இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா இராஜினாமா!
ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான நிமல் லான்சா, தான் வகித்துவந்த இராஜாங்க அமைச்சு பதவியை இன்று இராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பான பதவி துறப்பு கடிதத்தை ஜனாதிபதிக்கு அவர் அனுப்பிவைத்துள்ளார்.
அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுடன் இணைந்து பணியாற்றுவதில்...
அரசுக்கு தலையிடி! பின்வரிசை எம்.பிக்களும் கடும் அதிருப்தி நிலையில்
அரசின் செயற்பாடுகள் தொடர்பில் ஆளுங்கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர் என தெரியவருகின்றது.
எனவே, நாட்டு மக்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுப்பொறிமுறை விரைவில் முன்வைக்கப்படாவிடின் அவர்கள் அரசியல்...
இலங்கையில் உச்சம் தொட்டது ‘பணவீக்கம்’
இலங்கையின் பணவீக்கம் தொடர்ச்சியாக அதிகரித்துவரும் நிலையில், தற்போது அது 17.5 வீதத்தை எட்டியுள்ளது. இலங்கை வரலாற்றில் பதிவான அதிக பணவீக்க நிலைமை இதுவாகும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கையில் கடந்த ஜனவரி மாதம்...
சடுதியாக அதிகரித்த முட்டை விலை
நாட்டில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதுடன் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது முட்டையின் விலை 32 முதல் 33 ரூபாய் வரையிலும், கோழிக்கறி 850 முதல்...
கம்பளை ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலய கும்பாபிஷேகம்
கம்பளையிலிருந்து கண்டிக்கு செல்லும் பிரதான வீதியில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் புனராவர்த்தன நவ குண்டபஷ நூதன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக குடமுழுக்குப் பெருஞ்சாந்தி விழா நாளை புதன்கிழமை காலை...
‘தெற்கு அரசியலில் பரபரப்பு’ – ஆளுங்கட்சியின் முக்கிய இரு கூட்டங்கள் இன்று!
ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட கூட்டமொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று மாலை 6 மணிக்கு அலரிமாளிகையில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு அனைத்து ஆளுங்கட்சி எம்.பிக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார...
அமைச்சர் காமினி லொக்குகேவின் சாரதி படுகொலை! கொலையாளி தப்பியோட்டம்!!
வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகேவின் பாதுகாப்பு வாகனப் பிரிவு சாரதியொருவர் இன்று மாலை கொலை செய்யப்பட்டுள்ளார்.
கெஸ்பேவ பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு, கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை...
சர்வக்கட்சி மாநாட்டை ரெலோவும் புறக்கணிக்கிறது!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெறும் சர்வக்கட்சி மாநாட்டை தமிழீழ விடுதலை இயக்கமும் (ரெலோ) புறக்கணிக்கும் என்று அக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
எனினும், கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கைத்...
‘எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இராணுவ பாதுகாப்பு’
கொழும்பு நகரில் உள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இன்று இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
ஆமர்வீதி உட்பட சில எரிபொருள் நிலையங்களில் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்ததை காணமுடிந்தது.
எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக, எரிபொருள் நிலையம் அமைந்துள்ள...
பரபரப்புக்கு மத்தியில் நாளை கூடுகிறது பாராளுமன்றம்!
நாடாளுமன்றம் நாளை முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது. வெள்ளிக்கிழமை வரை சபை அமர்வுகள் இடம்பெறும்.
இந்த வார கூட்டத்தின் போது அரசின் முக்கிய அமைச்சர் ஒருவர், விசேட...













