ரஷ்யா மேலும் ஒரு அணையை தகர்த்துள்ளது – உக்ரைன் குற்றச்சாட்டு
தமது நாட்டிலுள்ள மேலும் ஓா் அணையை ரஷ்யா குண்டுவீசி தகா்த்துள்ளதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது.
உக்ரைன் -ரஷியா இடையிலான போர் ஒரு வருடத்தை கடந்து நீடித்து வருகிறது.
ரஷியாவின் தாக்குதல்களை உக்ரைன், தனது நட்பு நாடுகளின் உதவிகளோடு...
திருமண நிகழ்வுக்கு சென்ற பஸ் விபத்து – 10 பேர் பலி! ஆஸ்திரேலியாவில் சோகம்!!
New South Wales மாநிலத்தில் Hunter Valley பகுதியில் நேற்றிரவு பஸ் விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன், 25 பேர் காயமடைந்துள்ளனர்.
Wandin Estate winery பகுதியில் நடைபெற்ற திருமண வைபத்துக்கு சென்று...
கணவனின் பேச்சை கேட்டு டயட் இருந்த மனைவி -அதிர்ச்சியை ஏற்படுத்திய தோற்றம்
ரஷ்யாவில் கணவர் பேச்சை கேட்டு டயட் இருந்த மனைவியின் எலும்பும், தோலுமான தோற்றம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியை சேர்ந்த யானா போப்ரோவா என்பவரே இவ்வாறு கவலைக்கிடமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
திருமணமான பெண்ணான யானா...
வடகொரியாவில் தற்கொலை தேச துரோக குற்றமாக அறிவிப்பு
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது நாட்டில் தற்கொலைக்கு தடை விதித்துள்ளார். தற்கொலையை தேசத்துரோகக் குற்றமாகக் கருதி கிம் ரகசிய உத்தரவை பிறப்பித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிம் அரசு அதிகாரிகள் தங்கள்...
சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழர் போட்டி!
சிங்கப்பூரில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில். யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட சிங்கப்பூரின் சிரேஷ்ட அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் களமிறங்கவுள்ளார்.
யாழ்ப்பாணம் - ஊரெழு மற்றும் உரும்பிராய்ப் பகுதியை பிறப்பிடமாகக் கொண்ட தர்மன்...
விமான விபத்து இடம்பெற்று 40 நாட்களுக்கு பிறகு 4 சிறார்கள் உயிருடன் மீட்பு
கொலம்பியாவில் விமான விபத்து ஏற்பட்ட 40 நாட்களுக்கு பின் 4 குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
கொலம்பியா நாட்டில் கடந்த மே மாதம் முதலாம் திகதி ஒற்றை என்ஜின் கொண்ட சிறிய ரக விமானம் ஒன்று...
பெரு நிறுவனங்களின் ஆள் குறைப்பு சீனாவில் வேலையில்லா திண்டாட்டத்தை உருவாக்கும் நிலை!
பெரு நிறுவனங்கள் இவ்வருட ஆரம்பம் முதல் பெருமளவில் ஆள் குறைப்பு செய்து வருகின்றன. இந்த ஆள் குறைப்பு அலை சீன இளைஞர்களிடையே பெரும் வேலையில்லா நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CCP) அதிகாரப்பூர்வ...
திரிபுரா விவசாயிகளுக்கு மாம்பழ ஜாக்பொட் : கிலோ 1500 இந்திய ரூபா
இந்தியாவின் திரிபுரா விவசாயிகள் ‘மியாசாகி’ ரக மாம்பழம் கிலோ ஒன்றை 1500 இந்திய ரூபாவிற்கு விற்பனை செய்கின்றனர்.
திரிபுராவின் பஞ்சரதன், நரிகேல் குஞ்சா மற்றும் தை சக்மா கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், தலாய் மாவட்டத்தின்...
இந்திய திமாபூரில் தெருவோர பெண் வியாபாரிகளை மேம்படுத்த விசேட கருத்தரங்கு
திமாபூரில் தெருவோரத்தில் வியாபாரம் செய்யும் பெண் வியாபாரிகளை மேம்படுத்த விசேட கருத்தரங்கொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. The Entrepreneurs Associates (tEA) மூலம் இந்த வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பெண்களின் தொழில் மேம்பாட்டிற்கான பல்வேறு திட்டங்கள்...
24 மணி நேரத்திற்குள் புற்றுநோய் நோயாளிக்கு 80 லட்சம் இந்திய ரூபா மக்கள் நிதி!
காஷ்மீரில் லுகேமியா இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 24 வயது யுவதியின் சிகிச்சைக்கு பொதுமக்கள் ஒன்லைன் மூலம் 24 மணி நேரத்திற்குள் 80 லட்ச இந்தியா ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
தெற்கு காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள...



