46,000 சிறுவர்கள் வன்முறைக்கு சிறார்கள் வன்முறைக்கு இலக்காகியுள்ளனர்: விரைவில் நீதி அவசியம்
நாட்டில் சிறுவர் வன்முறைகளுக்கும் துஷ்பிரயோகங்களுக்கும் ஆளான 46,000 பேர் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு நீதி கிடைக்கும் வரை காத்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு விரைவில் நீதி கிடைக்கப்பெற வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
தற்போதைய...
ஐஸ் போதைப்பொருளுடன் கைதானவருக்கு மறியல்
அம்பாறை , திருக்கோவில் பிரதேசத்தில் 7 கிராம் 199 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 40 வயதுடைய போதைப்பொருள் வியாபாரியை எதிர்வரும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான்...
இலங்கையின் அபிவிருத்திக்கு தோள் கொடுக்க சீனா தயார்
இலங்கையின் அபிவிருத்திக்கு சீனா மேலும் கூடுதலான பங்களிப்பை வழங்கத் தயாராக இருப்பதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ ஜென்ஹொங் (Qi Zhenhong) தெரிவித்துள்ளார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டதன் 105 ஆவது ஆண்டு நிறைவைக்...
சிறைச்சாலையைக் காண்பித்து நாமலின் அரசியல் பயணத்தை முடக்க முடியாது
“ நாமல் ராஜபக்ச என்பவர் மஹிந்த ராஜபக்சவின் மகன், எனவே, சிறைச்சாலைகளைக் காண்பித்து , அச்சுறுத்தி அவரின் அரசியல் பயணத்தை ஒடுக்கிவிடமுடியாது.”
– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிவி...
விவசாயிகளை அவமதித்துவிட்டது அரசு: சஜித் சீற்றம்
" இன்று விவசாயிகள் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள். அதற்கு இந்த அரசாங்கமே காரணம்!. இது போதாதென்று, விவசாயிகளின் தலைமுறையினரையும் மிகக் கேவலமாக பேசி இந்த அரசாங்கம் அவர்களை ஏளனப்படுத்தியும் வருகிறது." என்று...
இலங்கை ‘உயர்-மத்திய-வருமான’ நாடாக முன்னேற்றம்: உலக வங்கி அறிவிப்பு
இலங்கையை வீழ்ச்சியின் விளிம்பிற்கு தள்ளிய மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த தீவு தேசம் மீண்டும் 'உயர்-மத்திய-வருமான' (upper-middle-income) நாடாக அந்தஸ்தைப் பெற்றுள்ளது.
உலக வங்கி நேற்று வெளியிட்ட...
பாகிஸ்தான் பாதுகாப்பு செயலர் இலங்கை வருகை
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) முஹம்மது அலி, 6ஆவது பாகிஸ்தான் - இலங்கை ஆயுதப் படைகள் பாதுகாப்புக் கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு புதன்கிழமை (ஜூலை 01)...
ஈரானுக்கான புதிய இலங்கை தூதுவர் கடமையேற்பு
ஈரானுக்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் பஸீஹா அஸ்மி 𝑷𝒓𝒐𝒇. 𝑭𝒂𝒛𝒆𝒆𝒉𝒂 𝑨𝒛𝒎𝒊 , ஜூன் 30ஆம் திகதி தெஹ்ரானிலுள்ள உள்ள இலங்கைத் தூதரகத்தில் உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
இந்த ஆண்டின்...
கூட்டு ராணுவப் பயிற்சி குறித்து இலங்கை, கொரியா பேச்சு
இலங்கைக்கான கொரியக் தூதுவர் Miyon Lee, (01 ஜூலை) கொழும்பிலுள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இதன்போது, இலங்கைக்கும் கொரியக் குடியரசிற்கும்...
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: 35 பேர் உயிரிழப்பு
நாட்டில் டெங்கு நோய் தாண்டவமாடிவரும் நிலையில், அதனை ஒடுக்குவதற்குரிய டெங்கு ஒழிப்பு சமரை அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது.
இவ்வருடம் ஜனவரி முதல் ஜுலை 01 வரையான காலப்பகுதிக்குள் 56 ஆயிரத்து 422 பேர் டெங்கு நோயால்...













