அனைத்து தனியார் மருந்தகங்களும் நாளை பூட்டு!
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து தனியார் மருந்தகங்களும் நாளை (09) மூடப்படும் என அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய சேவையாகக் கருதி, எரிபொருளை பெற்றுத்தருமாறு அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு பதில்...
‘தேயிலை ஏற்றுமதிக்கு இணையாக எண்ணெய் பரிமாற்றத் திட்டம்’
வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஈரானிய தூதுவர் ஹஷேம் அஷ்ஜசாதே (Hashem Ashjazadeh) தெரிவித்தார்.
கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இன்று (08) பிற்பகல் ஜனாதிபதி...
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான ஜப்பானின் முன்னாள் பிரதமர் உயிரிழப்பு!
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே , வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் மார்பு மற்றும் கழுத்தில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்திருந்தன.
இதேவேளை, துப்பாக்கிக் குண்டு பாய்ந்த...
பசறை மதுபானசாலையில் பெற்றோல் மீட்பு! சூத்திரதாரி கைது!!
பசறை நகரில் அமைந்துள்ள மதுபான சாலையில் இருந்து , விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 8.5 லீற்றர் பெற்றோல் பசறை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
பசறை மதுபானசாலையில் களஞ்சியப்படுத்தப்பட்டு வெளி நபர் ஒருவரினால் பெற்றோல் விற்பனை செய்யப்படுவதாக பசறை...
22 திருப்திகரமாக இல்லை – கட்டாயம் திருத்தியமைக்கப்பட வேண்டும் என்கிறது சட்டத்தரணிகள் சங்கம்!
மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம் அமையவில்லை - என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் சுட்டிக்காட்டினார்.
சட்டத்தரணிகள் சங்கத்தில் இன்று (08) நடைபெற்ற...
துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய மொட்டு கட்சி எம்.பி. – விசாரணை ஆரம்பம்!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் லலித் வர்ணகுமார, வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
களுத்தறை, ஹொரணை - ஹங்குருவாதொட பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்றிரவு வழிபாட்டு நிகழ்வு...
‘சர்வக்கட்சி அரசு’ – மைத்திரி – சம்பிக்க அவசர சந்திப்பு!
" நாடாளுமன்றத்தில் 113 எம்.பிக்களின் ஆதரவு கிடைத்தகையோடு சர்வக்கட்சி அரசு அமைக்கப்படும்." - என்று 43 ஆம் படையணியின் பொதுச்செயலாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், சம்பிக்க ரணவக்க...
‘ஜனாதிபதி பதவி விலகவேண்டும்’ – மகாசங்கத்தினர் இன்று விசேட பிரகடனம்!
" சர்வக்கட்சி அரசை ஸ்தாபிப்பதற்கு வழிவிட்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும். இதனை வலியுறுத்தும் 'செங்கடகல' பிரகடனம் இன்று மாலை 4 மணிக்கு வெளியிடப்படும்.
மகாநாயக்க தேரர்கள், மகா சங்கத்தினர் மற்றும்...
இ.போ.ச. பஸ்களை மறித்து ஹட்டனில் தனியார் பஸ் உரிமையாளர்கள் போராட்டம்!
இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான ஹட்டன் டிப்போவினால், ஹட்டனில் உள்ள தனியார் பஸ்களுக்கு டீசல் வழங்கப்பட்டுவந்த நிலையில், கடந்த 7 நாட்களாக டீசலை விநியோகிக்கவில்லை.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹட்டன் பஸ் நிலையத்தில் இருந்து...
‘பொருளாதார நெருக்கடி’ – நகர அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கப்படாது!
பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவுள்ள குறைநிரப்பு மதிப்பீட்டின் ஊடாக நகர அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு நிதி ஒதுக்கப்படமாட்டாது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக எதிர்காலத்தில்...













