கொரோனாவால் மேலும் 52 பேர் உயிரிழப்பு!

0
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 52 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான தகவலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார். இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 633...

மட்டக்களப்பில் பரபரப்பு – இராஜாங்க அமைச்சரின் வீட்டுக்கு முன் துப்பாக்கிச்சூடு!

0
ஆளுங்கட்சி உறுப்பினரான இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் வீட்டுக்கு முன்பாக இன்று மாலை  துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். காயமடைந்தவர் உயிரிழந்துவிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியில், மென்டர்சன்...

‘கேஸ்’ விலை உயருமா? அமைச்சரவை உப குழு எடுத்த முக்கிய முடிவு!

0
சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு அனுமதிப்பதில்லை என அமைச்சரவை உப குழு தீர்மானித்துள்ளது. சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கோரிக்கை விடுத்திருந்தன. இது தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழுவே...

“3 குடும்பங்களை வெளியேற்றுமாறு வலியுறுத்தி போராட்டம்”

0
கொட்டகலை , யதன்சைட் தோட்டத்திலிருந்து மூன்று குடும்பங்களை வெளியேற்றுமாறு வலியுறுத்தி தோட்ட மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இளைஞர் ஒருவரை கொலைசெய்த குற்றத்துக்காகவே மேற்படி குடும்பங்களை வெளியேற்ற வேண்டும் என தோட்ட மக்கள் கோரிக்கை...

‘இரு நாட்கள் மட்டுமே சபை கூடும்’

0
நாடாளுமன்ற அமர்வு இவ்வாரம் இரு நாட்கள் மட்டுமே நடைபெறும். இதன்படி 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் சபை அமர்வுகளை முன்னெடுப்பதற்கு இன்று நடைபெற்ற விசேட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. பாராளுமன்ற அமர்வு நடவடிக்கைகள் குறித்துத்...

நாடு திரும்பிய கையோடு அதிரடி காட்ட தயாராகும் பஸில்!

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட கூட்டமொன்று அடுத்த வாரமளவில் நடைபெறவுள்ளது எனவும், அதற்கான ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டுவருகின்றன எனவும் கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. அமெரிக்கா சென்ற மொட்டு கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ச,...

முன்பள்ளி ஆசிரியர்களை யாரும் கண்டுகொள்ளவில்லை!

0
இந்த நெருக்கடியான காலகட்டத்தில் மலையகத்தில் முன்பள்ளி ஆசிரியர்களை யாரும் கண்டுகொள்ளவில்லை என அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனினும், நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் உரிய நேரத்தில் சில உதவிகளை செய்தார் என்றும், இவ்வாறான...

நாட்டில் 1,972 பேரின் உயிரை பறித்த 3ஆவது அலை!

0
கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூன்றாவது அலையால் ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் நேற்றுவரை நாட்டில் ஆயிரத்து 972 பேர் பலியாகியுள்ளனர் – என்று கொரோனா பரவல் தடுப்பு செயற்பாட்டு மையத்தின் தரவுகள்...

திருமணத்தை பிரமாண்டமாக நடத்தவே ஹெரோயின் கடத்தினேன்’

0
" மகளின் திருமணத்தை ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றில் பிரமாண்டமாக நடத்துவதற்கான நிதியை திரட்டுவதற்காகவே  போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டேன்." - என்று பொலிஸாரால் கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் தெரிவித்துள்ளார். பொலிஸ் சீருடையில் சுமார்...

கம்மன்பிலவின் காலைவாருவாரா அரவிந்தகுமார்?

0
அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்த பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார், வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எத்தகைய முடிவை எடுப்பார் என்ற...

ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி!

0
தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-க்கு முன்பாக, ஜூன் 19 அல்லது 20-ஆம் திகதி 'ஜனநாயகன்' திரைப்படம் , திரையிடப்படக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. அரசியலுக்கு வருவதற்கு முன்னர் விஜய் நடித்த, கடைசி...

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...