‘தீர்வை தேடாமல் ஆளுங்கட்சி அரசியல் சூதாட்டத்தில்’ – சஜித் சீற்றம்
" நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு தீர்வை தேடாமல், ஆளுங்கட்சி அரசியல் சூதாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றது." - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும்...
பால்மா விலை மீண்டும் அதிகரிப்பு?
அத்தியாவசியப் பொருட்களின் விலை பாரியளவில் அதிகரித்துள்ள இச்சந்தர்ப்பத்தில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அடுத்த வாரம் முதல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி...
‘எதியோப்பியாவுடன் இலங்கையை ஒப்பிட்ட பந்துலவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்’
" வேகமாக அபிவிருத்தி அடைந்துவரும் நாடான எதியோப்பியாவில்கூட வாரம் ஒரு நாள்தான் எரிவாயு விநியோகிக்கப்படுகின்றது. இரு நாட்கள்தான் எரிபொருள் வழங்கப்படுகின்றது."
இவ்வாறு முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
" கொவிட் பிரச்சினைக்கு...
எதிரணியின் நம்பிக்கையில்லாப் பிரேரணையை ரணில் தாமதப்படுத்துவது ஏன்?
தனது கோரிக்கைக்கு அமைவாகவே அரசாங்கத்திற்கு எதி ரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தாமதப்படுத்தப்படுவதாக முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் ஏற்கனவே திட்டமிட்டபடி அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப்பிரேரணையை ஏன் கொண்டு வரவில்லை என சபை முதல்வர்...
‘துப்பாக்கிச்சூடு நடத்த ஆலோசனை வழங்கவில்லை’ – ஐஜீபி!
பொதுமக்களால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களில் துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு தாம் ஆலோசனை வழங்கவில்லையென பொலிஸ் மா அதிபர் C.D. விக்ரமரத்ன மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சாட்சியமளித்துள்ளதாக ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் கருணாசிறி தெரிவித்தார்.
ரம்புக்கனையில் இடம்பெற்ற கொலைச்சம்பவம்...
‘ஆதரவை விலக்கிக்கொண்டாலும் ஒழுக்காற்று நடவடிக்கை தொடரும்’
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து நஸீர் அஹமட் நீக்கப்பட்டுள்ளார் - என்று அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் இன்று அறிவித்தார். ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதிஉயர்பீடம் இன்று கூடியது.
அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே...
‘கோட்டா கோ ஹோம்’ – IMF முன்பாகவும் போராட்டம்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி சர்வதேச நாணய நிதியத்துக்கு முன்பாகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வாழும் இலங்கையர்களாலேயே, வொஷிங்டனில் உள்ள ஐ.எம்.எப். தலைமையகத்துக்கு முன்பாக இவ்வாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொள்ளை...
இடைக்கால அரசின் பிரதமர் டலஸ்? மஹிந்தவை பதவி விலக கூறியதன் காரணம் என்ன?
பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்களான அமைச்சரவை உடனடியாக பதவி விலகி, சர்வக்கட்சி இடைக்கால அரசொன்றை அமைப்பதற்கு வழிவிட வேண்டும் - என கோரிக்கை விடுத்துள்ளார் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற...
நசீர் அஹமட்அனைத்துப் பதவிகளிலிருந்தும் நீக்கம்
அரசுக்கு ஆதரவளித்து அமைச்சுப் பொறுப்பை ஏற்ற மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் சற்று முன்னர் ஊடகங்களுக்கு...
ஊடகத்துறை அமைச்சர் பதவி இராஜினாமா?
நிலையான அரசியல் ஸ்திரத்தன்மை ஒன்றை ஏற்படுத்த இடைக்கால அரசொன்றை அமைக்கும் செயற்பாடுகளுக்கு இடமளிக்கும் வகையில் பதவி விலகும் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் ஒப்படைத்ததாகவும் ,ஜனாதிபதி அதனை ஏற்றுக்கொள்ளவில்லையெனவும் ஊடகத்துறை அமைச்சர் நாலக்க கொடஹேவா...













