அறகலயவின் ஜனாதிபதி வேட்பாளராக பொன்சேகா?
மக்கள் போராட்ட (அறகலய) குழுவின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருகின்றது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளராக இருந்த - அதேபோல் காலமுகத்திடல் போராட்டத்தில் முன்கள போராளியாக செயற்பட்ட வசந்த...
2023 இல் சிறந்த வீரராக மெஸ்ஸி தெரிவு!
உலக கால்பந்து சம்மேளனமான பிஃபாவின் 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரராக ஆர்ஜென்டினா வீரர் லயோனல் மெஸ்ஸி தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் 3 ஆவது முறையாக இந்த விருதை பெறுகிறார்.
இந்த விருதுக்காக நடந்த...
படா ரஞ்சியை போட்டு தள்ளியது கஞ்சிபானி இம்ரான் குழுவா?
கொழும்பு, மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரந்திய உயன தொடர்மாடி குடியிருப்புக்கு அருகில் நபரொருவர் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் பாதாள குழு மோதல் தொடர்புபட்டுள்ளது என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
நேற்று முன்தினம்...
பல்கலைக்கழக மாணவியை பலியெடுத்த ‘டெங்கு’!
டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு ஹொரனை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த பல்கலைக்கழக மாணவியொருவர் உயிரிழந்துள்ளார்.
கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவியான 23 வயதான ஹசினி பாக்யா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவசர...
15 நாட்களில் 5,428 பேருக்கு டெங்கு!
2024 ஜனவரி மாதம் முதல் 15 நாட்களில் மாத்திரம் 5 ஆயிரத்து 428 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 1,122 டெங்கு நோயாளர்கள்...
ரணிலின் திட்டங்களைத்தவிர மாற்றுவழி இல்லை – நாட்டை மீட்க ஒன்றுபடுவோம்!
நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தை தவிர வேறு மாற்று வழியில்லை எனவும், எனவே அனைத்து தரப்பினரும் கருத்து வேறுபாடுகளைத் தவிர்த்து அந்த வேலைத்திட்டத்தின் வெற்றிக்கு பங்களிக்க வேண்டுமென பாராளுமன்ற...
‘தங்கலான்’ வெளியீடு ஒத்திவைப்பு!
பா.ரஞ்சித் இயக்கியுள்ள ‘தங்கலான்’ திரைப்படம் இம்மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் தாமதம் காரணமாக ஏப்ரல் மாதத்துக்கு வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் ‘தங்கலான்’. அதிக...
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் – தோனிக்கும் அழைப்பு!
அயோத்தியில் எதிர்வரும் 22 ஆம் திகதி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இந்த கோயிலின் கும்பாபிஷேக நிகழ்வில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தோனிக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
ராமர்...
இலங்கையில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையில் முதலீடு செய்ய ஜனாதிபதி அழைப்பு
இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்ய இதுவே சரியான தருணம் என்றும், அடுத்து வரும் தசாப்தங்களில் இது அந்தப் பங்குதாரர்களுக்கும் இலங்கை நுகர்வோருக்கும் குறிப்பிடத்தக்க நன்மைகளை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை என்றும்...
இலங்கையர்கள் இந்தி மொழி கற்க புலமைப்பரிசில் அறிவிப்பு
இலங்கை பிரஜைகள், இந்தியாவின் ஆக்ராவில் உள்ள இந்தி மத்திய நிலையத்தில், 2024-25 கல்வி ஆண்டில், இந்தி மொழியினைக் கற்பதற்கான புலமைப் பரிசில்கள் , இந்திய அரசாங்கத்தின் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சினால்...













