போராட்டத்துக்கு அதிரடியாக ஆதரவு தெரிவித்த பொலிஸ் அதிகாரி – சினிமா பட பாணியில் சம்பவம்
அரச மற்றும் அரச அங்கீகாரம்பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு மீண்டும் ஒருவார காலம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி ஜூலை 11ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை கல்வி நடவடிக்கை இடம்பெறாதென அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 18ஆம் திகதி...
போராட்டக்காரர்கள்மீது கண்ணீர் புகை பிரயோகம் – ஜனாதிபதி மாளிகை முன் பதற்றம்!
கொழும்பு, கோட்டை செத்தம் வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மீண்டும் இரண்டாவது தடவையாக பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை...
வெளிநாட்டு வேலை வாய்ப்பில் ஈடுபட்டுள்ளோருக்கு ஓய்வூதியத் திட்டம்
வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் ஈடுபட்டுள்ளோருக்கு விசேட ஓய்வூதியத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் சில வாரங்களில் இந்த புதிய ஓய்வூதியத்...
மின்கட்டணப் பட்டியலை வழங்க 03 புதிய வழிமுறைகள்!
இதுவரை காலமும் மின்சாரக் கட்டணங்களை வழங்கும் போது பின்பற்றப்பட்டு வந்த அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படும் கட்டணப் பட்டியல் முறைக்குப் பதிலாக மூன்று புதிய முறைகளை அறிமுகப்படுத்த இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கமைய, எதிர்காலத்தில்...
கோ ஹோம் கோட்டா – கொழும்பில் மாபெரும் போராட்டம்! மலையக மக்களும் வீதிகளில்!!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் உள்ளடங்கலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாட்டில் பல பகுதிகளிலும் இன்று போராட்டங்கள் இடம்பெறுகின்றன.
கொழும்பை மையப்படுத்தி பிரதான போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மலையகத்திலும் போராட்டங்கள்...
ஊரங்கு உத்தரவு நீக்கம்!
மேல் மாகாணத்தில் சில பொலிஸ் பிரிவுகளில் நேற்றிரவு 9 மணி முதல் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 8 மணிக்கு தளர்த்தப்படுகின்றது.
இது தொடர்பான அறிவிப்பை பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ளது.
நீர்கொழும்பு, களனி,...
‘பொலிஸ் ஊரடங்கு சட்டவிரோதம்’ – சட்டத்தரணி சுமந்திரன் சுட்டிக்காட்டு
" பொலிஸ் ஊரடங்குச் சட்டம் என இலங்கை சட்டத்தில் எதுவும் கிடையாது. மக்கள் போராட்டத்தில் பங்கேற்பதை தடுக்கவே அரசு இப்படியான அறிவிப்பை விடுத்துள்ளது. " - என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்...
சர்வக்கட்சி அரசுக்கான ஏற்பாடுகள் தீவிரம் – கோட்டாவுக்கு எதிராக மும்முனை தாக்குதல்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளடங்கலான அரசையும் பதவி விலகச்செய்வதற்கான ஜனநாயகப் போரில் - மும்முனைத் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளதால் கோட்டா - ரணில் அரசு கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இதனால்...
நாளை போராட்டம்! திடீரென ஊரடங்கு அமுல்!!
மேல் மாகாணத்தின் பல பகுதிகளில் இன்று இரவு 9 மணி முதல் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
பொலிஸ்மா அதிபர் C.D. விக்ரமரத்னவினால் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊரடங்கு காலப்பகுதியில்...
ஜப்பான் முன்னாள் பிரதமர் படுகொலை! இந்தியாவில் நாளை துக்கதினம் அனுஷ்டிப்பு
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ மறைவுக்கு இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
எனது அன்பான நண்பர்களில் ஒருவரான ஷின்சோ அபேயின் சோகமான மறைவு குறித்து...












