தேசிய அரசு சாத்தியமா, பிரதமர் ஆவாரா ரணில்?
தேசிய அரசமைப்பதற்கு முயற்சிக்கப்படுவதாக வெளியாகும் தகவல்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியையும் உள்வாங்கி தேசிய அரசொன்றை அமைப்பதற்கு அரசு முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. பிரதமர் பதவி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்படவுள்ளது எனவும்...
‘நாடாளுமன்றில் இருக்க பிடிக்கவில்லை’ – நீதி அமைச்சர் கருத்து
தனக்கு இருப்பதற்கு விருப்பமற்ற ஓர் இடமே பாராளுமன்றம் என தெரிவித்த நீதி அமைச்சர் அலி சப்ரி, அதற்கான காரணத்தையும் விளக்கினார்.
சிறைக்கைதிகளால் எழுதப்பட்ட கவிதைகள் அடங்கிய கவிதை தொகுப்பு நூல் நேற்று வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு...
சர்வக்கட்சி மாநாடு ஏமாற்று நாடகம் – பொன்சேகா சீற்றம்
சர்வக்கட்சி மாநாடென்பது மக்களை ஏமாற்றும் அரசியல் குண்டாகும் - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" நாட்டில் தற்போது...
ஜனநாயகத்துக்கு அஞ்சினால் நாடு அழிந்துவிடும் – வாக்காளர் தின நிகழ்வில் மஹிந்த சுட்டிக்காட்டு!
வருடாந்த வாக்காளர் தினக் கொண்டாட்டத்தின் தேசிய நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நேற்று (11) பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றது.
ஆசியாவிலேயே முதலாவது சர்வஜன வாக்குரிமையை நடைமுறைப்படுத்தியதன் மூலம்,...
இதோ நடுநிசியில் மற்றுமொரு விலை உயர்வு அறிவிப்பு வெளியானது….!
லங்கா ஐஓசி நிறுவனம் எரிபொருள் விலையை நேற்று நள்ளிரவு அதிகரித்த நிலையில், இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது.
இதன்படி ஒரு லீற்றர் பெற்றோலின் விலை...
மின்கட்டணமும் விரைவில் அதிகரிப்பு!
மின் கட்டணமும் விரைவில் அதிகரிக்கப்படவுள்ளது. இதற்காக பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
அனுமதி கிடைத்த பிறகு, மின் கட்டணம் நிச்சயம் அதிகரிக்குமென மின்சார சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, நாட்டில் இன்றைய தினம் பல...
மத்திய வங்கி ஆளுநர் பதவியில் மாற்றம்?
மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் விரைவில் பதவி நீக்கம் செய்யப்படக்கூடும் - என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கியன் தகவல் வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர்,...
போரை காரணம்காட்டி விலை உயர்வை நியாயப்படுத்தும் பஸில்!
“ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கிடையில் ஏற்பட்டுள்ள போரால் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. எனவே, உள்நாட்டிலும் விலை அதிகரிப்பு இடம்பெறுவதைத் தடுக்க முடியாது.”
– இவ்வாறு நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.
இது தொடர்பில்...
மாகாவலி கங்கையில் நீராடிய இளைஞன் நீரில் மூழ்கி பலி!
சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்று திரும்பும் வழியில் மகாவலி கங்கையில் நீராடிய இளைஞன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் கினிகத்தேனை நகருக்கு அருகில் இன்று பிற்பகல் 3 30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவரின்...
நாடு நெருக்கடியில், அரசு என்ன செய்ய போகின்றது? 14 மூளைகளை பயன்படுத்தியேனும் பதில் சொல்லவும்!
“ தேயிலை தொழிற்சாலைகள் இயங்க மின்சாரம் இல்லை, எரிபொருள் இல்லை. ஆடைத் தொழிற்சாலை இயங்க மின்சாரம் இல்லை, எரிபொருள் இல்லை. உற்பத்தி மூலப் பொருட்கள் இறக்குமதி செய்ய டொலர் இல்லை.
இந்த பிரச்சினைளை நிவர்த்தி...











