“ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க தயார்” – சம்பந்தன்
“வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றினால் ஜனாதிபதிக்கும், அரசுக்கும் ஆதரவு வழங்கத் தயார்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார்.
அவர்...
” தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ ராஜபக்சக்களே காரணம்”
வடக்கு – கிழக்கில் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ ராஜபக்சக்களே காரணம் என்று முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் தென்னிலங்கை ஊடகம்...
“தேசிய பொங்கல் விழாவை மலையகத்தில் நடத்த அரசுக்கு அருகதை இல்லை”
" மலையகத்தில் தேசிய பொங்கல் விழாவை நடத்துவதற்கு இந்த அரசாங்கத்திற்கு எவ்வித அருகதையும் கிடையாது." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற...
மலையக தியாகிகள் தினம் நுவரெலியாவிலும் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு!
மலையக தியாகிகள் தினத்தையொட்டி, மலையக மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வு நுவரெலியாவில் இன்று உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது.
மலையக தியாகிகளுக்காக நுவரெலியா நகரில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி வளாகத்திலேயே நிகழ்வு...
தோட்டத் தொழிலாளர்களின் நாட் சம்பளத்தைவிடவும் கரட் விலை உச்சம்!
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை ஆயிரம் ரூபாவை தாண்டியுள்ளது என விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய வரலாற்றில் ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை...
எமனானது ‘அதிவேகம்’ – இரு இளைஞர்கள் பலி!
மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள், மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து, கால்வாயில் விழுந்ததால் பரிதாபகரமாக பலியாகியுள்ளனர்.
கிளிநொச்சியில் இருந்து இராமநாதபுரம் செல்லும் பிரதான வீதியான பனங்கண்டி - இரணைமடு குளத்தின் பிரதான...
மலையகத்தில் நடைபெறும் தேசிய பொங்கல் விழா திகதி மாற்றம்…!
தேசிய பொங்கல் விழா ஜனவரி 20 ஆம் திகதி நடத்தப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் தற்போது அதனை ஜனவரி 21 நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின்...
ரணில் – சஜித் கூட்டணிக்காக வெளிநாட்டு தூதுவர்கள் களத்தில்?
" ரணிலையும், சஜித்தையும் ஒன்றிணைப்பதற்கு வெளிநாட்டு தூதுவர்கள் சமரசம் பேசிவருகின்றனர் என வெளியாகும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை." - என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும்...
மண்சரிவால் 100 பேர் இடம்பெயர்வு – விவசாய நிலமும் நாசம்!
படல்கும்புர பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அங்கட (135/C) கிராமசேவகர் பிரிவில் வரதொல தனியார் தோட்டத்தில் நேற்று (13) ஏற்பட்ட மண்சரிவினால் இடம்பெயர்ந்த 24 குடும்பங்களைச் சேர்ந்த 100 பேர், வராதொல சிங்கள வித்தியாலயத்தில்...
கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட நால்வர் கைது!
யாழ். கோப்பாய் பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டுவந்த பெண்ணொருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
27, 45 மற்றும் 46 வயதுகளுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத்...













