கடதாசி பற்றாக்குறை -நீர் கட்டணப் பட்டியல் மின்னஞ்சல் ஊடாக
நீர் பாவனையாளர்கள் தங்களுக்குரிய நீர் கட்டணப் பட்டியலை மின்னஞ்சல் ஊடாக பெற்றுக்கொள்வதற்காக பதிவு செய்துகொள்ளுமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதற்காக 0719 399 999 என்ற இலக்க்த்திற்கு நீர் கட்டண...
அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62 ஆக நிர்ணயிக்க பரிந்துரை
அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச உழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை கடந்த ஜனவரி மாதம் முதல் 65 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
எனினும் 55 வயதில் தங்களுடைய சுய விருப்பத்திற்கு...
நாளை முதல் தனியார் பேருந்து சேவை மட்டுப்படுத்தப்படும்
அடுத்த டீசல் கப்பல் நாட்டை வந்தடையும் வரை நாளை முதல் தனியார் பேருந்து சேவை மட்டுப்படுத்தப்படும்.
எரிபொருள் விநியோகத்தில் தனியார் பேருந்து சேவைக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்...
லாஃப் சிலிண்டர் விநியோகம்-லாஃப் வெளியிட்ட தகவல்
சில மாதங்களுக்கு பின்னர் எரிவாயுவை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களுக்கு இன்று எரிவாயு பகிரப்படும் என லாஃப் நிறுவனம் அறிவித்துள்ளது.
எனினும் தங்களது வர்த்தக நிலையத்திற்கு எரிவாயு கிடைக்கும் வரையில் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்குமாறு...
ரஷ்யா விவகாரத்தில் இயலாமையை வெளிப்படுத்திவிட்டது அரசு (காணொளி)
" ரஷ்யாவுடன் வீண் பிரச்சினை ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் எமது நாட்டு பொருளாதாரத்துக்கே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அரசின் இயலாமையும் வெளிப்பட்டுள்ளது." - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
https://www.youtube.com/watch?v=V9jjR3D5KJ0
மின்வெட்டு குறித்த புதிய அட்டவணை இதோ…
ஜுன் 06 முதல் 12 ஆம் திகதி வரை நாளாந்தம் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை மின்சார சபைக்கு, இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி ஜூன் 6 ஆம் திகதி முதல்...
மின் கட்டணம் உயர்வு? 06 ஆம் திகதி இறுதி முடிவு!!
மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை எதிர்வரும் திங்கட்கிழமை (06) அமைச்சரவையில் முன்வைக்கப்படும் என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின்சார சபைக்கு ஏற்படும் பாரியளவு நட்டத்தை குறைத்துக்கொள்வதற்காக மின் கட்டணங்களை அதிகரிப்பதற்கான யோசனை தயாரிக்கப்பட்டுள்ளதாக...
‘கோ ஹோம் கோட்டா’ – 57 ஆவது நாளாக தொடரும் போராட்டம்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இன்று 57 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
எனினும், போராட்டக்காரர்களின் பிரதான கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அந்த கோரிக்கை...
மரத்துடன் மோதி ஆட்டோ விபத்து – இருவர் பலி – ஐவர் காயம்!
தனமல்வில, சூரியாரா பகுதியில் ஆட்டோவொன்று இன்று முற்பகல் விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகியுள்ளனர். மேலும் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த ஆட்டோவில் 9 பேர் பயணித்துள்ளனர் என தெரியவந்துள்ளது.
உடவளவயிலிருந்து தனமல்வில நோக்கி பயணித்த குறித்த ஆட்டோ, வீதியை...
மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்!
பாடசாலைகளில் கல்வி நடவடிக்கை நாளை மறுதினம் திங்கட்கிழமை ( 06) மீண்டும் ஆரம்பமாகும் - என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு கடந்த 19 ஆம்...













