தரைவழி தாக்குதலை தொடுத்தால் இஸ்ரேல் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் – ஈரான் எச்சரிக்கை
காஸா பகுதியில் தரைவழி தாக்குதலில் இஸ்ரேல் ஈடுபட்டால் மோசமான விளைவுகளை அந்நாடு சந்திக்க நேரிடும் என ஈரான் எச்சரித்துள்ளது.
காஸாவில் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்கும் நோக்கில், எல்லையில் இஸ்ரேல் தன் ராணுவத்தைக் குவித்து...
ஐ.தே.கவுக்கு புதிய யாப்பு! 77 ஆவது சம்மேளனம் 21 ஆம் திகதி
ஐக்கிய தேசியக் கட்சியின் 77ஆவது விசேட சம்மேளனம் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் எதிர்வரும் 21 ஆம் திகதி கொழும்பு, சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இதன்போது கட்சிக்கான புதிய யாப்பு முன்வைக்கப்பட்டு, நிறைவேற்றப்படும்...
‘மலையக தமிழர்களுக்கு தேவை அனுதாபம் அல்ல, உரிமை’ – அநுரவின் கருத்து முற்போக்கானது – மனோ
" மலையக தமிழருக்கு தேவை அனுதாபமல்ல, நியாயம்.!" (உரிமைகள்) என்ற தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவின் கூற்று முற்போக்கானது." - என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட...
அலி ஸாஹிர் மௌலானா எம்.பியாக சத்தியப்பிரமாணம்!
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரான அலி ஸாஹிர் மௌலானா, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக இன்று உறுதியேற்றார்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது. இதன்போதே...
சீரற்ற காலநிலையால் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு – இன்று மதியமும் கடும் மழை! மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!!
இரத்தினபுரி, கண்டி, காலி, மாத்தறை உட்பட நாட்டில் ஆறு மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 2,323 குடும்பங்களைச் சேர்ந்த 8,869 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம், மண்சரிவால் இருவர் பலியாகியுள்ளனர். ஒருவர் காயமடைந்துள்ளார்.
27 வீடுகள் முழுமையாகவும்,...
” இலங்கை பாலஸ்தீனம் அல்ல – இஸ்ரேலுக்கு எதிராக போராடுபவர்களுக்கு டான் பிரசாத் எச்சரிக்கை”
" இது இலங்கை, சிங்கள, பௌத்தர்களின் நாடாகும் என்பதையும், இலங்கை என்பது பாலஸ்தீனம் அல்ல என்பதை இங்குள்ள சில அடிப்படைவாத முஸ்லிம்கள் புரிந்துகொள்ள வேண்டும், முடியாவிட்டால் பாலஸ்தீனம் சென்று குடியேறலாம்."
இவ்வாறு தன்னை சமூக...
நாடாளுமன்றம் இன்று கூடுகிறது – தெரிவுக்குழு அமைப்பதற்கான யோசனை முன்வைப்பு
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் 'சனல் 4' காணொளில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான நாடாளுமன்ற தெரிவுக்குழு...
” என்றும் நாம் உங்களுடன்” – பலஸ்தீன தூதுவரை சந்தித்தார் மஹிந்த
இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையில் அதிகரித்து வரும் மோதல்களுக்கு மத்தியில் பலஸ்தீன மக்களுடன் ஐக்கியமாக நிற்கும் முகமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று கொழும்பில் உள்ள பலஸ்தீன தூதரகத்துக்கு விஜயம் செய்தார்.
இலங்கைக்கான பலஸ்தீனத்...
பலஸ்தீன மக்கள் பக்கமே நாம் நிற்கின்றோம் -எதிர்க்கட்சி தலைவர்
பலஸ்தீன மக்களின் விடியலுக்காக இலங்கை மக்களோடு தாமும் என்றும் முன்நிற்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள பலஸ்தீன தூதரகத்தில் தூதுவர் கலாநிதி ஸுஹைர் எம்.எச்.டார் செயிட் இன்றைய(16) தினம் சந்தித்து...
சமூக ஊடகங்கள் மூலம் இடம்பெறும் அவதூறு மற்றும் பழிவாங்கலைத் தடுக்க கண்காணிப்பு முறைமையொன்று அவசியம்
சிங்கப்பூரின் தகவல் மற்றும் தொடர்பு ஊடக அதிகாரசபைச் சட்டம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் க அமைந்ததைப் போன்று உண்மையான தகவல்களை அறிந்துகொள்ளும் பிரஜைகளின் உரிமையை உறுதிப்படுத்தி இலங்கையை உலகின் தலைசிறந்த நிலைக்கு உயர்த்த...



