இலங்கையர் உட்பட 05 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய குவைத் அரசாங்கம்
குவைத் அரசாங்கம் 05 கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது.
இந்தக் குழுவில் இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவரும் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், 2015 ஆம் ஆண்டு ஷியா மசூதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய...
நைஜர் இராணுவ ஆட்சிக்கு ஐ.நா. கண்டனம்
ஆபிரிக்க நாடான நைஜரில் ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றியுள்ள நிலையில் அதற்கு ஐ.நா. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. உலக நாடுகளும் போர்க்கொடி தூக்கியுள்ளன.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் ஜனாதிபதி...
ஈரானுக்கான இந்திய தூதுவர் தெஹ்ரானுக்கு வெளியே முதல் பயணமாக சபஹார் துறைமுகத்தை பார்வையிட்டார்
ஈரானுக்கான இந்திய தூதர் ருத்ரா கவுரவ் ஷ்ரெஸ்த், தூதராகப் பொறுப்பேற்ற பிறகு, துறைமுகத்திற்கு தனது முதல் வருகையைக் குறிக்கும் வகையில், வெள்ளிக்கிழமை சபஹர் துறைமுகத்திற்கு விஜயம் செய்தார். ஜூலை முதல் வாரத்தில் ஈரானிய...
இலங்கையின் நெருக்கடி காலங்களில் இந்திய உதவி!
இந்தியாவும் இலங்கையும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வலுவான வரலாற்று, மத, கலாச்சார மற்றும் இன உறவுகளைக் கொண்டுள்ளன. இந்தியாவின் கண்ணோட்டத்தில், அதன் ‘அண்டை நாடு முதல்’ கொள்கையானது, பிராந்தியத்திற்குள் ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு, பொருளாதாரம்...
தலாய் லாமாவின் மறுபிறப்பின் சட்டபூர்வத்தன்மையை சீனா தன் பலத்தை பயன்படுத்தி தடுக்க முடியாது
"வாழும் புத்தர்களின் மறு அவதாரத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்", "சீனாவிற்குள் வாரிசு தேடப்பட வேண்டும்," "வாழும் புத்தர்களை நாட்டிற்கு வெளியே தேட அனுமதிக்கப்படுவதில்லை", இதுவே சீன அரசாங்கத்தின் நிலைப்பாடு ஆகும்,...
உரும்கி (Urumqi) படுகொலையை நினைவு கூர்தல்: சீனத் துன்புறுத்தலுக்கு எதிராக ஆஸ்திரியாவில் உய்குர் குரல்
சீனாவில் உய்குர்கள் மற்றும் பிற துருக்கிய முஸ்லிம்கள் மீதான அடக்குமுறையை நிறுத்தக் கோரி, ஆஸ்திரியாவின் வியன்னாவில் உள்ள சீனத் தூதரகத்தின் முன் ஆஸ்திரியாவில் உள்ள உய்குர் மக்கள் போராட்டம் நடத்தினர்.
ஜூலை 5, 2009...
சீனாவில் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் அதிருப்திப் போக்கு
சீனாவில் பொருளாதார இழப்பு இருந்தபோதிலும், சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கான கோரிக்கைகள், அங்குள்ள இளைஞர்களிடையே அதிருப்தியை தூண்டுகிறது. அரசின் தணிக்கை மற்றும் அடக்குமுறையை மீறி, சீன இளைஞர்களிடையே அதிருப்தி, ஆன்லைனிலும் பல்கலைக்கழக வளாகங்களிலும் அதிகரித்து...
பாகிஸ்தான்: லாகூரில் மூன்று குழந்தைகளின் கிறிஸ்தவ தாய் படுகொலை
மூன்று குழந்தைகளின் கிறிஸ்தவ தாயும், லாகூர் மேலாண்மை அறிவியல் பல்கலைக்கழக (LUMS) ஊழியர் ஒருவரும் லாகூரில் உள்ள மிர் டவுனில் மணி குஜ்ஜார் தலைமையிலான குழுவால் கொல்லப்பட்டதாக பாகிஸ்தானை தளமாகக் கொண்ட voicepk.net...
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் வடகொரியாவுக்கு திடீர் விஜயம்!
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கே சொய்கு, வடகொரியாவுக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார்.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கே சொய்கு மற்றும் அந்நாட்டு இராணுவ குழுவினர், வடகொரியா நாட்டுக்கு 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளனர்.
இதன்படி,...
சீன வெளிவிவகார அமைச்சர் பதவி நீக்கம்!
சீன வெளிவிவகார அமைச்சர் Qin Gang, அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சீன அரச ஊடகம் இத் தகவலை நேற்று உறுதிப்படுத்தியுள்ளது.
சீன வெளிவிவகார அமைச்சர் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக பொது வெளியில் தலை...