மரக்கறி மட்டும் அல்ல பழங்களின் விலைகளும் எகிறின!
நாட்டில் மரக்கறி வகைகளின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், பழங்களின் விலைகளும் எகிறியுள்ளன.
நுவரெலியாவில் அனைத்து வகையான பழங்களின் விலையும் அதிகரித்துள்ளது என்று பழங்கள் மொத்த வியாபாரிகள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் தெரிவிக்கின்றனர்.
கடும் மழையுடனான...
பாவத்தில் எமக்கு பங்கு வேண்டாம் – புதிய கூட்டணி குறித்து மனோ
“ ராஜபக்சர்களின் அட்டூழியங்களை மன்னிக்க நாம் தயார் இல்லை. ஆகவே ஒரு கையால் ராஜபக்சர்களை கட்டி அணைத்தப்படி மறுகையால் எம்மை சுட்டி அழைக்க வேண்டாம். நாம் இன்று இருக்கும் இடத்தில் சௌக்கியமாக இருக்கிறோம்....
விலையோ உச்சம் – நானுஓயா, நுவரெலியாவில் அழுகி குப்பைக்கு செல்லும் மரக்கறிகள்…!
நாட்டில் நிலவிய கடும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால் கடந்த சில வாரங்களாக சாதாரண மரக்கறிகளின் விலைகள்கூட உச்சம் தொட்டன. வழமையாக 500 ரூபா 600 ரூபாவுக்கு வாங்கக்கூடிய ஒரு கிலோ மரக்கறி விலைகூட...
பெருந்தோட்டப் பகுதிகளில் பாடசாலை இடைவிலகல் அதிகரிப்பு!
கட்டுரையாளர் - க.பிரசன்னா
நன்றி - தினக்குரல்
சமீப காலங்களில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி பாடசாலை கல்வியை இடைநிறுத்தும் மற்றும் இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. பெருந்தோட்ட பாடசாலைகள் உள்ளிட்ட...
கொலையில் முடிந்த கோழிப் பிரச்சினை – யாழில் பயங்கரம்!
யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் நேற்று இருவரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிவடைந்துள்ளது.
சுன்னாகம், கந்தரோடைப் பகுதியைச் சேர்ந்த சந்திர நாதன் கோபிராஜ் (வயது 36) என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபருக்கும் மற்றைய நபருக்கும்...
புத்தளம் துப்பாக்கிக்சூட்டுக்கான காரணம் வெளியானது…!
புத்தளம் , கருவலகஸ்வெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்போவ மீனவ கிராமப் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
40 வயதான காயமடைந்த நபர் சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
காயம் அடைந்த நபர்,...
அநுரவுக்கு அச்சுறுத்தல் – பாதுகாப்பை பலப்படுத்துமாறு கோரிக்கை!
"நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்கவின் வெற்றி உறுதியாகியுள்ளதால், அவருக்கு ஏதேனும் செய்யக்கூடும் என்ற ஐயம் உள்ளதால் அநுரவுக்கான பாதுகாப்பை பலப்படுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.” – என்று தேசிய மக்கள் சக்தியின்...
யுக்திய ஒப்பரேஷன் – துப்பாக்கி, வாள்களுடன் சிக்கிய “வீரப்பன்”
இரு நபர்களை கொலை செய்யும் நோக்கில் ரி-56 ரக துப்பாக்கி சகிதம் வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த இருவர் களுத்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யுக்திய நடவடிக்கையின்கீழ் வாகனங்களை பரிசோதிக்கும்போது இவர்கள் இருவரும் சிக்கியுள்ளனர்.
வாகனத்தை சோதனையிட்டபோது ரி...
செங்கடல் மோதல் – கொழும்பு துறைமுகம் வரும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் கப்பல்களின் எண்ணிக்கை 60.9 வீதத்தால் அதிகரித்துள்ளது.
ஹுதி கிளர்ச்சியாளர்களால் செங்கடலில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.
2024 இல் முதல் 29 நாட்களில் 330-இற்கும் அதிகமான கப்பல்கள் கொழும்பு...
200 இற்கு மேற்பட்ட புலமைப்பரிசில்களுக்கு விண்ணப்பம் கோருகிறது இந்திய தூதரகம்…!
பல்வேறு துறைகளையும் சேர்ந்த இலங்கை பிரஜைகளுக்காக முழுமையான அனுசரணையுடன் வழங்கப்படும் 200 இற்கு அதிகமான புலமைப்பரிசில்களுக்கு கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
முன்னணி இந்திய நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மருத்துவம், துணைமருத்துவம்,...













