டொலர் இல்லாததால் 200 ரூபாவை கடந்தது சீனியின் விலை!

0
இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும் நாட்டில் போதியளவு டொலர் இல்லாத காரணத்தினால் சீனி இறக்குமதியை மேற்கொள்ள முடியாதுள்ளதாக சீனி இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் பின்னணியில் சந்தையில் சில தினங்களுக்கு முன்பு சீனி பற்றாக்குறை ஏற்பட்டதோடு,...

இறக்குமதி தடைக்கு மத்தியில் கொழும்பு துறைமுகத்தில் 400 சொகுசு வாகனங்கள்!

0
நாட்டில் வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் கொழும்பு துறைமுகத்தில் 400இற்கும் அதிகமான வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த வாகனங்களை அரசாங்கம் பறிமுதல் செய்யுமா என்பது குறித்து இலங்கை சுங்கம் நிதி அமைச்சுக்கு...

மனோ – மைத்திரி சந்திப்பு! ‘விகிதாசார’ தேர்தல் முறைமைக்கு ஆதரவு!!

0
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவை தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். தேர்தல் முறைமை தொடர்பில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிலைபாட்டை அறிவதற்காகவும், அதுபற்றி...

கொவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமா?

0
கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டமைக்கான அட்டையை தெரிவு செய்யப்பட்ட இடங்களுக்கு கட்டாயமாக்கும் தீர்மானம் இதுவரையில் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தீர்மானத்தை எடுப்பது தொடர்பில் ஆய்வு செய்ய வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள்...

60 வீதமானோருக்கு முழுமையாக தடுப்பூசி!

0
நாட்டில் 60 வீதமானோருக்கு முழுமையாக தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டு மக்களுக்கு மூன்றாவது கொவிட் தடுப்பூசி வழங்குவதற்கு...

பாரிய மக்கள் போராட்டம் வெடிக்கும்! மலையக மக்கள் முன்னணி எச்சரிக்கை!!

0
" பாரிய மக்கள் போராட்டம் ஒன்றை இந்த அரசாங்கம் வெகு விரைவில் சந்திக்கும். இந்த நாட்டில் வாழும் விவசாயிகள், அதிபர் ஆசிரியர்கள், வியாபாரிகள், வைத்திய உதவியாளர்கள், தோட்டத்தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் என நாட்டில்...

‘ரஞ்சனுக்கு பொதுமன்னிப்பு’ – பல தரப்பும் கோரிக்கை விடுப்பு

0
" சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும். அதேபோல அவருக்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதியும் தீர்மானமொன்றை எடுக்க வேண்டும்." - என்று பிரதான...

இலங்கை வருகிறார் ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர்

0
ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் ஒருவர் எதிர்வரும் நவம்பர் இறுதியில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். நாடு கடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம், மனித கடத்தல் மற்றும் நவீன முறையிலான அடிமைத்தனம் ஆகிய விவகாரங்களை கையாளும் சிறப்பு அறிக்கையாளரே...

‘தவறை யார் செய்தாலும் அது தவறுதான்’ – அரசுமீது கம்மன்பில தாக்குதல்!

0
" ஐக்கிய தேசியக் கட்சி செய்யும்போது 'தவறாக' இருந்த ஒரு விடயம் நாம் செய்யும்போது சரியாகிவிடாது. யார் செய்தாலும் தவறு தவறுதான்." - என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், அமைச்சருமான உதய...

‘மொட்டா’, ‘தொலைபேசியா’? – வெளியானது புதிய தகவல்

0
" நாடாளுமன்ற உறுப்பினர்களான சமிந்த விஜேசிறி, ஹேஷா விதானகே ஆகியோர் ஒருபோதும் அரசுடன் இணையமாட்டார்கள்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் அசோக அபேசிங்க எம்.பி. தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...