நுவரெலியா கிரகரி வாவியிலிருந்து சடலம் மீட்பு!
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் உள்ள கிரகரி வாவியிலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று (06) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிரகரி வாவியில் படகு சவாரியில் ஈடுபடுவோர்...
தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம் ஆரம்பம்!
- இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 5,000 ரூபாய் வரையிலான அனைத்து LankaQR பரிமாற்றங்களுக்கும் வர்த்தகர்களிடம் வசூலிக்கப்படும் சேவைக்கட்டணம் முழுமையாக நீக்கம்.
- புதிய முறைமையின் ஊடாக எந்த நிமிடமும் எந்த இடத்தில்...
ஈரான் உளவுத்துறை தளபதி பலி!
ஈரான் புரட்சிகர காவல்படையின் உளவுத்துறைத் தலைவர் மஜித் காதேமி Majid Khademi, கொல்லப்பட்டுள்ளார். ஈரான் ஊடகங்கள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளன.
தாக்குதலுக்குரிய பொறுப்பை இஸ்ரேல் ஏற்றுள்ளது.
பயங்கரவாதத் தலைவர்களுக்கு எதிரான வேட்டை தொடரும் என்று இஸ்ரேல்...
தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஹார்முஸ் நீரிணையை திறக்க ஈரான் மறுப்பு!
தற்காலிக போர்நிறுத்தத்தின் ஒரு பகுதியாக ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க ஈரான் மறுத்துவிட்டது.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக போர்நிறுத்த திட்டம் குறித்து அமெரிக்காவும், ஈரானும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.
எனினும், தற்காலிக போர்நிறுத்தத்தின் ஒரு பகுதியாக...
ஈரான் மீது தாக்குதல் நடத்த அதிநவீன ஏவுகணைகளை குவிக்கும் அமெரிக்கா
ஈரான் போரை வேகமாக முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்பதில் அமெரிக்கா தீவிரமாக உள்ளது. இதற்காக, தற்போது அதிக சக்திவாய்ந்த ஜேஏஎஸ்எஸ்எம்-இஆர் ஏவுகணைகளை நிலைநிறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.
மற்ற நாடுகளின் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த கையிருப்புகளைக் குறைத்து,...
ட்ரம்பின் எச்சரிக்கை போர்க்குற்றம்: ஈரான் சுட்டிக்காட்டு!
ஈரானின் சிவில் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்ற டொனால்ட் டிரம்பின் எச்சரிக்கைகள் போர்க்குற்றங்களுக்குச் சமமானவை என்று ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் kazem gharibabadi குற்றம் சாட்டியுள்ளார்.
இத்தகைய மிரட்டல்கள் ஐக்கிய நாடுகள்...
சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!
இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36).
இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...
பதிலடி பயங்கரமாக இருக்கும்: காலக்கெடு விதித்த ட்ரம்புக்கு ஈரான் எச்சரிக்கை!
உள்நாட்டு கட்டமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்குப் பதிலடியாகப் பயங்கரமான தாக்குதல்களை முன்னெடுப்பதாக ஈரான் எச்சரித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் ஹார்முஸ் நீரிணை திறக்கப்படாவிட்டால், ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும்...
ஏப்ரலில் 9 எரிபொருள் கப்பல்கள் வரும்: கட்டுப்பாடுகள் விரைவில் நீங்கும்
இலங்கைக்கு இம்மாதம் 9 எரிபொருள் கப்பல்கள் வரவுள்ளன என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
மாத்தறையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“மத்திய கிழக்கு போர் வெடித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட...












