‘மின் கட்டணம் அதிகம் – ‘அயன்’ பண்ணாதே எனக் கூறிய தாய்மீது தாக்குதல்! மகன் கைது!!
மின் கட்டணம் அதிகரித்துள்ளதால் தனது வீட்டில் ஆடைகளை ‘அயன்’ பண்ணக்கூடாது என தெரிவித்த 66 வயது தாயின் தலைமயிரைப் பிடித்து தாக்கிய 37 வயது மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அகலவத்த, ஓமத்த பிரதேசத்தைச் சேர்ந்த...
“Slave Island” இன்று முதல் கொம்பனி வீதியாக மாற்றம்
“Slave Island” என்ற ஆங்கிலப் பெயரை உடனடியாக “கொம்பனிவீதி” என பெயர் மாற்றுமாறு பிரதமர் தினேஷ் குணவர்த்தன அறிவித்துள்ளார்.நாட்டின் 75 ஆவது
சுதந்திர தினத்தை முன்னிட்டு இப்பெயரை மாற்ற முடிவு செய்ததாக பிரதமர் கூறினார்.
பொதுநிர்வாக...
திறைசேரி கைவிரித்தால் – தேர்தல் நடப்பது சந்தேகம்
மீண்டெழும் செலவுகளை 6 வீதத்தால் குறைத்து வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கையினால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு இடையூறு ஏற்படாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தலுக்கான செலவை குறைப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக தேர்தல்கள்...
சுமந்திரனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை – மாவை அறிவிப்பு
“இலங்கைத் தமிழரசுக் கட்சியில் அங்கம் வகிக்கும் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வி.தவராசாவின் அறிக்கைகள் மக்கள் மத்தியில் மிகவும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.”
– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
இம்...
தந்தையை அடித்து கொலை செய்த மகன் – கந்தப்பளையில் பயங்கரம்
தனது தந்தையை மகனொருவர் பொல்லால் தாக்கி படுகொலை செய்துள்ள சம்பவமொன்று கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எதர்செட் (பூப்பனை மேல் பிரிவு) தோட்டத்தில் நடைபெறவுள்ளது.
மூன்று பிள்ளைகளின் தந்தையான குமாரவேல் தியாகபிரகாஸ் (வயது 45) என்பவரே...
தபால்மூல வாக்களிப்புக்கான நாள் நிர்ணயம்
உள்ளாட்சிசபைத் தேர்தலில் தபால்மூல வாக்களிப்புக்கான திகதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இம்மாதம் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
339 சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும்...
லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்க வாய்ப்பு!
இலங்கையில் 12.5 கிலோகிராம் நிறை கொண்ட லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 300 முதல் 400 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் அதிகரிக்க உள்ளதாக லிட்ரோ நிறுவனம் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விலைத்திருத்தம் இந்த...
கொழுந்து அளவிடும் டிஜிட்டல் தராசு பொகவந்தலாவையில் பறிமுதல்!
பொகவந்தலாவ பெருந்தோட்ட நிறுவனத்தின்கீழ் இயங்கும், பொகவந்தலாவ மேல்பிரிவு தோட்ட பகுதியில் தேயிலை கொழுந்து அளவீடு செய்யும் டிஜிட்டல்
தாராசு, அதிகாரிகளால் இன்று பறிமுதல் செய்யப்பட்டது.
நுவரெலியா மாவட்ட செயலாளருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமையவே மாவட்ட அளவீட்டு அலகுகள்...
13 ஐ முழுமையாக அமுலாக்க இடமளியோம் – விமல் சபதம்!
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் - என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் கொழும்பில் இன்று நடைபெற்ற செயலமர்வில்...
சுதந்திர தினத்தன்று வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தால் – யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் அழைப்பு
இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4ஆம் திகதி தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கு எங்கும் பூரண ஹர்த்தாலுக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தைக்...













