேலும் முன்னேற...
சீனாவின் சர்வதேச கடன்வழங்கல், வளரும் நாடுகளின் கடனை அதிகரிக்கிறது
கடந்த இரண்டு தசாப்தங்களில், சீனாவின் உலகப் பொருளாதாரச் செல்வாக்கு, உலகப் பொருளாதாரத்தில் அதன் பங்களிப்பை அதிகரித்தது மட்டுமல்லாமல், வளரும் நாடுகளில் உலகளாவிய கடனை கணிசமாக அதிகரிக்கச் செய்துள்ளது. பெய்ஜிங்கின் சர்வதேச கடன்வழங்கல், அதன்...
தமிழ்நாட்டில் இலங்கை அகதிகள் முகாம் மாணவி 591 மதிப்பெண்கள் பெற்று சாதனை
தமிழகத்தில் உளள இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் மாணவி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 591 மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளார்.
மதுரையில் ஆனையூர் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் 500க்கும் மேற்பட்டோர் வசிக்கும் நிலையில்,...
கணவரை விவாகரத்து செய்தார் பின்லாந்து பிரதமர்
பின்லாந்து நாட்டின் பிரதமர் சன்னா மரின் தனது மூன்று வருட கணவரான மார்கஸ் ரைக்கோனனுடன் இணைந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
2020ம் ஆண்டில் சன்னா...
இலங்கை சுற்றுலாத்துறைக்கும் ‘ஒட்சீசன்’ கொடுக்கும் இந்தியா!
இந்து சமுத்திரத்தின் முத்து எனப் போற்றப்படும் இலங்கைக்கு இந்தியாவைப்போலவே - இயற்கை அன்னையும் ஆசிகளை அள்ளி வழங்கியுள்ளார் என்றே கூற வேண்டும். நாட்டின் அமைவிடம், இயற்கை வளம், காலநிலை என அத்தனை அம்சங்களும்...
கொந்தளிக்கிறது பாகிஸ்தான் – வன்முறைகளில் 8 பேர் பலி – பலர் கைது!
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்திற்கு வெளியே பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் அந்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இம்ரான்கான் கைதைக் கண்டித்து அவரது கட்சியினர் நாடு முழுவதும்...
இம்ரான் கானுக்கு 8 நாட்கள் விளக்கமறியல்: நீதிமன்றம் உத்தரவு
பாகிஸ்தான் முன்ளாள் பிரதமர் இம்ரான் கானை 8 நாட்கள் விளக்கமறியலில் வைத்து விசாரிப்பதற்கு அந்நாட்டின் நீதிமன்றமொன்று இன்று அனுமதி வழங்கியது.
அல் காதிர் நம்பிக்கை நிதியம் தொட்ரபான வழக்கில் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இம்ரான்...
மத நிந்தனைக் குற்றத்தில் ஈரானில் இருவருக்கு தூக்கு
அல் குர்ஆனுக்கு தீவைத்தது, இஸ்லாத்தின் இறைத்துதரை அவமதித்த குற்றச்சாட்டில் ஈரானில் இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட யூசப் மஹரத் மற்றும் சத்ருல்லா பசாலி சாரா என்ற இருவரும் நாத்திக பிரசாரம்...



