செங்கடல் மோதல் – கொழும்பு துறைமுகம் வரும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

0
கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் கப்பல்களின் எண்ணிக்கை 60.9 வீதத்தால் அதிகரித்துள்ளது. ஹுதி கிளர்ச்சியாளர்களால் செங்கடலில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. 2024 இல் முதல் 29 நாட்களில் 330-இற்கும் அதிகமான கப்பல்கள் கொழும்பு...

200 இற்கு மேற்பட்ட புலமைப்பரிசில்களுக்கு விண்ணப்பம் கோருகிறது இந்திய தூதரகம்…!

0
பல்வேறு துறைகளையும் சேர்ந்த இலங்கை பிரஜைகளுக்காக முழுமையான அனுசரணையுடன் வழங்கப்படும் 200 இற்கு அதிகமான புலமைப்பரிசில்களுக்கு கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. முன்னணி இந்திய நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மருத்துவம், துணைமருத்துவம்,...

விபத்தில் இரு வெளிநாட்டவர்கள் பலி!

0
காலி, மாத்தறை பிரதான வீதியின் மிதிகம பகுதியில் இன்று (30) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரு வெளிநாட்டவர்கள் பலியாகியுள்ளனர். தனியார் பஸ்ஸொன்றும், மோட்டார் சைக்கிளும் மோதுண்டதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு...

வவுனியாவில் 29 வயது யுவதி சடலமாக மீட்பு – பலகோணங்களில் விசாரணை!

0
வவுனியா, குருமன்காடு, கோவில் வீதி பகுதியில் கிணற்றி லிருந்து 29 வயதுடைய இளம் பெண்ணின் சடலம் இன்று மீட்கப் பட்டுள்ளது என்று வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி பெண்ணைக் காண வில்லை என வீட்டார்...

“உரித்து” திட்டத்தின்கீழ் 10,000 காணி உறுதிப் பத்திரங்கள் வழங்க ஏற்பாடு!

0
மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவிற்கமைய, “உரித்து” வேலைத்திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. குறித்த காணி உறுதிப் பத்திரங்கள்...

முதுகெலும்பிருந்தால் தேர்தலை நடத்துக! ஜனாதிபதி ரணிலுக்கு சஜித் சவால்

0
" தேர்தல் மூலமே நாம் ஆட்சிக்கு வருவோம். தற்போதைய அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இல்லை. அவ்வாறு இருந்தால் தேர்தலை நடத்துமாறு சவால் விடுக்கின்றோம்.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். “ நீதிமன்ற...

மொழித் திறன் பரீட்சையில் தேர்ச்சி பெற்ற 10,000 பேருக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்பு

0
புதிய கிராமம், புதிய நாடு, தொழில் முனைவு அரசு என்ற கருத்தின் கீழ், வறுமையில் உள்ள 12 இலட்சம் குடும்பங்களை வலுவூட்ட எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்தார். ஜப்பான் மொழித் திறன்...

சஜித் களத்தில் – ஐக்கிய மக்கள் சக்தி போராட்டம்மீது நீர்த்தாரை பிரயோகம்….!

0
அரசுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம்மீது பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டுவந்த இந்த அரசுக்கு மக்கள் ஆணை...

நியூபிகொக் பகுதியில் 7,000 பேர் பயன்பெறவுள்ள பாரிய குடிநீர் திட்டம்!

0
புசல்லாவை, நியூபிகொக் தோட்டத்தில் 22.5 கிமீ பரப்பில் 7, 000 இற்கும் அதிகமானோர் பயனடையும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுவரும் குடிநீர் திட்டம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம் இதொகாவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல்...

இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை!

0
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது நெருங்கிய சகாவான முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் மஹ்முத் குரேஷி ஆகியோருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது....

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...