மலையகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மண்சரிவு அபாயத்தில்!
" மலையகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ளன. இது தொடர்பில் பாராளுமன்றத்தில் முன்கூட்டியே கூறியிருந்தோம்.இவ்வாறு பாதிப்பை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு அனர்த்த முகாமைத்து அமைச்சின் ஊடாக தீர்வை வழங்குமாறும் வலியுறுத்தினோம்."
இவ்வாறு...
மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு
நாளை இரண்டு மணித்தியாலம் 20 நிமிட மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கொள்ளையை தடுத்த சார்ஜனுக்கு பதவி உயர்வு
தம்புத்தேகமவில் வங்கிக் கொள்ளையர்கள் இருவரைக் கைது செய்த பொலிஸ் சார்ஜன் பி.ஏ.புத்திக குமார, உப பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார் என்று பொலிஸ் தலைமையகம், இன்று (03) அறிவித்தது.
தம்புத்தேகமவிலுள்ள தனியார் வங்கியொன்றில் 2...
அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் வெளியான தகவல்
அரச ஊழியர்களின் சம்பளம் அடுத்த மாதம் முதல் குறைக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகளில் உண்மையில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் அவ்வாறான எந் ஒரு...
இலங்கையில் அதிகரிக்கும் மார்பகப் புற்றுநோய்
நாட்டில் நாளாந்தம் 12 பேர் வரையில் மார்பகப் புற்றுநோயுடன் அடையாளங் காணப்படுவதாக தேசிய புற்றுநோய் ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 2 தசாப்த காலங்களாக நாட்டில் மார்பகப் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக விசேட வைத்திய...
நாளுக்குநாள் வீழ்ச்சியடையும் தங்கத்தின் விலை
வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்த தங்கத்தின் விலை தற்போது படிப்படியாக குறைவடைந்து வருகின்றது.
இந்த நிலையில், உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
இதன்படி, இன்றையதினம் ஒரு...
எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் திருத்தப்படும்- லிட்ரோ
உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் திருத்தப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, ஒக்டோபர் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின்...
மல்லியப்பு தோட்டத்தில் தொலைக்காட்சியை களவாடியவர் கைது!
மஸ்கெலியா, பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை - மல்லியப்பு தோட்டத்தில் கடந்த (28) திகதி தனி வீடொன்றை உடைத்து தொலைக்காட்சி , கை தொலைபேசி போன்றவற்றை களவாடிய நபர் ஒருவர் நேற்று முன்தினம் மஸ்கெலிய...
வர்த்தமானி அறிவித்தல் வாபஸ் – இ.தொ.கா. வரவேற்பு!
கொழும்பின் சில முக்கிய பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்து செப்டெம்பர் 23 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சினால் வர்த்தமானி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை, ஜனாதிபதி மீள் பெற்றமை வரவேற்கத்தக்கது என இ.தொ.கா...
கோபா குழுவிலும் மலையக தமிழ் எம்.பிக்கள் இல்லை!
அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் பெயரை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (03) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
இதற்கமைய, அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் உறுப்பினர்களாக
•மொஹான்...













