ஒரேவாரத்தில் 39,000 ரூபா குறைந்த தங்கவிலை!
இலங்கையில் ஒரு வாரத்தில் தங்கம் ஒரு பவுன் விலை சுமார் 39,000 ரூபாவினால் குறைந்துள்ளதாக விலைமதிப்பற்ற உலோகங்கள் பகுப்பாய்வு பணியகத்தின் உதவிப் பணிப்பாளர் இந்திக்க பண்டார தெரிவித்தார்.
உலக தங்கத்தின் விலையுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க...
தட்டுப்பாடாக உள்ள மருந்துகளை வழங்குவதற்கு தயார்- சஜித்
வைத்தியசாலைகளில் தட்டுப்பாடாக உள்ள மருந்துகளின் பட்டியல் இருப்பின் அவற்றை வழங்குவதற்கு தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பல அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், புற்றுநோய், இதய நோய், உயர்...
அரசாங்கத்திற்கு கால அவகாசம் ;ரயில் சேவைகள் முடங்கும் அபாயம்!
ரயில்வே தொழிற்சங்கங்கள் மார்ச் 14 ஆம் திகதி நள்ளிரவு முதல் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளன.
உடனடியாக பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கான இயலுமை தங்களின் தொழிற்சங்கத்திற்கு உள்ளதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை ஏற்பாட்டாளர் பி....
ரோஹிதவின் கடனட்டையில் இருந்து 400 அமெரிக்க டொலர் மோசடி : விசாரணை தீவிரம்
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் ரோஹித ராஜபக்சவின் கடனட்டையில் இருந்து சுமார் 400 அமெரிக்க டொலர் இணையத்தளத்தில் மோசடி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக நாரஹேன்பிட்டி பொலிஸார் கொழும்பு மேலதிக நீதவானிடம்...
மாட்டு லொறியை கடத்தியோருக்கு மறியல் – மாடுகளை கொண்டுவந்தவர்களுக்கும் சிக்கல்!
பசு மாடுகளை ஏற்றிவந்த லொறி ஒன்றினை கடத்தி 60 ஆயிரம் ரூபா கப்பம் பெற்ற நான்கு சந்தேக நபர்களையும் எதிர் வரும் 13 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நாவலப்பிட்டி...
வீதிகளில் அதிக புகை வெளியிடும் வாகனங்கள் குறித்து முறையிடுங்கள்
அதிக புகையை வெளியிடும் வாகனங்கள் குறித்து திணைக்களத்துக்கு தெரிவிப்பதற்காக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் மாசு சோதனை பிரிவு, சிறப்பு வாட்ஸ்அப் தொடர்பு விவரங்களை (0703500525) வெளியிட்டுள்ளது. அதிக புகையை வெளியிடும் தனியார் மற்றும்...
சனத் ஜயசூரியவின் சாதனைகளை முறியடித்த மத்தியூஸ் திமுத்
டெஸ்ட கிரிக்கெட்டில் இலங்கை அணிக்காக அதிக ஓட்டங்களை பெற்றவர்கள் வரிசையில் அஞ்சலோ மத்தியூஸ் முன்னாள் வீரர் சனத் ஜயசூரியவை பின்தள்ளி மூன்றாவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிராக நேற்று ஆரம்பமான முதல் டெஸ்டின்...
IMF யிடம் மண்டியிட்டுள்ளது அரசு – சஜித் சீற்றம்
" சர்வதேச நாணய நிதியத்துடன் எவ்வாறு சரியான முறையில் கொடுக்கல் - வாங்கலில் ஈடுபட வேண்டும் என்பது இந்த அரசுக்கு தெரியவில்லை. அதனால்தான் மண்டியிட்டு, பாதங்களை நக்கி கடன்பெறுவதற்கு முற்படுகின்றது. இப்படியான அரசை...
நாவலப்பிட்டியவில் நடப்பது என்ன? 3 மாணவர்கள் உட்பட எழுவர்மீது கடும் தாக்குதல்
நாவலப்பிட்டிய நகரிலுள்ள பிரபல தமிழ் மொழிமூல பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவர்கள்மீது குழுவொன்று மேற்கொண்ட மூர்க்கத்தனமான தாக்குதலில் மூன்று மாணவர்கள் உட்பட 7 பேர் படுகாயமடைந்த நிலையில் நாவலப்பிட்டி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்குறிப்பிட்ட...
மனித உரிமைகள் பற்றிப் பேச புலனாய்வுத்துறை தலைவரை அனுப்பிய இலங்கை அரசாங்கத்தின் மீது விமர்சனம்
ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு அமர்வில் பங்கேற்கும் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தொடர்பில் கேள்விக்குரிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஜெனீவாவில் தற்போது நடைபெறும் ஐ நா மனித உரிமைகள் கூட்டத்திற்கு இலங்கையை...






