எட்காவால் இலங்கை இந்தியாவின் மாநிலமாக மாறும் அபாயம் – விமல் எச்சரிக்கை
" எட்கா உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன. அந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டால் இலங்கை இந்தியாவின் மாநிலம்போல் ஆகிவிடும்." - என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
இது...
நிலவில் தரையிறங்கியது ஜப்பான் விண்கலம்
ஜப்பானின் ‘மூன் ஸ்னைப்பர்’ விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியுள்ளதாக ஜப்பானிய விண்வெளி ஆய்வு முகவரகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, முன்னாள் சோவியத் யூனியன், சீனா, இந்தியா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து நிலவில் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய...
ரணிலுடன் பயணிக்க முடியும் என்றால் ஏன் விமலுடன் முடியாது?
" எமது அரசியல் எதிர்வாதியாக கருதப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவுடனேயே நாட்டு நலன் கருதி இணைந்து செயற்பட முடியுமெனில் விமல் தரப்பினருடன் ஏன் செயற்பட முடியாது. அவர்களுடனும் நிச்சயம் பேச்சு நடத்தப்படும்." - என்று...
மாத்தளையில் பிணத்தை வைத்து பிழைப்பு நடத்தியவர் கைது!
மாத்தளை பிரதேசத்தில் தகனகிரியைகளினபோது பண மோசடி இடம்பெறுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுகளையடுத்து மாநகரசபை பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இடுகாட்டில் தகனகிரியைகளின் போது , சடலமொன்றுக்கு மேலதிகமாக 5,000 ரூபா அறவிடப்படுவதாக தெரியவருகின்றது.
கைது செய்யப்பட்ட மாத்தளை...
தேசிய தைப்பொங்கல் விழா நாளை ஹட்டனில்! பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு!!
மலையக வரலாற்றில் முதன்முறையாக மிகவும் பிரமாண்டமான முறையில் தேசிய தைப்பொங்கல் விழா இம்முறை மலையக மண்ணில் கொண்டாடப்படவுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின்...
ஹட்டன் பிரகடனத்தை மக்கள் மயப்படுத்தும் திட்டம் ஆரம்பம்!
மலையக மக்கள் இலங்கைக்கு வருகைதந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அவர்களுக்கான உரிமைகளை வலியுறுத்தும் வகையில் தேசிய மக்கள் சக்தியால் நிறைவேற்றப்பட்டுள்ள ஹட்டன் பிரகடனத்தை மக்கள் மயப்படுத்தும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இதன் அடுத்த மக்கள்...
பிரமாண்ட மாளிகை – 8 ஜெட் விமானங்கள்.. 700 கார்கள் – உலகின் பணக்கார குடும்பம் இதோ….
துபாயின் அல் நஹ்யான் அரச குடும்பம் ரூ. 7 ஆயிரம் கோடிக்கு மேற்பட்ட மதிப்பிலான அதிபர் மாளிகை, 8 தனியார் ஜெட் விமானங்கள் மற்றும் பிரபலமான கால்பந்து கிளப் ஆகியவற்றைக் கொண்டு உலகின்...
மலையக மக்களை கைவிடோம் – தலைவர்களிடம் இந்திய தூதுவர் உறுதி
இந்திய வம்சாவளி இலங்கைத் தமிழ் சமூகத்தின் அரசியல் தலைவர்களை இலங்கைக்கான இந்தியததூதுவர் சந்தோஷ் ஜா நேரில் சந்தித்து உரையாடினார். கொழும்பிலுள்ள இந்தியன் இல்லத் தில் நேற்று இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
இதன்போது தமிழ்ச் மூகத்தின...
இது மாற்றத்துக்கான வருடம்…! மகாநாயக்க தேரர்களிடம் ஆசிபெற்றார் அநுர…!!
“ புதியதொரு மாற்றத்தை நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர், அந்த மாற்றத்தை இந்த வருடம் ஏற்படுத்த முடியும் என நம்புகின்றோம்.” – என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
அஸ்கிரிய மற்றும்...
அணிசேரா மாநாட்டில் பாலஸ்தீன விடுதலைக்காக குரல் கொடுத்த ஜனாதிபதி
“ ஐக்கிய நாடுகள் சபைக்குள் காணப்படும் யோசனைகள் மற்றும் இந்த மாநாட்டின் முன்மொழிவுகளுக்கு அமைய, மேற்குக் கரை, காஸா பகுதி மற்றும் கிழக்கு ஜெருசலேம் ஆகிய பகுதிகள் பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட...













