நாடளாவிய ரீதியில் 40 மே தினக் கூட்டங்கள்: இன்று முதல் விசேட பாதுகாப்பு!
மே தினத்தை முன்னிட்டு இன்று(30) முதல் விசேட பாதுகாப்புத் திட்டம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு நகரம் உள்ளிட்ட மே தின பேரணிகள் முன்னெடுக்கப்படும் பகுதிகளை மையப்படுத்தி இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர்,...
மே தினக் கூட்டங்களை பிரமாண்டமாக நடத்த பல மில்லியன்களை செலவிடும் பிரதான கட்சிகள்
பிரதான அரசியல் கட்சிகள் தம்பக்கமே மக்கள் ஆதரவு அலை உள்ளது என்பதை வெளிக்காட்டும் வகையில், மேதினக் கூட்டத்தில் பெருந்திரளான மக்களை பங்கேற்கவைப்பதற்காக, அவர்களை கொழும்புக்கு அழைத்துவருவதற்காக சுமார் ஆயிரம் மில்லியன் ரூபாவரை செலவிடவுள்ளன...
தமிழகத்திலேயே இக்கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது
தனது குழந்தையை தந்தையொருவர் பிளேடால் கையில் கிழித்துத் துன்புறுத்திய கொடூர சம்பவம் மலையகத்தில் அல்ல, இந்தியாவின் தமிழகத்திலேயே நடைபெற்றுள்ளது. குறித்த தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே...
சஜித்துடன் சங்கமித்த விஜித் விஜயமுனி சொய்சா சுயாதீனமாக செயற்பட முடிவு
ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படுவதற்கு முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தீர்மானித்துள்ளார்.
தனக்கு இன்னும் அமைப்பாளர் பதவி எதுவும் வழங்கப்படவில்லை, கட்சி உறுப்புரிமை மட்டுமே உள்ளது, தற்போது ஓரங்கட்டப்பட்டுள்ளேன்...
தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 1700 வழங்க கம்பனிகள் மறுத்தால் அடுத்த கட்டம் என்ன?
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்குவதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரிய முடிவை எடுப்பார் - என்று தொழில் அமைச்சர்...
மலையக தொழிலாளர் முன்னணியின் பொதுச்செயலாளராக புஸ்பா விஸ்வநாதன் நியமனம்
மலையக மக்கள் முன்னணியின் தொழிற்சங்க பிரிவான மலையக தொழிலாளர் முன்னணியின் பொதுச்செயலாளராக புஸ்பா விஸ்வநாதன் பதவியேற்றுள்ளார்.
மலையக மக்கள் முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற நிர்வாக சபை கூட்டத்தொடரின் போது ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டதோடு...
நாட்டைவிட்டு தப்பியோட முற்பட்ட அங்கொட லொக்காவின் சகா கைது!
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான மத்துமகே லசந்த சந்தன பெரேரா என்றழைக்கப்படும் 'அங்கொட லொக்கா'வின் சகா கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
47 வயதான எல்லாவலகே சரத் குமார போலி கடவுச்சீட்டுடன்...
ஜனாதிபதி தேர்தலில் இதொகா யாருக்கு ஆதரவு?
“ஜனாதிபதி வேட்பாளர் பட்டியல் வெளிவந்த பின்னரே யாரை ஆதரிப்பது என்று இலங்கைத் தொழிலாளார் காங்கி ரஸ் கட்சி முடிவு எடுக்கும்." - இவ்வாறு கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளார் காங்கி ரஸ்...
ஈரான் ஜனாதிபதியின் வருகையால் இலங்கை – இஸ்ரேல் உறவில் விரிசலா?
ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தால் இஸ்ரேலுக்கும், இலங்கைக்கும் இடையிலான உறவில் எவ்வித விரிசலும் ஏற்படவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரான பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ஈரான்...
நாட்டைவிட்டு வெளியேறுகிறாரா மைத்திரி?
இலங்கையில் கடும் அரசியல் நெருக்கடிகளையும், வழக்குகளையும் எதிர்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிநாடொன்றில் தஞ்சமடைய உத்தேசித்துள்ளார் என வெளியான தகவல்களை, மைத்திரி தரப்பு நிராகரித்துள்ளது.
தென்கொரியாவுக்கு செல்வதற்கே மைத்திரி உத்தேசித்துள்ளார் எனவும், ஐ.நாவின்...













