அடுத்த ஆண்டு முழுமையாக மீண்டு வரும் தேயிலை உற்பத்தி!
இலங்கையின் தேயிலை உற்பத்தி கடந்த வருடத்தின் குறைவின் பின்னர் அடுத்த வருடம் முழுமையாக மீளும் என எதிர்பார்க்கப்படுவதாக சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் முக்கிய நிறுவனமான தேயிலை...
பாகிஸ்தான் கடற்படைப் பிரதானி ஜனாதிபதியை சந்தித்தார்
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் கடற்படைப் பிரதானி அட்மிரல் முஹம்மட் அம்ஜத் கான் நியாஸி (Muhammad Amjad Khan Niazi) இன்று (27) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில்...
ருஹுணு பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடம் ஒரு வார காலத்துக்கு மூடப்பட்டது!
நேற்று (26) இரவு பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றின் காரணமாக ருஹுணு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடம் ஒரு வார காலத்துக்கு மூடப்பட்டுள்ளதாக ருஹுனுபல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தெரிவித்தார்.
நேற்றிரவு பல்கலைக்கழக விடுதிகளை அண்மித்த பகுதியில்...
போராட்டத்தின்போது அமைதியின்மை – காயமடைந்த தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் உயிரிழப்பு
தேசிய மக்கள் சக்தியால் நேற்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது ஏற்பட்ட நிலைமையை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நிவித்திகல பிரதேச சபைக்கான வேட்பாளராக களமிறங்கியிருந்த நிமல் அமரசிறி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின்...
கம்பளையில் 11 வயது மாணவியை வன்கொடுமைக்கு உட்படுத்திய 44 வயது நபருக்கு மறியல்
11 வயது சிறுமியை அச்சுறுத்தி பல்வேறு சந்தர்ப்பங்களில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் 44 வயது நபரை எதிர் வரும் 8 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கம்பளை மாவட்ட...
தேசிய மக்கள் சக்தி குறித்து கவலை அடையும் மொட்டு கட்சி
" தேசிய மக்கள் சக்தியின் போராட்டம்மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகைக்குண்டு பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பில் ஒரு கட்சி என்ற அடிப்படையில் கவலை அடைகின்றோம்" - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற...
மீண்டும் மின்வெட்டு?
மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், நாட்டில் மீண்டும் மின்வெட்டு ஏற்படும் எனவும் நாளாந்தம் இரண்டு மணித்தியால மின்வெட்டு தொடர்ந்தும் அமுல்படுத்தப்படாவிட்டால் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முடியாது போகும் என சங்கத்தின் தலைவர் நிஹால்...
யாழ். வைத்தியசாலைக்குள் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்!
யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல், வைத்தியசாலை காவலாளி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளதுடன், பொருட்களை வாளால் வெட்டி சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றிரவு 9.30 மணியளவில்...
பிரதமர் பதவி குறித்து மஹிந்த வெளியிட்டுள்ள அறிவிப்பு
“பிரதமர் பதவியை மீளப் பொறுப்பேற்கவுள்ளேன் என்று வெளிவரும் செய்தி தொடர்பில் கருத்துக் கூற நான் விரும்பவில்லை. நான் பிரதமர் பதவியிலிருந்து விலகியதே தவறு.”
– இவ்வாறு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
பிரதமராக மஹிந்தவை...
குடும்ப தகராறு – குழந்தைகளை பாலத்தில் விட்டுவிட்டு ஆற்றில் குதித்த தாய்
கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால், இரு பிள்ளைகளையும், காலி - பெந்தர பாலத்துக்கருகில் விட்டுவிட்டு, ஆற்றில் குதித்த பெண்ணொருவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.
பலாங்கொடை பிரதேசத்தில் வசிக்கும் குறித்த பெண் எல்பிட்டிய ஊரகஸ்மன்ஹந்தி பகுதியைச் சேர்ந்த ஒருவரை திருமணம்...









