அவசரகால சட்டத்துக்கு எதிராக மனு தாக்கல்
பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள அவசரகால சட்ட அமுலாக்கத்திற்கான வர்த்தமானியை வலுவிழக்க செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் இன்று அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை மனித...
‘ஜனாதிபதி கொடியை விரித்து படுத்தவர் கைது’
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை களவாடி ,அதனை படுக்கை விரிப்பாக பயன்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜுலை 9 ஆம் திகதியே கொடி களவாடப்பட்டுள்ளது.
ஏற்றிவிட்ட ஏணியையே எட்டி உடைக்கும் ரணில் – சுமந்திரன் காட்டம்
“ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டவர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களால்தான் ஆட்சிக்கு வந்தவர்கள். யார் யார் முதுகில் ஏறிப் பதவிக்கு வந்தார்களோ அவர்களை இன்று ரணில் தரப்பினர் வேட்டையாடுகின்றனர். நாட்டை மீட்பதற்குப் போராடிய ஆர்ப்பாட்டக்காரர்களைக் காப்பாற்ற மக்கள் முன்வரவேண்டும்.”
–...
போதைப்பொருளால் இதயத்தில் கிருமித்தொற்று! இளைஞன் பலி
ஹெரோயின் போதைப்பொருளை ஊசிமூலம் எடுத்துக் கொண்ட இளைஞனொருவன் இருதயத்தில் கிருமித் தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.
போதைப்பொருளுக்கு அடிமையாகிய இளைஞனுக்கு அண்மையில்...
நாடாளுமன்ற குழுக்களின் தலைமைப்பதவி எதிரணிக்கு!
9 ஆவது நாடாளுமன்றத்தின் 3ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 03 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் ஆரம்பித்துவைக்கப்படும்.
2 ஆவது கூட்டத்தொடர் நேற்று நள்ளிரவுடன் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு,நிலையியற் கட்டளைகள் பற்றிய...
நாடாளுமன்றஅமர்வு இடைநிறுத்தம் என்றால் என்ன?
இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை உருவாக்கப்பட்ட 1978 முதல் 2022 ஜுலை 28 வரை 31 தடவைகள், நாடாளுமன்ற அமர்வுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
1978 செப்டம்பர் 7 ஆம் திகதி ஆரம்பமான முதலாவது நாடாளுமன்றம், ...
ரஞ்சனை விடுவிக்கும் சகல ஆவணங்களும் தயார்
தற்போது சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பான அனைத்து ஆவணங்களும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்த ஆவணத் தொகுப்புக்கு...
சமூக செயற்பாட்டாளர் பெத்தும் கேர்ணர் இன்று நீதிமன்றுக்கு
அரசுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணி செயற்பாட்டாளர்களில் ஒருவரான சமூகசெயற்பாட்டாளர் பெத்தும் கேர்னர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
கடந்த 13ஆம் திகதி பத்தரமுல்லை - பொல்துவ சந்தியில் இடம்பெற்ற போராட்டத்தை வழிநடத்திய குற்றச்சாட்டில் கைதான,...
கைது பயத்தில் ஹிருணிக்கா!
" என்னையும் கைது செய்வதற்கான ஏற்பாடுகள் நடைப்பெற்று வருவதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது." - என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
முகப்புத்தகத்தில் நேரடி காணொளியொன்றினை வெளியிட்டு இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
காலிமுகத்திடலில்...
நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தம் – 03 ஆம் திகதி புதிய கூட்டத்தொடர் ஆரம்பம்!
9ஆவது நாடாளுமன்றத்தின் 2ஆவது கூட்டத்தொடர் இன்று நள்ளிரவுடன் இடைநிறுத்தப்படவுள்ளது.இதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்ற அமர்வை இடைநிறுத்தும் அதிகாரம் , அரசமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது. அது தொடர்பில் வெளியிடப்படும்...










