டிசம்பர் விடுமுறைக்கு விசேட ரயில்கள் சேவையில்
எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நீண்ட வார இறுதி விடுமுறை மற்றும் பாடசாலை விடுமுறைக்கு ரயில்வே திணைக்களம் மூலம் விசேட ரயில்கள் சேவையில் இணைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை மற்றும் காங்கசந்துறை...
நெதர்லாந்து வசமிருந்த இலங்கையின் தொல்பொருட்கள் மீள கையளிப்பு
150 வருடங்களுக்கு மேலாக நெதர்லாந்தின் வசமிருந்த இலங்கைக்கு சொந்தமான 6 தொல்பொருட்கள் இன்று(29) மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளன.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவரினால் உத்தியோகபூர்வ கையளிப்பு இடம்பெற்றது.
இன்று காலை 05.05...
பல மாதங்களுக்கு பிறகு நாடு திரும்பினார் சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்ணான்டோ
போதகர் ஜெரோம் பெர்ணான்டோ இன்று (29) அதிகாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்ததாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவர், கட்டார் ஏர்லைன்ஸில் சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு திரும்பியதாக...
பிரவுன்ஸ்வீக் தோட்டத்தில் கம்பி வலையில் சிக்கி சிறுத்தை உயிரிழப்பு (படங்கள் இணைப்பு)
மஸ்கெலியா, பிரவுன்ஸ்வீக் தோட்டத்தில் கம்பி வலையில் சிக்கி உயிரிழந்த நிலையில் சிறுத்தையொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மஸ்கெலியா பொலிஸாருக்கு இது தொடர்பில் தகவல் வழங்கப்பட்ட பின்னர், மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமாரவால் நல்லத்தண்ணி வன...
மலேசியாவில் நடைபெறும் சர்வதேச மனக்கணித போட்டியில் யாழில் இருந்து 19 மாணவர்கள் பங்கேற்பு
சர்வதேச மனக்கணித போட்டியின் 2023ஆம் ஆண்டிற்கான போட்டியில் யாழ்ப்பாணத்தில் இருந்து 19 மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
எதிர்வரும் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மலேசியாவில் நடைபெற உள்ள போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 59 மாணவர்கள் பங்கேற்கவுள்ள நிலையில்,...
ரொஷானின் பதவி நீக்கம் அமைச்சர்களுக்கான சிவப்பு எச்சரிக்கை – சஜித் பகீர் தகவல்
என்ன நடந்தாலும் பரவாயில்லை, ஆமாம் சாமி கூறி அமைச்சு பதவிகளை தக்கவைத்துக்கொள்ளுங்கள். அவ்வாறு இல்லாவிட்டால் பதவி நீக்கப்படுவீர்கள் என்ற சிவப்பு எச்சரிக்கையையே ரொஷான் ரணசிங்க ஊடாக அமைச்சர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ளார் - என்று...
‘பசறை தொகுதி’ – ‘கெட் அவுட்’ சொன்னார் சஜித் – ‘குட்பாய்’ கூறுவதில் வடிவேல் சுரேஷ் மழுப்பல்!
ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து தாம் நீக்கப்படவில்லை எனவும், இணை அமைப்பாளர் ஒருவரையே கட்சி நியமித்துள்ளது எனவும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், பதுளை...
‘வங்குரோத்து நாடு’ என்ற நிலை டிசம்பரில் மாறும்!
" இலங்கையை எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுப்பார்." - என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று...
முடிவுக்கு வந்தது மரணப்போராட்டம் – சுரங்கப்பாதையில் சிக்கிய 41 பேரும் உயிருடன் மீட்பு!
17 நாட்களாக நடைபெற்றுவந்த மரணப்போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் சுரங்கப் பாதைக்குள் சிக்கிய 41 தொழிலாளர்களும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட அனைவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
செங்குத்தாக துளையிடும் பணி...
அடக்கம் செய்யப்பட்ட நபர் எழு நாட்களுக்கு பின் உயிருடன் வந்ததால் நாவலப்பிட்டியவில் பரபரப்பு – நடந்தது என்ன?
உயிரிழந்த நபரொருவரின் மரண விசாரணைகள் முடிவடைந்து, சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு - சடலம் நல்லடக்கம் செய்யப்பட்டு ஏழாவது நாளில், உயிரிழந்ததாக கூறப்பட்ட நபர் மரண விசாரணை அதிகாரியை தேடி வந்த சம்பவம் தொடர்பில்...



