நியாயமற்ற வரி விதிப்புக்கு எதிராக புசல்லாவயிலும் போராட்டம்
நியாயமற்ற வரி கொள்கை உள்ளிட்ட பல விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் இன்று தொழிற்சங்க நடவடிக்கையும், போராட்டங்களும் இடம்பெற்றுவருகின்றன.
இந்நிலையில் புசல்லாவ பஸ் தரிப்பிடத்துக்கு முன்பாக இன்று மதியம் ஒரு மணியளவில் அரச...
‘மலையகம்’ குறித்த ஜனாதிபதியின் அறிவிப்புக்கு முற்போக்கு கூட்டணி வரவேற்பு
மலையக பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள அறிவிப்பை எதிரணியில் இருந்தபடி வரவேற்கிறோம் - என்று தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
" மலையக மக்களின் பல்வேறு...
13 குறித்து மதில்மேல் பூனையாக மொட்டு கட்சி
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தும் விடயம் தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இன்னும் எவ்வித முடிவையும் எடுக்கவில்லை என்று அக்கட்சியின் ஸ்தாபகத் தலைவரும், தேசிய அமைப்பாளருமான பஸில் ராஜபக்ச...
இரத்தினபுரியிலும் பிரச்சாரத்தை ஆரம்பித்தது இ .தொ. கா
உள்ளூராட்சிமன்ற தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் இதொகாவின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இதொகாவின் தலைவர் செந்தில் தொண்டமான் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
வெவெத, ஹெரமிட்டிகல, ராசகல வெலேகுப்ரா, கபரகல உட்பட பல்வேறு தோட்டங்களிலும் பலாங்கொடை,...
துணிவிருந்தால் தேர்தல் களத்துக்கு வாருங்கள் – அரசுக்கு சவால்
“துணிவு இருந்தால் உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் மார்ச் 9 ஆம் திகதி நடத்திக் காட்டுங்கள்.”
– இவ்வாறு அரசுக்குப் பகிரங்க சவால் விடுத்தார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெரும.
இது...
” இறந்தகால சிறைக்கைதிகளாக இல்லாமல் எதிர்காலம் பற்றி சிந்திப்போம்” – (ஜனாதிபதியின் முழு உரை)
கடந்த சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது பாடசாலை மாணவ மாணவிகள் தேசிய கீதம் மற்றும் ஜயமங்கள கீதம் இசைத்த போது அவர்களது எதிர்காலத்தைப் பாதுகாத்தல் சம்பந்தமாக நான் சிந்தித்தேன். இந்த மாணவ மாணவிகளின்...
மலையக மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் – ஜனாதிபதி
" பெருந்தோட்ட மக்களுக்கு சட்ட ரீதியிலான அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன. எனினும், பொருளாதார மற்றும் சமூக உரிமைகள் தொடர்பில் பல்வேறு சிக்கல்கள் இன்னும் எஞ்சியுள்ளன. இந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக
மலையக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சு...
அரசியல் தீர்வு காண ஒத்துழைப்பு தாருங்கள் – ஜனாதிபதி அழைப்பு
" நானும், இரா. சம்பந்தனும் 1977 ஆம் ஆண்டுதான் நாடாளுமன்றத்துக்கு தெரிவானோம். நாம் இருவரும் நாடாளுமன்றத்தில் அங்கம் காலப்பகுதிக்குள்ளேயே தேசிய இனப்பிரச்சினைக்கு நிலையானதொரு தீர்வை கண்டுவிட வேண்டும் என்பதே எம் இருவரினதும் பொது...
ஆட்டோ விபத்தில் 9 மாத குழந்தை பலி!
குருநாகல், வெவ ரவும வீதியில் இடம்பெற்ற விபத்தில் 9 மாத ஆண் குழந்தையொன்று பலியாகியுள்ளது.
பன்தம்பலாவ பகுதியில் இருந்து பமுனுகெதர நோக்கி பயணித்த ஆட்டோவொன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து - வீதியை விட்டு விலகி...
13 இற்கு எதிராக கொழும்பில் அணிதிரளும் மகாசங்கத்தினர்
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கு எதிராக மகாசங்கத்தினர் கொழும்பில் இன்று ஒன்றுகூடி தீர்மானமொன்றை அறிவிக்கவுள்ளனர்.
" 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதைவிட அதனை முழுமையாக நீக்க வேண்டும். அதனை வலியுறுத்துவோம்." - என்று...












