மே – 9 இற்கு பிறகு ராஜபக்ச குடும்பத்தில் ஒருவருக்கு கிடைத்துள்ள முக்கிய பதவி!
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடருக்கான ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச நேற்று (08) ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், சமல்...
மார்ச் 20 ஆம் திகதிக்குள் பாடசாலை சீருடைப் பொருட்கள் வழங்கப்படும்!
சீனாவினால் வழங்கப்பட்ட இரண்டாவது மற்றும் கடைசி தொகுதி பாடசாலை சீருடை விநியோகம் நேற்று மார்ச் 8 ஆம் திகதி கல்வி அமைச்சுக்கு கிடைத்துள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
சீனா 3,420,714 மாணவர்களுக்கு ஒன்பது...
” இனி அடித்து ஆடுங்கள்” – ஆளுங்கட்சியினருக்கு ஜனாதிபதி பணிப்பு
" பந்து இப்போது எமக்கு சாதகமாக வருகின்றது. எனவே, அச்சமின்றி அதிரடியாக ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள்." - என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் என தெரியவருகின்றது.
ஆளுங்கட்சி நாடாளுமன்றக்குழுக்...
மணமகளுக்கு செலவளித்த பணத்தைக் கேட்டு மணமகன் பொலிஸில் முறைப்பாடு!
மணமகள் பார்ப்பதற்காக, அவரின் வீட்டுக்கு சென்றபோது, வாங்கிச்சென்ற பொருட்களுக்கு செலவிட்ட பணத்தை மீளத்தரும்படிகோரி, பொலிஸ் நிலையத்தில் மணமகன் முறைப்பாடு செய்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
பானந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான நபரொருவரே மினுவங்கொட பொலிஸ்...
செவனகலவில் நீரில் மூழ்கி இளைஞன் பலி !
செவனகல, கட்டுபில குளத்தில் குளித்த இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குடும்ப சுற்றுலாவாக அப்பகுதிக்கு வந்திருந்த வாலிபர், குடும்ப உறுப்பினர்கள் பலர் நீந்திக் கொண்டிருந்த போது, சைக்கிள் ட்யூப் மூலம் ஏரியில் மிதந்ததாக...
36,000MT TSP உரம் அடுத்த வாரம் நாட்டிற்கு!
36,000 மெட்ரிக் டன் டிரிபிள் சூப்பர் பாஸ்பேட் உரம் அடங்கிய கப்பல் அடுத்த வாரம் நாட்டிற்கு வர உள்ளது.
இந்த கப்பல் மார்ச் 17 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை சென்றடைய உள்ளது.
எதிர்வரும் காலங்களில்...
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மீதான விஷேட பொருட்கள் தீர்வை அதிகரிப்பு
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கு மீதான விஷேட பொருட்கள் தீர்வை 30.00 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு கிலோவுக்கு 50 ரூபாவாக புதிய வரி விதிக்கப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
புதிய வரிவிதிப்பு ஆறு...
கொள்ளையடிக்க புதிய முறைகளை கையாளும் கொள்ளையர்கள் – வாடகை வீட்டில் கை வைத்த பெண்
வாடகைக்குப் பெறப்பட்ட சொகுசு வீடு ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியான குளிரூட்டிகளை திருடியதாக கூறப்படும் பெண் ஒருவர் கினிகத்தென்ன வீடொன்றில் பதுங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டதாக மலையக குற்றப் புலனாய்வுப்...
விமான டிக்கட்டுகளின் விலை வீழ்ச்சி
இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.
இதனால் விமான டிக்கட்டுகளின் விலையைக் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதன்படி நாளை முதல் விமான டிக்கட்டுகளின் விலை 8% குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
” போராட்டம் வெடிக்கும்” – சஜித் எச்சரிக்கை
" இந்த அரசு தேர்தலை ஒத்திவைக்க முற்பட்டால் மக்கள் சக்தியை திரட்டி வீதியில் இறங்குவோம். " - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே...






