ஏழு மாதங்களில் 6 இலட்சம் கடவுச்சீட்டுக்கள் விநியோகம்
இலங்கையில் இவ்வருடம் முதல் ஏழு மாதங்களில் சுமார் 6 இலட்சம் கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இது பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் இடம்பெயர்வதற்கான முனைப்புக்கள் தீவிரமடைந்துள்ளதை எடுத்துக்காட்டுகின்றது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வருடம் இதே காலப்பகுதியில் இலங்கையில்...
ஸ்டாலின் கைது ‘ஜனநாயகத்தை அவமதிக்கும் செயல்’ – நவ சமசமாஜக் கட்சி சீற்றம்!
புதிய ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் சிம்மாசன உரையை ஆற்றி ஜனநாயகத்தை கொண்டு வருவோம் என உறுதியளித்த அதே நாளில் உயர் தொழிற்சங்க தலைவர் கைது செய்யப்பட்டமை ஜனநாயகத்திற்கு கடுமையான அவமானம் என நாட்டின் இடதுசாரி...
சுற்றுலாத்துறைத் தூதுவராகச் சனத் ஜயசூரிய நியமனம்
இலங்கையின் சுற்றுலாத்துறைத் தூதுவராக கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
புதிய சுற்றுலா ஆலோசனைக் குழுவுடன் இணைந்து நியமனத்தை அறிவிக்கும் சிறப்பு நிகழ்வு நேற்றிரவு இடம்பெற்றது.
“சனத்...
சீரற்ற காலநிலை – ஆகாயத்தில் பயந்த லயன் கூரைகள்! 100 பேர் நிர்க்கதி!!
அம்பகமுவபிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கினிகத்தேனை கெனில்வேர்த் இலக்கம் 02 பிரிவில் நேற்று பிற்பகல் வேளையில் வீசிய பலத்த காற்றினால் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகளின் கூரைகள் காற்றினால் சேதமடைந்துள்ளன.
இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த...
ஜோசப் ஸ்டாலின் கைது – ஆசிரியர் விடுதலை முன்னணி கண்டனம்
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலினின் கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது என ஆசிரியர் விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் என்.டி.எஸ்.நாதன் தெரிவித்துள்ளார்
ஜோசப் ஸ்டாலின் நேற்று (3) சங்கத்தின் தலைமையகத்தில் வைத்து கொழும்பு...
நுவரெலியா-தலவாக்கலை பிரதான வீதியில் மண்சரிவு! போக்குவரத்து பாதிப்பு!!
நுவரெலியா-தலவாக்கலை பிரதான வீதியின் நானுஓயா - வெண்டிகோனர் பகுதியில் இன்று (5) காலை மண் சரிவு ஏற்பட்டு, மரமும் சரிந்து விழுந்ததில் இவ்வீதியூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டது.
குறித்த மண்சரிவு, மரமும் முறிவு காரணமாக...
கொத்மலையில் பஸ் விபத்து – ஒருவர் பலி – 12 பேர் காயம்
பூண்டுலோயாவிலிருந்து கம்பளை நகரை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று பூண்டுலோயா - கொத்மலை பிரதான வீதியில் மல்லாவ பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
பூண்டுலோயா பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கம்பளை பகுதிக்கு சென்ற குறித்த...
11 ஆம் திகதி நாடு திரும்புகிறார் கோட்டா
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 11 ஆம் திகதி நாடு திரும்புவார் என தெரியவருகின்றது.
சிங்கள இலத்திரனியல் ஊடகமொன்று இந்த தகவலை இன்று வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி பதவியை வகித்த கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக மக்கள்...
நகை அணிந்து நல்லூர் திருவிழாவுக்கு வரவேண்டாம்!
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவில் பங்கேற்கும் அடியவர்கள் தங்க நகைகள் மற்றும் பணத்தை எடுத்துச் செல்வதைத் தவிர்க்குமாறு யாழ்ப்பாணம் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
அத்துடன், வீட்டில் ஒருவராவது தங்கியிருப்பதுடன் அல்லது பாதுகாப்பாக...
துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களின் பின்னணி என்ன? விசாரணை வேண்டும்!
நாட்டில் இடம்பெறும் தொடர் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களின் பின்புலம் தொடர்பில் கண்டறியப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அநுரபிரியதர்சன யாப்பா வலியுறுத்தினார்.
நாட்டில் கடந்த இரு மாதங்களுக்குள் 21 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 23...












