கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் மீட்பு!
அரபிக்கடலில் காணாமல் போன லொரன்சோ புத்தா4 என்ற படகு சீசெல்ஸ் கடலோர பாதுகாப்புப் படையினரால் மீட்கப்பட்டதாக இலங்கை அரசுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை சீசெல்ஸ் கரையோரப் பாதுகாப்புப் படையினர் இன்று (29) பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின்...
30 வீதமான குழந்தைகள் முன்பள்ளி செல்வதில்லை…!
நாட்டில் 4 வயதுடைய குழந்தைகளில் 30 வீதமானோர் முன்பள்ளிக்கு செல்வதில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஆரம்பகால குழந்தை பருவ வளர்ச்சி மிகவும் முக்கியமானது எனவும் உலகில் இது குறித்து அதிக...
முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்னாயக்க சஜித்துடன் சங்கமம்!
முன்னாள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்னாயக்க, ஐக்கிய மக்கள் சக்தியில் இன்று இணைந்துகொண்டுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து பேச்சு நடத்திய பின்னர், அவர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார்.
ஐக்கிய...
பொருளாதார நெருக்கடியால் அடுத்த தேர்தலில் போட்டியிடாமல் இருக்க 30 வீதமான எம்.பிக்கள் உத்தேசம்?
பொருளாதார ரீதியிலான நெருக்கடிகளால் அடுத்துவரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதற்கு தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்களில் சுமார் 30 வீதமானோர் தீர்மானித்துள்ளனர் என சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
விருப்புவாக்கு முறைமை காரணமாக...
வேட்டைக்கு சென்ற தந்தை 17 வயது மகனின் துப்பாக்கி பிரயோகத்தில் பலி!
கேகாலை, தெடிகம பகுதியில் வேட்டைக்கு சென்ற தந்தை, மகனின் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.
47 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 17 வயது மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெடிகம பகுதியில் உள்ள மலைப்பகுதிக்கு தந்தையும் மகனும்...
கதிர்காமத்தில் விபத்து – இரு இளைஞர்கள் பலி!
கதிர்காமம் - செல்லக் கதிர்காமம் பிரதான வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது.
செல்லக்கதிர்காமத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி வந்துகொண்டிருந்த வேனொன்றே வீதியை விட்டு விலகி, லொறி...
அரசாங்கத்தை விரட்டுவதற்கான சமரை நாளை கொழும்பில் ஆரம்பிக்கிறது சஜித் அணி!
புதியபயங்கரவாத தடைச்சட்டம் உட்பட அடக்குமுறை சட்டங்களைக் கொண்டுவந்து மக்களை அடக்கி ஆளும் இந்த ரணில் - ராஜபக்ச அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் அணிதிரள வேண்டும். இதற்கான அரசியல் சமர் ஜனவரி 30...
இ.போ.ச. பஸ்ஸை நடுவழியில் மறித்து சாரதிமீது சரமாரியாக வாள்வெட்டு – வன்முறை கும்பல் அடாவடி
வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து, அரியாலைப் பகுதியில் வன்முறைக் கும்பலால் இடைமறிக்கப்பட்டது. பேருந்தில் ஏறிய 5 பேர் கொண்ட கும்பல் பேருந்துச் சாரதியை சரமாரியாக...
பெருந்தோட்டத்துறை இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த பதவியேற்பு!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான லொஹான் ரத்வத்த, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துள்ளார். பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க...
மாலைதீவில் தெருச்சண்டை போல அடித்து உருண்ட எம்பிக்கள்
மாலைதீவு நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி எம்பிக்களுக்கும் எதிர்க்கட்சி எம்பிக்களுக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது.
நாடாளுமன்றத்திற்குள் வைத்தே இரு தரப்பினரும் ஒருவொருக்கொருவர் அடித்துக்கொண்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.
மாலைதீவு நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நேற்று கூட்டப்பட்டது. அதிபர்...













