ஏன் திடீரென விசேட பாதுகாப்பு?

0
நாட்டில் ஏன் திடீரென பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்துக்கு தாக்குதல் அச்சுறுத்தல் உள்ளதா அல்லது பிரபாகரன் மீண்டும் வரப்போகின்றாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினா் நளின் பண்டார. நாடாளுமன்றத்தில் இன்று...

நாட்டில் எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை -ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

0
நாட்டில் எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மக்கள் தேவையற்ற விதத்தில் குழப்பம் அடைந்ததால் எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் வரிசையில்...

மாத்தளையில் விபச்சார விடுதி முற்றுகை – நால்வர் கைது!

0
மாத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொடகமுவ பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த விபசார விடுதியொன்றை பொலிஸார் முற்றுகையிட்டனர். மேலும் அங்கிருந்து இரண்டு பெண்கள் உட்பட நால்வரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் குருநாகல்...

உள்ளாட்சிசபைகளின் பதவி காலம் நீடிக்கப்படுமா?

0
உள்ளாட்சிசபைகளின் பதவி காலத்தை நீடிப்பது தொடர்பில் அரசு இன்னும் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்று அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். அமைச்சரவை முவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதன்போது உள்ளாட்சிசபைகளின் பதவி காலம்...

ஏன் எரிபொருளுக்கு வரிசை? அமைச்சர் வெளியிட்ட தகவல்

0
" நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என வதந்தி பரப்படுகின்றது. அந்த வதந்தி ஊடகங்களிலும் செய்திகளாக வெளியிடப்படுவதால்தான் 'எரிபொருள் வரிசை' ஏற்பட்டுள்ளது."- என்று வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தொடர்பில் கலந்துரையாடல்

0
தீப்பற்றியதன் பின்னர் மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலிலிருந்து எண்ணெய் கசிவை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (15) இடம்பெற்றது. நீதி அமைச்சர் அலி சப்ரி தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், கடல்சார் சூழல்...

ரூ. 500 மில்லியனை வைத்து 400 வீடுகளைக்கூட கட்டமுடியாது!

0
2022ஆம் நிதியாண்டுக்காக நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷவால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு - செலவு திட்டம் ஒரு புஷ்வாணத்தைப் போன்றது என்பதுடன் இதில் மலையக மக்களுக்கு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளும் எவ்வித ஆக்கபூர்வமான அறிவிப்புக்களும் இடம்பெறவில்லையென்பது...

பங்காளிகளின் கழுத்தை பிடிக்க தயாராகும் மொட்டு கட்சி

0
எமது அபிவிருத்தி பயணத்தை குழப்புவதற்கு முற்படும் தரப்புகள் நிச்சயம் விலக்கப்படும். இனி கடுமையான முடிவுகள் எடுக்கப்படும்."- என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்...

வீடுகளில் சிகிச்சைபெறும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பு

0
நாட்டில் கொவிட் -19 தொற்றுக்குள்ளானவர்களில் 109,373 பேருக்கு வீடுகளிலேயே சிகிச்சையளிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். தற்போதும் 3,813 தொற்றாளர்கள் வீடுகளிலேயே சிகிச்சைபெற்று வருகின்றனர். வீடுகளில் சிகிச்சைபெறும் தொற்றாளர்களிள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் வீடுகளில் சிகிச்சையளிக்கும் பிரிவின்...

மரக்கறி விலையும் உச்சம் தொட்டது!

0
நாட்டிலுள்ள பொருளாதார மத்திய நிலையங்களுக்குக் கிடைக்கும் மரக்கறிகளின் விளைச்சல் குறைவடைந்துள்ள நிலையில் நுகர்வோரால் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு மரக்கறிகளுக்கான சில்லறை விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள முதல்நிலை வார சந்தைகள் சிலவற்றில் இந்த நிலை...

ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி!

0
தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-க்கு முன்பாக, ஜூன் 19 அல்லது 20-ஆம் திகதி 'ஜனநாயகன்' திரைப்படம் , திரையிடப்படக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. அரசியலுக்கு வருவதற்கு முன்னர் விஜய் நடித்த, கடைசி...

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...