நாட்டுக்கு மஹிந்தவின் சேவை கட்டாயம் தேவை
நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்துக்கு பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அனுபவங்கள் அவசியமாகுமென விவசாய மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
விக்கிரமசிங்க, நாட்டின் அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பைபெற்றுக்...
ஜனாதிபதி ரணிலின் மற்றுமொரு அதிரடி
மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அழைக்கப்பட்டுள்ள அதிதிகளுக்கு வழங்கப்படும் தேநீர் விருந்துபசாரத்துக்கான செலவை நாடாளுமன்றத்தின் மூலம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் நாடாளுமன்ற அதிகாரிகள் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர்.
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் 03ஆவது கூட்டத்தொடர் இன்று உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்படுவதையடுத்து...
09ஆவது நாடாளுமன்றத்தின் 03ஆவது தொடர் இன்று ஆரம்பம்
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் 03 வது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
இன்றுகாலை 10.30 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூட்டத்தொடரை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பதுடன் அதனையடுத்து ஜனாதிபதியின்...
சர்வக்கட்சி அரசு குறித்து ஜனாதிபதியுடன் இ.தொ.கா. பேச்சு!
சர்வகட்சி அரசு ஒன்றை அமைப்பது தொடர்பில் பல்வேறு அரசியல்கட்சிகளுடனான பேச்சுகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று ஆரம்பித்தார்.
அரசியல் கட்சிகளுடன் பல சுற்றுக் கலந்துரையாடல்கள் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றன என ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு...
சீரற்ற காலநிலை – 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
மத்திய மாகாணம் உட்பட நான்கு மாகாணங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 3 ஆயிரத்து 37 குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 289 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அடை...
தெற்கு அரசியலில் திடீர் திருப்பம்! ரணில் – சஜித் வெள்ளிக்கிழமை நேரில் பேச்சு!!
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டம் மற்றும் 20 ஆவது திருத்தச்சட்டம் ஆகியவற்றில் உள்ள சிறப்பம்சங்களை உள்ளடக்கிய வகையிலேயே 22 ஆவது திருத்தச்சட்டமூலம் இறுதிப்படுத்தப்பட்டுள்ளது - என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
அமைச்சரவை...
’22’ இல் உள்ள விசேட ஏற்பாடு! நீதி அமைச்சர் விளக்கம்!!
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டம் மற்றும் 20 ஆவது திருத்தச்சட்டம் ஆகியவற்றில் உள்ள சிறப்பம்சங்களை உள்ளடக்கிய வகையிலேயே 22 ஆவது திருத்தச்சட்டமூலம் இறுதிப்படுத்தப்பட்டுள்ளது - என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
அமைச்சரவை...
கலபொட நீர்வீழ்ச்சிக்கு சென்ற யுவதி மாயம்!
தனது காதலனுடன் நாவலப்பிட்டிய, கலபொட நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்றிருந்த யுவதியொருவர், நீரில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல்போயுள்ளார்.
யாலேகம பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய யுவதியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
மலைநாட்டில் கடும் மழை பெய்துவருகின்றது. நீர்த்தேக்கங்களின் நீர்...
முல்லேரியாவில் துப்பாக்கிச்சூடு – மொட்டு கட்சி அரசியல்வாதி படுகொலை!
கொட்டிகாவத்த முல்லேரியாவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு சம்பவமொன்றில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சீரற்ற வானிலை-நுவரெலியா மாவட்டத்தில் மூன்று பேர் உயிரிழப்பு
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கடும் மழையினால் பல பிரதேசங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது . கடும் மழையினால் நுவரெலியா மாவட்டத்தில் மூன்று பேர் உயிரிழந்ததுடன் நான்கு பேர் நீரில்...












