‘இனப்பிரச்சினைக்கான தீர்வில் மலையக மக்களுக்கும் சம பங்கு வேண்டும்’
" உங்கள் அனுபவத்தை பயன்படுத்த இதுதான் வேளை. நல்ல தருணம். பிரிபடாத இலங்கைக்குள் நிரந்தர தீர்வை அடைய எமக்கு உதவுங்கள்." என்று இலங்கை வந்துள்ள எரிக் சொல்ஹெயிமிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்...
பாணின் விலை குறைப்பு!
நாளை (18) முதல் அமுலாகும் வகையில் ஒரு இறாத்தல் (450 கிராம்) பாணின் விலை 10 ரூபாயினால் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் கோதுமைமாவின் விலை குறைப்பு காரணமாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் முட்டை விலை அதிகரிப்பு
முன்னதாக எதிர்வுகூறப்பட்டதை போலவே தற்போது, சந்தையில் முட்டையின் விலை அதிகரித்துள்ளதாக அறியமுடிகின்றது.
நுகர்வோர் அதிகார சபையினால் முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்த தீர்மானித்ததையடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அதுவரை...
போதைப்பொருள் பொட்டலமாகியது இலங்கை!
நாட்டில் இன்று எட்டுத்திக்கும் போதைப்பொருளின் ஆக்கிரமிப்பு எல்லையைக் கடந்து சென்றுவிட்டது. சிறியோர் முதல் பெரியோர் வரை போதைப்பொருளுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்ற நிலைமை திட்டமிட்டு உருவாக்கப்பட்டுவிட்டது. இலங்கையின் எதிர்காலம் போதையில் கிறங்கிக்கொண்டு தன்நிலை மறந்து...
1,000 பாடசாலைகளுக்கு இணையத்தள வசதிகள்
ஆயிரம் பாடசாலைகளுக்கு இணைய தள வசதிகளை பெற்றுக் கொடுக்க தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
100 கோடி ரூபா செலவில் இந்த செயற் திட்டத்தை நடைமுறைப்படுத்தப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் நாடளாவிய...
புத்தாண்டில் உக்ரைன்மீது கோரத் தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டம்
ரஷ்யா அண்மையில் பெரும் பின்னடைவை சந்தித்தபோதும், புத்தாண்டின் ஆரம்பத்திலேயே அந்த நாடு பரந்த அளவு தாக்குதல் ஒன்றுக்குத் திட்டமிடுவதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.
இதற்கு எதிராக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் செலென்ஸ்கி...
போதைப்பொருள், படுகொலைகள்! கடும் நடவடிக்கை எடுக்குமாறு பணிப்பு
படுகொலைகள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் திணைக்களத்தின் உயரதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு...
இடியுடன் கூடிய மழை பெய்யும்
நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த சில நாட்களில் (17ஆம் திகதியிலிருந்து) மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்...
நாளை புலமைப்பரிசில் பரீட்சை! அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி!
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை டிசம்பர் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 3 லட்சத்து 34 ஆயிரத்து 690 மாணவர்கள் இம்முறை பரீட்சைக்கு தோற்றுகின்றனர் - என்று...
பாலின சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டுவது தொடர்பான சட்டமூலத்தின் முதலாம் வரைபு நிறைவு
பாலின சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டுவது தொடர்பான சட்டமூலத்தின் முதலாம் வரைபு நிறைவடைந்துள்ளதாக இலங்கையில் பாலின அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமைகள் மீறல்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம் பாலின...













