‘ஒன்லைன் கல்வி’ – ஆசிரியர்கள்மீதான அழுத்தத்தை உடன் நிறுத்துக! 11 சங்கங்கள் கூட்டறிக்கை!!
நிகழ்நிலை கற்பித்தற்கான ஆசிரியர்கள் மீதான அழுத்தத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என 11 ஆசிரியர் சங்கங்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
2020 மார்ச் 12 ம் திகதி...
யாழ்.மாவட்டத்தில் மேலுமொரு ஆசனம் பறிபோகிறது!
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனங்களில் எண்ணிக்கை 6 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலின் படி, 7ஆக இருந்த எம்.பிக்களின் எண்ணிக்கை ஆறாக குறைக்கப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர்...
‘தடுப்பூசி திட்டத்தை முன்னெடுக்க போக்குவரத்து வசதி’ – செந்தில் தொண்டமான் பணிப்பு
பெருந்தோட்டப்பகுதிகளில் வசிக்கும் முதியவர்கள், தடுப்பூசி ஏற்றும் நிலையத்துக்கு செல்வதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளை தோட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் - என்று இ.தொ.காவின் உப தலைவரும், பிரதமரின் இணைப்புச்செயலாளருமான செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
எல்ல...
ரணிலுடன் அரசாங்கத்துக்கு ‘டீலா’? – நாமல் வழங்கிய பதில்!
" ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் உட்பட எதிர்க்கட்சிகளின் தலைவர்களுடன் அரசுக்கு எவ்வித கொடுக்கல் வாங்கல்களும் கிடையாது." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரும், அமைச்சருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
கம்பஹாவில் நடைபெற்ற...
பாராளுமன்றம் வருகிறார் பஸில்! நிதி அமைச்சு பதவியும் ஒப்படைப்பு!!
அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய பின்னர், நாடாளுமன்ற உறுப்பினராக பஸில் ராஜபக்ச சத்தியப்பிரமாணம் செய்வாரென ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன என்று பிரபல சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றதும்...
தொற்று நோய் பிரிவின் பிரதானிக்கு திடீர் இடமாற்றம்! பின்னணி என்ன?
சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர் சுதத் சமரவீரவுக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி சுகாதார அமைச்சின் டெங்கு நோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், வைத்தியர் சமித கினிகே தொற்று...
தெமட்டகொடையில் டெல்டா திரிபு – மூவர் குணமடைவு!
அதிக வீரியம்கொண்ட கொரோனா டெல்டா திரிபுடன் கொழும்பு தெமட்டகொடை பகுதியில் அடையாளம் காணப்பட்ட ஐவரில் மூவர் குணமடைந்துள்ளனர் எனவும், ஏனைய இருவர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர் எனவும் கொழும்பு மாநகர சபையின் தலைமை வைத்திய...
கொரோனாவின் தாண்டவம் தொடர்கிறது – நேற்றும் 55 பேர் பலி!
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 55 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான தகவல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்று நேரத்துக்கு முன்னர் வெளியிட்டார்.
32 ஆண்களும், 23 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
“சொகுசு வாகனங்களை மக்களுக்காக அர்ப்பணித்து பெளத்த தேரர்கள் முன்மாதிரியாக நடக்க வேண்டும்”
வண எல்லே குணவன்ச தேரர், "பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சம்பளத்தை பொது காரியங்களுக்காக அர்ப்பணிக்க வேண்டும்" என கூறுகிறார். இது நல்ல யோசனை. ஆனால் அதற்கு முன், இந்நாட்டை மாறி மாறி ஆட்சி...
உடபுஸல்லாவ சுகாதார பிரிவில் மேலும் 21 பேருக்கு கொரோனா!
நுவரெலியாவில் மேலும் 46 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும், அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கையும் வருமாறு,
அக்கரப்பத்தனை - 1
கந்தப்பளை - 4
நானுஓயா - 2
நுவரெலியா -...







