அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை
இந்த ஆண்டில் இதுவரை 644,186 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த மாதத்தின் முதல் 7 நாட்களில் மாத்திரம் 16,168 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை...
புதிய நிர்வாகிகளை தெரிவு செய்ய 3 பேர் கொண்ட தேர்தல் குழு நியமனம்
இலங்கை கிரிக்கெட்டின் உத்தியோகபூர்வ தேர்தல் எதிர்வரும் மே மாதம் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இதன் தேர்தல் பணிகளுக்காக விசேட குழுவொன்றை நியமிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இந்த குழுவில் நீதியரசர்...
இன்றைய வானிலை
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த சில நாட்களில் (17ஆம் திகதியில் இருந்து) மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்...
கித்துல்கல பிரதேசத்தில் சுற்றுலா பயணிகளை அதிகரிக்க நடவடிக்கை!
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை, கித்துல்கல பிரதேசத்துக்கு வரைவழைப்பது தொடர்பிலும் அதற்கு தேவையான அடிப்படை வசதிகளை இப் பிரதேசத்தில் ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதாக சுற்றுலா, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர்...
முற்போக்கு கூட்டணியின் முக்கியஸ்தரின் மகனே இவர்…CID விசாரணையும் ஆரம்பம்!
ஜனசக்தி குழுமத்தின் தலைவரும் பிரபல வர்த்தகருமான தினேஷ் ஷாப்டர் கடத்தப்பட்டு - கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸாரும், குற்றப் புலனாய்வு பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேலும் சில விசேட பொலிஸ்...
கடந்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு! விசாரணை வேட்டை தீவிரம்!!
கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகரான ஜனசக்தி குழுமத்தின் தலைவர் தினேஷ் ஷாப்டர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு, பொரளை பொது மயானத்தில் வைத்து - வாகனத்திற்குள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு ,கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவர்,...
குட்டி தேர்தலை எதிர்கொள்ள தயாராகும் கட்சிகள்!
உள்ளாட்சிசபைத் தேர்தல் நடைபெறுவது ஏரத்தாள உறுதியாகியுள்ளது. நாடாளுமன்றத்துக்குள்ளும் அதற்கு வெளியிலும் நடந்த மொட்டு கட்சி கூட்டங்களின்போது தேர்தல் சம்பந்தமாக விரிவாக அலசி ஆராயப்பட்டுள்ளன. அதேபோல தேர்தல் நடைபெறுவது உறுதி என்ற ஓலையும் எதிரணிகளுக்கு...
மின்சாரத்துறையின் மறுசீரமைப்பு குறித்து கலந்துரையாடல்
மின்சாரத்துறையில் ஏற்படுத்தப்பட வேண்டிய மறுசீரமைப்புக்கான முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை குறித்து குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழுவில்...
மெக்சிகோவிலிருந்து அனுப்பட்ட ‘நத்தார்’ பொதிக்குள் ஐஸ் போதைப்பொருள் மீட்பு!
சுமார் 13 மில்லியன் ரூபா பெறுமதியான 650 கிராம் "ஐஸ்", போதைப் பொருள், இலங்கை சுங்க பிரிவின் போதை வஸ்து கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளால் நேற்று (14) மாலை கைப்பற்றப்பட்டுள்ளது.
மெக்சிகோவிலிருந்து மாத்தறை பிரதேசத்திலுள்ள...
உணவு பாதுகாப்பு திட்டத்தை வெற்றிகொள்ள ஒன்றிணைவோம் – ஜனாதிபதி அழைப்பு!
பசிக்கு கட்சியோ, நிறமோ இல்லை என்பதனால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ள வலிமையான நாடு என்ற அடிப்படையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து, உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டுமென ஜனாதிபதி...












