சிறுமிமீது பாலியல் வன்கொடுமை – மூவருக்கு மறியல்!
மட்டக்களப்பு, காத்தான்குடியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு போதனா வைத்திசாலையில்...
மலையகத்தில் சாதி பிரச்சினை – தேர்தல் காலத்திலும் மறைமுகமாக பிரச்சாரம்!
" வடக்கிலும், தெற்கிலும், மலையகத்திலும் சாதிப்பிரச்சினையும் உள்ளது. அப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களும் உள்ளனர். எனவே, இப்பிரச்சினை குறித்து கவனம் செலுத்தி அதற்கும் முடிவு கட்ட வேண்டும். " - என்று நாடாளுமன்ற உறுப்பினர் டிலான்...
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு விஜயகாந்தின் பெயர்!
" நடிகர் சங்க கட்டடத்திற்கு கேப்டன் விஜயகாந்தின் பெயர் வைக்க பரிசீலனை செய்யப்படும். அண்ணன் பெயர் இல்லாமல் இன்றைய நடிகர் சங்க கட்டடமே இல்லை." - என்று நடிகர் சங்க தலைவரும், நடிகருமான...
அதிகாலையில் ஆசிரியர் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை…..!
யாழ்ப்பாணம் நீர்வேலியிலுள்ள ஆசிரியரொருவரின் வீட்டினுள் சென்ற கொள்ளையர்கள் தங்கச் சங்கிலி பணம் என்பவற்றை அபகரித்துச் சென்றுள்ளனர்.
இன்று செவ்வாய்க்கிழமை (09) அதிகாலை வீட்டில் இருந்தவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது வீட்டினுள் புகுந்த இனம் தெரியாதோர்...
நாட்டுக்குத் தேவையான பாலை உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!
நாட்டிற்குத் தேவையான பால் உற்பத்திக்காக சிறிய மற்றும் நடுத்தர பண்ணையாளர்களைப் வலுப்படுத்துவதற்கு விவசாயத் திணைக்களம் தற்போது நடவடிக்கை எடுத்து வருவதாக கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ.பி. ஹேரத் தெரிவித்தார்.
தற்போதுள்ள 06...
கறுப்பு ஆடையில் களமிறங்கிய சஜித் அணி? காரணம் என்ன?
வற் வரி அதிகரிப்பு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிரப்பு தெரிவிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கறுப்பு ஆடை அணிந்து இன்று(09) பாராளுமன்ற அமர்வில் பங்கேற்றிருந்தனர்.
2024 ஆம் ஆண்டுக்கான முதலாவது...
செங்கடலுக்கு கப்பல் அனுப்புவதால் இலங்கைக்கு என்ன நன்மை?
" நாட்டில் பல பிரச்சினைகள் நிலவும் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஹூதி கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்துவதற்காக நாட்டின் பணத்தை செலவிடுகிறார்." - என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் இன்று இது...
டளஸ் அழகப்பெருமவுக்கு நாமல் அழைப்பு!
" நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும எமது முகாமில் இருக்க வேண்டிய அரசியல் தலைவர். அவருடன் பேச்சு நடத்தி இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு முயற்சிப்போம்." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற...
ஒரு தந்தைபோலவே சஜித் என்னை வழி நடத்தினார் – இராஜினாமாவை அறிவித்துவிட்டு சமிந்த விஜயசிறி உருக்கம்
ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சமிந்த விஜயசிறி, எம்.பி. பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை நிகழ்த்திய அவர், எம்.பி. பதவியை துறப்பதாக அறிவித்தார்.
பதவி விலகல் கடிதம்...
முறிந்துவிழும் அபாயத்தில் மின் கம்பம் – அச்சத்தில் மக்கள்
பசறை எல்டப் கிகிரிவத்தை 18 ஆவது லயன் குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள மரத்திலான மின்கம்பம் முறிந்து விழும் பாரிய அபாய நிலையில் காணப்படுகின்றது.
இது தொடர்பில் சுமார் ஒரு வருடத்துக்கு மேலாக கடிதம் மூலம்...













