தெமட்டகொட சுகாதார பிரிவில் மேலும் 26 பேருக்கு வைரஸ் தொற்று!
தெமட்டகொட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 24 மணிநேரத்துக்குள் மேலும் 26 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ,...
ஏறாவூர் சம்பவம் – குவியும் கண்டனங்கள்! படையினருக்கு இடமாற்றம்!
மட்டக்களப்பு, ஏறாவூர் சம்பவம் தொடர்பில் இரு இராணுவ அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது என இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பயணக்கட்டுப்பாட்டை மீறினர் என்ற குற்றச்சாட்டுக்காக ஏறாவூர் பகுதியில் சிலரை தரையில் முழந்தாளிட வைத்து இராணுவத்தினர் தண்டனை...
மொட்டு கூட்டணிக்குள் மோதலை தவிர்க்க ‘இருமுனை’ சந்திப்புகள்!
ஆளுங்கட்சியின் முக்கிய இரு கூட்டங்கள் நாளையும், நாளை மறுதினமும் நடைபெறவுள்ளன. ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் பங்குபற்றலுடன் நடைபெறும் இக்கூட்டங்களில் தீர்க்கமான சில முடிவுகள் எடுக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஶ்ரீலங்கா பொதுஜன...
22 இல் பிரேரணை கையளிப்பு! 23 இல் சபைக்கு வருகிறார் ரணில்!!
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஜுன் 22 ஆம் திகதி சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது.
இவ்விவகாரத்தை அவசர விடயமாகக்கருதி விரைவில் விவாதத்துக்கு உட்படுத்துமாறு சபாநாயகரிடம், ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுக்கவுள்ளது.
அதேவேளை,...
ரணிலுக்கு ஆதரவு இல்லை – ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள் கைவிரிப்பு
நாடாளுமன்றம்வரும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு வழங்காது - என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சிலர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையவுள்ளனர் என...
‘கொரோனா’வால் மேலும் 54 பேர் உயிரிழப்பு!
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 54 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான தகவல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று வெளியிட்டார்.
31 ஆண்களும், 23 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதன்படி கொரோனாவால் பலியானவர்களின்...
50 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் கடத்திய எஸ்.ஐ. பணி நீக்கம்!
பொலிஸ் சீருடையில் சுமார் 50 கோடி ரூபா பெறுமதியான 52 கிலோ ஹெரோயின் கடத்திய களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையக உப பொலிஸ் பரிசோதகர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் அதிகாரியே வாகனத்தில் ஹெரோயின்...
கம்மன்பிலவுக்கு கை கொடுக்கிறது சு.க. – பிரேரணையை எதிர்க்க முடிவு
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது.
இதன்படி மொட்டு கட்சியின் சில உறுப்பினர்களால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைக்கு எதிர்ப்பை வெளியிடவும், கம்மன்பிலவுக்கு...
‘ஒன்லைன் கல்வி’ – ஆசிரியர்கள்மீதான அழுத்தத்தை உடன் நிறுத்துக! 11 சங்கங்கள் கூட்டறிக்கை!!
நிகழ்நிலை கற்பித்தற்கான ஆசிரியர்கள் மீதான அழுத்தத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என 11 ஆசிரியர் சங்கங்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
2020 மார்ச் 12 ம் திகதி...
யாழ்.மாவட்டத்தில் மேலுமொரு ஆசனம் பறிபோகிறது!
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனங்களில் எண்ணிக்கை 6 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலின் படி, 7ஆக இருந்த எம்.பிக்களின் எண்ணிக்கை ஆறாக குறைக்கப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர்...






