13 வயது சிறுமிமீது வன்கொடுமை! சந்தேக நபரும், தாயும் கைது!
யாழ்., மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 13 வயதுச் சிறுமியை தொடர் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் உயிர்கொல்லிப் போதைக்கு அடிமையான 41 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமி மீதான வன்புணர்வுக்கு...
திடீர் திருப்பம் – 22 ஐ ஆதரிக்க மொட்டு கட்சி எம்.பிக்கள் முடிவு
" அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம் நிறைவேற்றப்படும். அதற்கு நாம் ஆதரவு வழங்குவோம்." - என்று ஆளுங்கட்சியின் பிரதான பங்காளியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம்மீது...
‘கப்புடா’வின் முயற்சி முறியடிப்பு! முக்கிய இரு ஏற்பாடுகள் 22 இல் தக்கவைப்பு!!
இலங்கையில் 'செனட்' சபை முறைமையை இல்லாதொழிக்காமல் இருந்திருந்தால், அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை அரசமைப்புக்குள் உள்வாங்குமாறு இந்தியா அழுத்தம் கொடுத்திருக்காது - என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
அரசியலமைப்பிற்கான 22 ஆவது...
25 ஆம் திகதி தமிழ்ப் பாடசாலைகளுக்கு விடுமுறை!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாடளாவிய ரீதியாக உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 25ஆம் திகதி விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலாக ஒக்டோபர் 29ஆம் திகதி பாடசாலை நடத்தப்படும்...
‘உங்கள் தந்தைதான் யாழ். நூலக எரிப்பின் பிரதான சூத்திரதாரி’ – காமினி திஸாநாயக்கவின் மகன்மீது சிறிதரன் பாய்ச்சல்!
"இரண்டு மொழி எனில் ஒரு நாடு; ஒரு மொழி எனில் இரண்டு நாடு என்ற கொல்வின் ஆர்.டி.சில்வாவின் தீர்க்கதரிசனத்தைப் புறந்தள்ளி, போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம் என்ற ஜே.ஆர். ஜெயவர்த்தனவின்...
22 இற்கு ஆதரவாக வாக்களிப்பேன் – நாடாளுமன்றில் மஹிந்தானந்த உறுதி!
அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிக்கப்படும் என்று மொட்டு கட்சியின் எம்.பியான மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு...
பதவி விலகினார் பிரதமர் – பிரிட்டன் அரசியலில் பரபரப்பு
பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் தனது பதவியில் இருந்து இன்று விலகியுள்ளார்.
நாட்டின் பொருளாதார நெருக்கடியால் கடும் அரசியல் நெருக்கடியை அவர் சந்தித்து வந்தார்.
இந்தநிலையிலேயே அவர் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.
அவர் 45 நாட்களே...
’22’ ஏமாற்று நடவடிக்கை! சுமந்திரன் காட்டம்!!
அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலமானது மக்களை முற்று முழுதாக ஏமாற்றும் நடவடிக்கையாகும் - என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்று உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில்...
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு ஏக்கர் காணி! தமிழ்க் கூட்டமைப்பு பரிந்துரை
"மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி உரிமை வழங்குவதற்கு இனவாதம், மதவாதம் உங்களை விடாது, 7 பேர்ச்சஸ் காணியை வைத்து என்ன செய்ய முடியும்? எனவே, அவர்களுக்கு ஒரு ஏக்கர் வீதம் வழங்கவும்."
இவ்வாறு அரசாங்கத்திடம்...
பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த துரித முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன – ஜனாதிபதி
இலங்கையில் முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்கி பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த துரித முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.
இன்று (20) முற்பகல் ஹெவ்லொக் சிட்டி, மிரேகா டவர் வர்த்தக...












