புதிய நீர் இணைப்பு கட்டணம் அதிகரிப்பு
இன்று (18) முதல் புதிய நீர் வழங்கல் இணைப்புக் கட்டணமானது 70 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் சபை அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனைக்...
நத்தார் தின கொண்டாட்டங்கள் வேண்டாம் – பேராயர் மெல்கம் ரஞ்ஜித்
எதிர்வரும் நத்தார் தின பண்டிகையை கொண்டாடும் வகையில், கொண்டாட்ட நிகழ்வுகள் மற்றும் களியாட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்ஜித் கர்தினால் ஆண்டகை கேட்டுக்கொண்டுள்ளார்.
நீர்கொழும்பு புனித தெரேசா தேவாலயத்தில்...
அமெரிக்காவில் இருந்து ”22′ ஐ தடுக்கபோகும் கப்புட்டா! நடுங்குகிறது விமல் அணி!
அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்கப்படும் என்று விமல் வீரவன்ச தலைமையிலான 'உத்தர லங்கா சபாகய'வின் தேசிய அமைப்பாளர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
எனினும், 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை தடுத்து நிறுத்துவதற்கு அமெரிக்காவில்...
தேர்தலை பிற்போட மொட்டு கட்சி சூழ்ச்சி?
" தேர்தல்களை பிற்போடுவதற்கு எமது கட்சி சூழ்ச்சி செய்யவில்லை. எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்வதற்கு தயார். அதற்கான பலம் எமது கட்சிக்கு உள்ளது." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர்...
நாடு திரும்பியதும் பிரதமராவாரா பஸில்?
பஸில் ராஜபக்சவுக்கு பிரதமர் பதவி வழங்கப்படவுள்ளது என வெளியாகும் தகவலில் உண்மை இல்லை - என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு அரச தகவல்...
போதை மாத்திரைகளுடன் கைதானவர்களுக்கு சிறை
யாழ்., கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வியன்காடு விளையாட்டரங்க வீதியில் வைத்து உயிர்கொல்லி போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களுக்கும், யாழ். நீதிவான் நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மின்சாதனங்கள் விற்பனை செய்யும் போர்வையில் நடமாடும்...
Booker விருது வென்ற இலங்கை எழுத்தாளருக்கு வாழ்த்து மழை!
இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக்க எழுதிய ''The Seven Moons of Maali Almeida'' நூலுக்கு இம்முறை புக்கர்(Booker) விருது வழங்கப்பட்டுள்ளது.
ஷெஹான் கருணாதிலக்க எழுதிய இரண்டாவது புத்தகம் இதுவாகும்.
விருது வென்ற அவருக்கு ஜனாதிபதி,...
தீபாவளி முற்பணம் வழங்க தோட்டக் கம்பனி மறுப்பு – தொழிலாளர்கள் போராட்டம்
ஆர்பிகோ கம்பனியின்கீழ் இயங்கும், சாமிமலை, மல்லியப்பு டீசைட் ஆகிய இரு பிரிவுகளை சேர்ந்த சுமார் நானூறு தோட்ட தொழிலாளர்கள் இன்று (18) காலை தோட்ட பிரதான காரியாலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தீபாவளி முற்பணமாக...
நல்லிணக்கத்துக்காக ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை உப குழு!
நல்லிணக்கம் தொடர்பில் அமைச்சரவை உப குழுவொன்றை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஜனாதிபதி தலைமையிலான இந்த குழுவில் பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, அலிசப்ரி, விஜயதாச ராஜபக்ச ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இலங்கையில் வாழும்...
பாடசாலை நேரத்தில் மாணவர்களுக்கு தியேட்டரில் ‘பொன்னியின் செல்வன்’ படம் – விசாரணை ஆரம்பம்
முல்லைத்தீவு வலய பாடசாலை மாணவர்களைத் தனியார் கல்வி நிறுவனம் யாழ்ப்பாணத்திலுள்ள தியேட்டருக்குப் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தைப் பார்ப்பதற்கு அழைத்துச் சென்ற சம்பவம் தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.
வார இறுதி...












