சூடானில் இருந்து 8 லட்சம்பேர் வெளியேறும் அச்சம்!
சூடானில் உக்கிர மோதல் தொடரும் நிலையில் 800,000 பேர் வரை அங்கிருந்து வெளியேறலாம் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
போர் நிறுத்தத்தை மீறி தலைநகர் கார்டூமில் மீண்டும் குண்டுச் சத்தம் கேட்ட வண்ணம்...
பிரதமர் வேட்பாளர் குழந்தை பிரசவம்
தாய்லாந்தில் பொதுத் தேர்தலுக்கு இரண்டு வாரங்களே உள்ள நிலையில் பிரதமர் வேட்பாளர் பாய்தோங்டார்ன் ஷினவத்ராவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
கடந்த திங்கள் (01) காலை பிள்ளை பிறந்ததை அவரின் கட்சி உறுதிசெய்துள்ளது.
வரும் 12ஆம் திகதி...
உக்ரைன் போரில் 20,000 ரஷ்ய படையினர் பலி!
உக்ரைன் போரில் டிசம்பர் மாதம் முதல் தற்போதுவரை 20 ஆயிரம் ரஷிய படையினர் உயிரிழந்துள்ளனர் என்று அமெரிக்கா கணித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஓராண்டை கடந்துள்ளது. போர் இன்று 433-வது நாளாக...
துருக்கி தாக்குதலில் ஐ.எஸ் தலைவர் பலி
சிரியாவில் இஸ்லாமிய அரசு குழுவின் (ஐ.எஸ்) தலைவர் என சந்தேகிக்கப்படும் அபூ ஹுஸைன் அல் குரைசியை துருக்கிப் படை கொன்றதாக துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ் குழுவின் முன்னாள் தலைவர்...
சூடான் மோதலால் பல்லாயிரம் மக்கள் சவூதியில் அடைக்கலம்
சூடானில் போட்டி இராணுவத்திற்கு இடையிலான மோதல் மூன்றாவது வாரத்தை எட்டி இருக்கும் நிலையில் மேலும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள் சவூதி அரேபியாவின் துறைமுக நகரான ஜித்தாவை அடைந்திருப்பதாக அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
சூடான்...
பாம்பு, பச்சோந்திகளுடன் விமான நிலையத்திற்கு வந்த பெண்
மலேசியாவில் இருந்து சென்னை வந்த பெண் பயணி ஒருவரிடம் இருந்து 22 பாம்புகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.
இதன்போது விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் பாம்புகளைக் கொண்டு வந்த பெண் பிளாஸ்டிக் போத்தல்களில் தனித்தனியே பாம்புகளை கொண்டு...
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு – 5 பேர் பலி!
அமெரிக்காவின் டெக்ஸாஸில் உள்ள வீட்டில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிளீவ்லேண்ட் பகுதியில் உள்ள வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள்...
பிணங்களை வன்புணர்வு செய்யும் நபர்கள்; கல்லறைகளுக்கு பூட்டு
பாகிஸ்தானில் பிணங்களை வன்புணர்வு செய்யும் நெக்ரோபிலியா மன நிலை கொண்ட நபர்கள் அதிகரித்து வருவதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான மனநிலையில் உள்ளவர்கள் கல்லறைகளை தோண்டி பெண்ணின் உடல்களை வெளியே எடுத்து வன்புணர்வு செய்வதை வழக்கமாக வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால்...
நேபாளித்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்
நேபாளம் பஜுரா மாவட்டத்தில் உள்ள தஹாகோட் என்ற பகுதிகளில் நள்ளிரவு 11.58 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.8 என்ற ரிக்டர் அளவுகோலில் பதிவாகி உள்ளது.
இந்த நிலநடுக்கம் நோபாளத்தின் பஜுரா என்ற...
12 நண்பர்களை கொன்ற பெண் கைது
தாய்லாந்தில் தனது 12 நண்பர்களுக்கு சயனைட் விசத்தைக் கொடுத்து கொலை செய்த சந்தேகத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நண்பர்களின் மரணம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து சரரட் ரங்சிவுதபோன் என்ற பெண் பாங்கொக்கில்...




